இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 1 மார்ச், 2026

March 2nd : Responsorial PsalmPsalm 79:8, 9, 11, 13 (R. see Psalm 103:10a)

March 2nd :  Responsorial Psalm

Psalm 79:8, 9, 11, 13 (R. see Psalm 103:10a)

Response : O Lord, do not treat us according to our sins.

Do not remember against us the guilt of former times. Let your compassion hasten to meet us; for we have been brought very low. 

R.: O Lord, do not treat us according to our sins.

Help us, O God our saviour, for the sake of the glory of your name. Free us and forgive us our sins, because of your name. 

R.: O Lord, do not treat us according to our sins.

Let the groans of the prisoners come before you, your strong arm reprieve those condemned to die. 

R.: O Lord, do not treat us according to our sins.

Then we, your people, the flock of your pasture, will give you thanks forever and ever. From age to age we will recount your praise. 

R.: O Lord, do not treat us according to our sins.

Verse before the Gospel

V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. Your words, Lord, are spirit and life, you have the words of eternal life.

R. Glory and praise to you, O Christ.

March 2nd : First reading Yours is the integrity, Lord; ours the shameA Reading from the book of the Prophet Daniel 9: 4-10

March 2nd :  First reading  

Yours is the integrity, Lord; ours the shame

A Reading from the book of the Prophet Daniel 9: 4-10

O Lord, the great and awesome God, who keeps covenant and steadfast love with those who love him and keep his commandments, we have sinned and done wrong and acted wickedly and rebelled, turning aside from your commandments and rules. We have not listened to your servants the prophets, who spoke in your name to our kings, our princes, and our fathers, and to all the people of the land. To you, O Lord, belongs righteousness, but to us open shame, as at this day, to the men of Judah, to the inhabitants of Jerusalem, and to all Israel, those who are near and those who are far away, in all the lands to which you have driven them, because of the treachery that they have committed against you. To us, O Lord, belongs open shame, to our kings, to our princes, and to our fathers, because we have sinned against you. To the Lord our God belong mercy and forgiveness, for we have rebelled against him and have not obeyed the voice of the Lord our God by walking in his laws, which he set before us by his servants the prophets.

The Word of the Lord.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

February 28th : Gospel Pray for those who persecute you A Reading from the Holy Gospel according to St.Matthew 5:43-48

 February 28th :  Gospel  

Pray for those who persecute you

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:43-48

At that time: Jesus said to his disciples, “You have heard that it was said, ‘You shall love your neighbour and hate your enemy.’ But I say to you, Love your enemies and pray for those who persecute you, so that you may be sons of your Father who is in heaven. For he makes his sun rise on the evil and on the good, and sends rain on the just and on the unjust. For if you love those who love you, what reward do you have? Do not even the tax collectors do the same? And if you greet only your brothers, what more are you doing than others? Do not even the Gentiles do the same? You therefore must be perfect, as your heavenly Father is perfect.”

The Gospel of the Lord.

February 28th : Responsorial Psalm Psalm 119:1–2, 4–5, 7–8 (R. 1b)

 February 28th : Responsorial Psalm

Psalm 119:1–2, 4–5, 7–8 (R. 1b)

Response : Blessed are those who walk in the law of the Lord!

Blessed are those whose way is blameless, who walk in the law of the Lord! Blessed are those who keep his decrees! With all their hearts they seek him. 

R.: Blessed are those who walk in the law of the Lord!

You have laid down your precepts to be carefully kept. May my ways be firm in keeping your statutes. 

R.: Blessed are those who walk in the law of the Lord!

I will thank you with an upright heart, as I learn your just judgments. I will keep your statutes; do not ever forsake me. 

R.: Blessed are those who walk in the law of the Lord!

Verse before the Gospel

V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. Behold, now is the favourable time; behold, now is the day of salvation.

R. Glory and praise to you, O Christ.


February 28th : First reading You will be a people consecrated to the Lord A reading from the book of Deuteronomy 26: 16-19

 February 28th :  First reading

You will be a people consecrated to the Lord

A reading from the book of Deuteronomy 26: 16-19 

Moses spoke to the people, saying: “This day the Lord your God commands you to do these statutes and rules. You shall therefore be careful to do them with all your heart and with all your soul. You have declared today that the Lord is your God, and that you will walk in his ways, and keep his statutes and his commandments and his rules, and will obey his voice. And the Lord has declared today that you are a people for his treasured possession, as he has promised you, and that you are to keep all his commandments, and that he will set you in praise and in fame and in honour high above all nations that he has made, and that you shall be a people holy to the Lord your God, as he promised.”

The Word of the Lord.

பிப்ரவரி 28 : நற்செய்தி வாசகம் உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

 பிப்ரவரி 28  :  நற்செய்தி வாசகம்

உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 28 : பதிலுரைப் பாடல் திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b) பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

 பிப்ரவரி 28  :  பதிலுரைப் பாடல்

திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.


1

மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

2

அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

4

ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.

5

உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! - பல்லவி

7

உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.

8

உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

2 கொரி 6: 2b

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

பிப்ரவரி 28 : முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

 பிப்ரவரி 28 :  முதல் வாசகம்

உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19


மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வியாழன், 26 பிப்ரவரி, 2026

Gospel Anyone who is angry with his brother will answer for it A Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26

 Gospel 


Anyone who is angry with his brother will answer for it


A Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26 




Jesus said to his disciples: ‘If your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.


  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.’


The Word of the Lord.

Responsorial Psalm Psalm 129(130) If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

 Responsorial Psalm


Psalm 129(130) 




If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?


Out of the depths I cry to you, O Lord,


  Lord, hear my voice!


O let your ears be attentive


  to the voice of my pleading.


If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?


If you, O Lord, should mark our guilt,


  Lord, who would survive?


But with you is found forgiveness:


  for this we revere you.


If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?


My soul is waiting for the Lord.


  I count on his word.


My soul is longing for the Lord


  more than watchman for daybreak.


(Let the watchman count on daybreak


  and Israel on the Lord.)


If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?


Because with the Lord there is mercy


  and fullness of redemption,


Israel indeed he will redeem


  from all its iniquity.


If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?


Gospel Acclamation cf.Amos5:14


Praise to you, O Christ, king of eternal glory!


Seek good and not evil so that you may live,


and that the Lord God of hosts may really be with you.


Praise to you, O Christ, king of eternal glory!