இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 25 ஏப்ரல், 2026

April 26th : Gospel I am the gate of the sheepfoldA Reading from the Holy Gospel according to St.John 10:1-10

April 26th :  Gospel 

I am the gate of the sheepfold

A Reading from the Holy Gospel according to St.John 10:1-10 

At that time: Jesus said, “Truly, truly, I say to you, he who does not enter the sheepfold by the door but climbs in by another way, that man is a thief and a robber. But he who enters by the door is the shepherd of the sheep. To him the gatekeeper opens. The sheep hear his voice, and he calls his own sheep by name and leads them out. When he has brought out all his own, he goes before them, and the sheep follow him, for they know his voice. A stranger they will not follow, but they will flee from him, for they do not know the voice of strangers.” This figure of speech Jesus used with them, but they did not understand what he was saying to them. So Jesus again said to them, “Truly, truly, I say to you, I am the door of the sheep. All who came before me are thieves and robbers, but the sheep did not listen to them. I am the door. If anyone enters by me, he will be saved and will go in and out and find pasture. The thief comes only to steal and kill and destroy. I came that they may have life and have it abundantly.”

The Gospel of the Lord.

April 26th : Second reading You have come back to the shepherd of your soulsA Reading from the first letter of St.Peter 2:20b–25

April 26th :  Second reading 

You have come back to the shepherd of your souls

A Reading from the first letter of St.Peter 2:20b–25

Beloved: If when you do good and suffer for it you endure, this is a gracious thing in the sight of God. For to this you have been called, because Christ also suffered for you, leaving you an example, so that you might follow in his steps. He committed no sin, neither was deceit found in his mouth. When he was reviled, he did not revile in return; when he suffered, he did not threaten, but continued entrusting himself to him who judges justly. He himself bore our sins in his body on the tree, that we might die to sin and live to righteousness. By his wounds you have been healed. For you were straying like sheep, but have now returned to the Shepherd and Overseer of your souls.

The Word of the Lord.

Alleluia
V. Alleluia. 

R. Alleluia.

V. I am the good shepherd, says the Lord; I know my own, and my own know me.

R. Alleluia.

April 26th : Responsorial PsalmPsalm 23:1–3a, 3b–4, 5, 6 (R.1)

April 26th :  Responsorial Psalm

Psalm 23:1–3a, 3b–4, 5, 6 (R.1)

Response :  The Lord is my shepherd; there is nothing I shall want.

The Lord is my shepherd; there is nothing I shall want. Fresh and green are the pastures where he gives me repose. Near restful waters he leads me; he revives my soul. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

He guides me along the right path, for the sake of his name. Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me. Your crook and your staff will give me comfort. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

You have prepared a table before me in the sight of my foes. My head you have anointed with oil; my cup is overflowing. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

Surely goodness and mercy shall follow me all the days of my life. In the Lord’s own house shall I dwell for length of days unending. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

April 26th : First Reading 'God has made him both Lord and Christ'A Reading from the Acts of Apostles 2:14, 36-41

April 26th :  First Reading 

'God has made him both Lord and Christ'

A Reading from the Acts of Apostles 2:14, 36-41 

[On the day of Pentecost,] Peter, standing with the eleven, lifted up his voice and addressed them: “Let all the house of Israel therefore know for certain that God has made him both Lord and Christ, this Jesus whom you crucified.” Now when they heard this they were cut to the heart, and said to Peter and the rest of the apostles, “Brothers, what shall we do?” And Peter said to them, “Repent and be baptised every one of you in the name of Jesus Christ for the forgiveness of your sins, and you will receive the gift of the Holy Spirit. For the promise is for you and for your children and for all who are far off, everyone whom the Lord our God calls to himself.” And with many other words he bore witness and continued to exhort them, saying, “Save yourselves from this crooked generation.” So those who received his word were baptised, and there were added that day about three thousand souls.

The Word of the Lord.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

ஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

ஏப்ரல் 25 :  நற்செய்தி வாசகம்

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20
அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

ஏப்ரல் 25 :   பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
1
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

5
ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.
6
வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? - பல்லவி

15
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16
அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 கொரி 1: 23a, 24b
அல்லேலூயா, அல்லேலூயா! 

நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். அல்லேலூயா.

ஏப்ரல் 25 : புனித மாற்கு நற்செய்தியாளர் விழாஎன் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்.முதல் வாசகம்திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14

ஏப்ரல் 25 :  புனித மாற்கு நற்செய்தியாளர் விழா

என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்.

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14
அன்பிற்குரியவர்களே,

ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.” ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.

நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள்.

உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.

இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 25th : Gospel Go out to the whole world; proclaim the Good NewsA Reading from the Holy Gospel according to St.Mark 16:15-20

April 25th :  Gospel 

Go out to the whole world; proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St.Mark 16:15-20 

At that time: [Appearing to Eleven,] Jesus said to them, “Go into all the world and proclaim the gospel to the whole creation. Whoever believes and is baptized will be saved, but whoever does not believe will be condemned. And these signs will accompany those who believe: in my name they will cast out demons; they will speak in new tongues; they will pick up serpents with their hands; and if they drink any deadly poison, it will not hurt them; they will lay their hands on the sick, and they will recover.” So then the Lord Jesus, after he had spoken to them, was taken up into heaven and sat down at the right hand of God. And they went out and preached everywhere, while the Lord worked with them and confirmed the message by accompanying signs.

The Gospel of the Lord.

April 25th : Responsorial PsalmPsalm 89:2–3, 6–7, 16–17 (R. see 2a)Response : I will sing forever of your mercies, O Lord.

April 25th :  Responsorial Psalm

Psalm 89:2–3, 6–7, 16–17 (R. see 2a)

Response :  I will sing forever of your mercies, O Lord.

I will sing forever of your mercies, O Lord; through all ages my mouth will proclaim your fidelity. I have declared your mercy is established forever; your fidelity stands firm as the heavens. 

R.:  I will sing forever of your mercies, O Lord.

The heavens praise your wonders, O Lord, your fidelity in the assembly of your holy ones. For who in the skies can compare with the Lord, or who is like the Lord among the heavenly powers? 

R.:  I will sing forever of your mercies, O Lord.

How blessed the people who know your praise, who walk, O Lord, in the light of your face, who find their joy every day in your name, who make your justice their joyful acclaim. 

R.:  I will sing forever of your mercies, O Lord.

Alleluia
V. Alleluia. 

R. Alleluia.

V. We preach Christ crucified; the power of God and the wisdom of God.

R. Alleluia.

April 25th : First Reading My son, Mark, sends you greetingsA Reading from the first letter of St.Peter 5:5-14

April 25th :  First Reading 

My son, Mark, sends you greetings

A Reading from the first letter of St.Peter 5:5-14 

Beloved: Clothe yourselves, all of you, with humility towards one another, for “God opposes the proud but gives grace to the humble.” Humble yourselves, therefore, under the mighty hand of God, so that at the proper time he may exalt you. Casting all your anxieties on him, because he cares for you. Be sober-minded; be watchful. Your adversary the devil prowls around like a roaring lion, seeking someone to devour. Resist him, firm in your faith, knowing that the same kinds of suffering are being experienced by your brotherhood throughout the world. And after you have suffered for a little while, the God of all grace, who has called you to his eternal glory in Christ, will himself restore, confirm, strengthen, and establish you. To him be the dominion for ever and ever. Amen. By Silvanus, a faithful brother as I regard him, I have written briefly to you, exhorting and declaring that this is the true grace of God. Stand firm in it. She who is at Babylon, who is likewise chosen, sends you greetings; and so does Mark, my son. Greet one another with the kiss of love. Peace to all of you who are in Christ.

The Word of the Lord.