இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 9 ஆகஸ்ட், 2025

August 10th : Gospel You too must stand ready A reading from the Holy Gospel according to St.Luke 12:32-48

 August 10th : Gospel

You too must stand ready

A reading from the Holy Gospel according to St.Luke 12:32-48

Fear not, little flock, for it is your Father’s good pleasure to give you the kingdom. Sell your possessions, and give alms; provide yourselves with purses that do not grow old, with a treasure in the heavens that does not fail, where no thief approaches and no moth destroys. For where your treasure is, there will your heart be also. “Let your loins be girded and your lamps burning, and be like men who are waiting for their master to come home from the marriage feast, so that they may open to him at once when he comes and knocks. Blessed are those servants whom the master finds awake when he comes; truly, I say to you, he will gird himself and have them sit at table, and he will come and serve them. If he comes in the second watch, or in the third, and finds them so, blessed are those servants! But know this, that if the householder had known at what hour the thief was coming, he would have been awake and would not have left his house to be broken into. You also must be ready; for the Son of man is coming at an hour you do not expect.” Peter said, “Lord, are you telling this parable for us or for all?” And the Lord said, “Who then is the faithful and wise steward, whom his master will set over his household, to give them their portion of food at the proper time? Blessed is that servant whom his master when he comes will find so doing. Truly, I tell you, he will set him over all his possessions. But if that servant says to himself, ‘My master is delayed in coming,’ and begins to beat the menservants and the maidservants, and to eat and drink and get drunk, the master of that servant will come on a day when he does not expect him and at an hour he does not know, and will punish him, and put him with the unfaithful. And that servant who knew his master’s will, but did not make ready or act according to his will, shall receive a severe beating. But he who did not know, and did what deserved a beating, shall receive a light beating. Every one to whom much is given, of him will much be required; and of him to whom men commit much they will demand the more.

The Word of the Lord.

August 10th : Second reading Abraham looked forward to a city founded, designed and built by God A reading from the letter to the Hebrews 11:1-2, 8-19

 August 10th : Second reading

Abraham looked forward to a city founded, designed and built by God

A reading from the letter to the Hebrews 11:1-2, 8-19

Now faith is the assurance of things hoped for, the conviction of things not seen. For by it the men of old received divine approval. By faith Abraham obeyed when he was called to go out to a place which he was to receive as an inheritance; and he went out, not knowing where he was to go. By faith he sojourned in the land of promise, as in a foreign land, living in tents with Isaac and Jacob, heirs with him of the same promise. For he looked forward to the city which has foundations, whose builder and maker is God. By faith Sarah herself received power to conceive, even when she was past the age, since she considered him faithful who had promised. Therefore from one man, and him as good as dead, were born descendants as many as the stars of heaven and as the innumerable grains of sand by the seashore. These all died in faith, not having received what was promised, but having seen it and greeted it from afar, and having acknowledged that they were strangers and exiles on the earth. For people who speak thus make it clear that they are seeking a homeland. If they had been thinking of that land from which they had gone out, they would have had opportunity to return. But as it is, they desire a better country, that is, a heavenly one. Therefore God is not ashamed to be called their God, for he has prepared for them a city. By faith Abraham, when he was tested, offered up Isaac, and he who had received the promises was ready to offer up his only son, of whom it was said, “Through Isaac shall your descendants be named.” He considered that God was able to raise men even from the dead; hence he did receive him back, and this was a symbol.

The Word of the Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,

Lord of heaven and earth,

for revealing the mysteries of the kingdom

to mere children.

Alleluia!

August 10th : Responsorial Psalm Psalm 32(33):1,12,18-20,22

 August 10th : Responsorial Psalm

Psalm 32(33):1,12,18-20,22 

Response: Blessed the people the Lord has chosen to be his own.

Rejoice in the Lord, O you righteous!

Praise befits the upright.

Blessed is the nation whose God is the Lord,

the people whom he has chosen as his heritage!

Response: Blessed the people the Lord has chosen to be his own.

Behold, the eye of the Lord is on those who fear him, on those who hope in his steadfast love, that he may deliver their soul from death,

and keep them alive in famine.

Response: Blessed the people the Lord has chosen to be his own.

Our soul waits for the Lord;

he is our help and shield.

Yea, our heart is glad in him,

because we trust in his holy name.

Let thy steadfast love, O Lord, be upon us,

even as we hope in thee.

Response: Blessed the people the Lord has chosen to be his own.


August 10th : First Reading You made us glorious by calling us to you A reading from the book of Wisdom 18: 6-9

 August 10th : First Reading 

You made us glorious by calling us to you

A reading from the book of Wisdom 18: 6-9 

That night was made known beforehand to our fathers, so that they might rejoice in sure knowledge of the oaths in which they trusted. The deliverance of the righteous and the destruction of their enemies were expected by thy people. For by the same means by which thou didst punish our enemies thou didst call us to thyself and glorify us. For in secret the holy children of good men offered sacrifices, and with one accord agreed to the divine law, that the saints would share alike the same things, both blessings and dangers; and already they were singing the praises of the fathers.

The Word of the Lord.


வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 9 : நற்செய்தி வாசகம் ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20

 ஆகஸ்ட் 9 :  நற்செய்தி வாசகம்

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20


அக்காலத்தில்

இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, “ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார். அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 9 : பதிலுரைப் பாடல் திபா 18: 1-2a, 2bc-3, 46, 50 (பல்லவி: 1)

 ஆகஸ்ட் 9 :  பதிலுரைப் பாடல்

திபா 18: 1-2a, 2bc-3, 46, 50 (பல்லவி: 1)


பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

1

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

2a

ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். - பல்லவி

2bc

என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

3

போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். - பல்லவி

46

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!

50

தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 9 : முதல் வாசகம் உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13

 ஆகஸ்ட் 9 :  முதல் வாசகம்

உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13


மோசே மக்களை நோக்கிக் கூறியது:

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுது.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும்போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.

உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 9th : Gospel If your faith were the size of a mustard seed, the mountain would move A reading from the Holy Gospel according to St.Matthew 17: 14-20

 August 9th :  Gospel

If your faith were the size of a mustard seed, the mountain would move

A reading from the Holy Gospel according to St.Matthew 17: 14-20 

And when they came to the crowd, a man came up to him and kneeling before him said, “Lord, have mercy on my son, for he is an epileptic and he suffers terribly; for often he falls into the fire, and often into the water. And I brought him to your disciples, and they could not heal him.” And Jesus answered, “O faithless and perverse generation, how long am I to be with you? How long am I to bear with you? Bring him here to me.” And Jesus rebuked him, and the demon came out of him, and the boy was cured instantly. Then the disciples came to Jesus privately and said, “Why could we not cast it out?” He said to them, “Because of your little faith. For truly, I say to you, if you have faith as a grain of mustard seed, you will say to this mountain, ‘Move from hence to yonder place,’ and it will move; and nothing will be impossible to you.”

The Word of the Lord.

August 9th : Responsorial Psalm Psalm 17(18):2-4,47,51

 August 9th :  Responsorial Psalm

Psalm 17(18):2-4,47,51 

Response : I love you, Lord, my strength.

I love you, O Lord, my strength, O Lord, my rock, my fortress, my deliverer.

Response : I love you, Lord, my strength.

My God, my rock of refuge, my shield, the horn of my salvation, my stronghold! Praised be the Lord, I exclaim! And I am safe from my enemies.

Response : I love you, Lord, my strength.

The Lord lives! And blessed be my Rock! Extolled be God my Savior! You who gave great victories to your king, and showed kindness to David your anointed, to his descendants for ever. 

Response : I love you, Lord, my strength.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!

May the Father of our Lord Jesus Christ

enlighten the eyes of our mind,

so that we can see what hope his call holds for us.

Alleluia!


August 9th : First reading You shall love the Lord your God with all your heart A reading from the book of Deuteronomy 6:4-13 “Hear, O Israel: The LORD our God is one LORD;

 August 9th :  First reading

You shall love the Lord your God with all your heart

A reading from the book of Deuteronomy 6:4-13 

“Hear, O Israel: The LORD our God is one LORD;

and you shall love the LORD your God with all your heart, and with all your soul, and with all your might. And these words which I command you this day shall be upon your heart; and you shall teach them diligently to your children, and shall talk of them when you sit in your house, and when you walk by the way, and when you lie down, and when you rise. And you shall bind them as a sign upon your hand, and they shall be as frontlets between your eyes. And you shall write them on the doorposts of your house and on your gates. “And when the LORD your God brings you into the land which he swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give you, with great and goodly cities, which you did not build, and houses full of all good things, which you did not fill, and cisterns hewn out, which you did not hew, and vineyards and olive trees, which you did not plant, and when you eat and are full, then take heed lest you forget the LORD, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall fear the LORD your God; you shall serve him, and swear by his name.

The Word of the Lord.