இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

April 27th : Responsorial Psalm Psalm 42:2–3; 43:3, 4 (R. see 42:3ab) Response : My soul is thirsting for you, the living God.

 April 27th :  Responsorial Psalm

Psalm 42:2–3; 43:3, 4 (R. see 42:3ab)

Response :  My soul is thirsting for you, the living God.

Like the deer that yearns for running streams, so my soul is yearning for you, my God. My soul is thirsting for God, the living God; when can I enter and appear before the face of God? 

R.:  My soul is thirsting for you, the living God.

O send forth your light and your truth; they will guide me on. They will bring me to your holy mountain, to the place where you dwell. 

R.:  My soul is thirsting for you, the living God.

And I will come to the altar of God, to God, my joy and gladness. To you will I give thanks on the harp, O God, my God. 

R.:  My soul is thirsting for you, the living God.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. I am the good shepherd, says the Lord; I know my own and my own know me.

R. Alleluia.

April 27th : First Reading God can grant even the pagans the repentance that leads to life A Reading from the Acts of Apostles 11: 1-18

 April 27th : First Reading

God can grant even the pagans the repentance that leads to life
A Reading from the Acts of Apostles 11: 1-18
In those days: The apostles and the brothers who were throughout Judea heard that the Gentiles also had received the word of God. So when Peter went up to Jerusalem, the circumcision party criticized him, saying, “You went to uncircumcised men and ate with them.” But Peter began and explained it to them in order: “I was in the city of Joppa praying, and in a trance I saw a vision, something like a great sheet descending, being let down from heaven by its four corners, and it came down to me. Looking at it closely, I observed animals and beasts of prey and reptiles and birds of the air. And I heard a voice saying to me, ‘Rise, Peter; kill and eat.’ But I said, ‘By no means, Lord; for nothing common or unclean has ever entered my mouth.’ But the voice answered a second time from heaven, ‘What God has made clean, do not call common.’ This happened three times, and all was drawn up again into heaven. And behold, at that very moment three men arrived at the house in which we were, sent to me from Caesarea. And the Spirit told me to go with them, making no distinction. These six brothers also accompanied me, and we entered the man’s house. And he told us how he had seen the angel stand in his house and say, ‘Send to Joppa and bring Simon who is called Peter; he will declare to you a message by which you will be saved, you and all your household.’ As I began to speak, the Holy Spirit fell on them just as on us at the beginning. And I remembered the word of the Lord, how he said, ‘John baptized with water, but you will be baptized with the Holy Spirit.’ If then God gave the same gift to them as he gave to us when we believed in the Lord Jesus Christ, who was I that I could stand in God’s way?” When they heard these things they fell silent. And they glorified God, saying, “Then to the Gentiles also God has granted repentance that leads to life.”
The Word of the Lord.

சனி, 25 ஏப்ரல், 2026

ஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்ஆடுகளுக்கு வாயில் நானே.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

ஏப்ரல் 26 :  நற்செய்தி வாசகம்

ஆடுகளுக்கு வாயில் நானே.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10
அக்காலத்தில்

இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 26 : இரண்டாம் வாசகம்உங்கள் ஆன்மாக்களின் ஆயரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 20b-25

ஏப்ரல் 26 :  இரண்டாம் வாசகம்

உங்கள் ஆன்மாக்களின் ஆயரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 20b-25
அன்பிற்குரியவர்களே,

நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன் மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.

“வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.” பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.

நீங்கள் வழி தவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14-15
அல்லேலூயா, அல்லேலூயா!

 நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6. (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

ஏப்ரல் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6. (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

ஏப்ரல் 26 : முதல் வாசகம்கடவுள் அவரை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14a, 36-41

ஏப்ரல் 26 :  முதல் வாசகம்

கடவுள் அவரை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14a, 36-41
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார்.

மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 26th : Gospel I am the gate of the sheepfoldA Reading from the Holy Gospel according to St.John 10:1-10

April 26th :  Gospel 

I am the gate of the sheepfold

A Reading from the Holy Gospel according to St.John 10:1-10 

At that time: Jesus said, “Truly, truly, I say to you, he who does not enter the sheepfold by the door but climbs in by another way, that man is a thief and a robber. But he who enters by the door is the shepherd of the sheep. To him the gatekeeper opens. The sheep hear his voice, and he calls his own sheep by name and leads them out. When he has brought out all his own, he goes before them, and the sheep follow him, for they know his voice. A stranger they will not follow, but they will flee from him, for they do not know the voice of strangers.” This figure of speech Jesus used with them, but they did not understand what he was saying to them. So Jesus again said to them, “Truly, truly, I say to you, I am the door of the sheep. All who came before me are thieves and robbers, but the sheep did not listen to them. I am the door. If anyone enters by me, he will be saved and will go in and out and find pasture. The thief comes only to steal and kill and destroy. I came that they may have life and have it abundantly.”

The Gospel of the Lord.

April 26th : Second reading You have come back to the shepherd of your soulsA Reading from the first letter of St.Peter 2:20b–25

April 26th :  Second reading 

You have come back to the shepherd of your souls

A Reading from the first letter of St.Peter 2:20b–25

Beloved: If when you do good and suffer for it you endure, this is a gracious thing in the sight of God. For to this you have been called, because Christ also suffered for you, leaving you an example, so that you might follow in his steps. He committed no sin, neither was deceit found in his mouth. When he was reviled, he did not revile in return; when he suffered, he did not threaten, but continued entrusting himself to him who judges justly. He himself bore our sins in his body on the tree, that we might die to sin and live to righteousness. By his wounds you have been healed. For you were straying like sheep, but have now returned to the Shepherd and Overseer of your souls.

The Word of the Lord.

Alleluia
V. Alleluia. 

R. Alleluia.

V. I am the good shepherd, says the Lord; I know my own, and my own know me.

R. Alleluia.

April 26th : Responsorial PsalmPsalm 23:1–3a, 3b–4, 5, 6 (R.1)

April 26th :  Responsorial Psalm

Psalm 23:1–3a, 3b–4, 5, 6 (R.1)

Response :  The Lord is my shepherd; there is nothing I shall want.

The Lord is my shepherd; there is nothing I shall want. Fresh and green are the pastures where he gives me repose. Near restful waters he leads me; he revives my soul. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

He guides me along the right path, for the sake of his name. Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me. Your crook and your staff will give me comfort. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

You have prepared a table before me in the sight of my foes. My head you have anointed with oil; my cup is overflowing. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

Surely goodness and mercy shall follow me all the days of my life. In the Lord’s own house shall I dwell for length of days unending. 

R.:  The Lord is my shepherd; there is nothing I shall want.

April 26th : First Reading 'God has made him both Lord and Christ'A Reading from the Acts of Apostles 2:14, 36-41

April 26th :  First Reading 

'God has made him both Lord and Christ'

A Reading from the Acts of Apostles 2:14, 36-41 

[On the day of Pentecost,] Peter, standing with the eleven, lifted up his voice and addressed them: “Let all the house of Israel therefore know for certain that God has made him both Lord and Christ, this Jesus whom you crucified.” Now when they heard this they were cut to the heart, and said to Peter and the rest of the apostles, “Brothers, what shall we do?” And Peter said to them, “Repent and be baptised every one of you in the name of Jesus Christ for the forgiveness of your sins, and you will receive the gift of the Holy Spirit. For the promise is for you and for your children and for all who are far off, everyone whom the Lord our God calls to himself.” And with many other words he bore witness and continued to exhort them, saying, “Save yourselves from this crooked generation.” So those who received his word were baptised, and there were added that day about three thousand souls.

The Word of the Lord.