இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 1 மே, 2026

May 2nd : Gospel To have seen me is to have seen the father A Reading from the Holy Gospel according to St.John 14:7-14

 May 2nd :  Gospel 

To have seen me is to have seen the father

A Reading from the Holy Gospel according to St.John 14:7-14 

At that time: Jesus said to his disciples, “If you had known me, you would have known my Father also. From now on you do know him and have seen him.” Philip said to him, “Lord, show us the Father, and it is enough for us.” Jesus said to him, “Have I been with you so long, and you still do not know me, Philip? Whoever has seen me has seen the Father. How can you say, ‘Show us the Father’? Do you not believe that I am in the Father and the Father is in me? The words that I say to you I do not speak on my own authority, but the Father who dwells in me does his works.” Believe me that I am in the Father and the Father is in me, or else believe on account of the works themselves. Truly, truly, I say to you, whoever believes in me will also do the works that I do; and greater works than these will he do, because I am going to the Father. Whatever you ask in my name, this I will do, that the Father may be glorified in the Son. If you ask me for anything in my name, I will do it.”

The Gospel of the Lord.


May 2nd : Responsorial Psalm Psalm 98:1, 2-3ab, 3cd-4 (R. 3cd)

 May 2nd :  Responsorial Psalm

Psalm 98:1, 2-3ab, 3cd-4 (R. 3cd)

Response : All the ends of the earth have seen the salvation of our God.

O sing a new song to the Lord, for he has worked wonders. His right hand and his holy arm have brought salvation. 

R.: All the ends of the earth have seen the salvation of our God.

The Lord has made known his salvation, has shown his deliverance to the nations. He has remembered his merciful love and his truth for the house of Israel. 

R.: All the ends of the earth have seen the salvation of our God.

All the ends of the earth have seen the salvation of our God. Shout to the Lord, all the earth; break forth into joyous song, and sing out your praise. 

R.: All the ends of the earth have seen the salvation of our God.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. If you abide in my word, you are truly my disciples, and you will know the truth, says the Lord.

R. Alleluia.

May 2nd : First Reading Since you have rejected the word of God, we must turn to the pagans A Reading from the Acts of Apostles 13:44-52

 May 2nd :  First Reading 

Since you have rejected the word of God, we must turn to the pagans

A Reading from the Acts of Apostles 13:44-52 

The next Sabbath almost the whole city gathered to hear the word of the Lord. But when the Jews saw the crowds, they were filled with jealousy, and began to contradict what was spoken by Paul, reviling him. And Paul and Barnabas spoke out boldly, saying, “It was necessary that the word of God be spoken first to you. Since you thrust it aside, and judge yourselves unworthy of eternal life, behold, we are turning to the Gentiles. For so the Lord has commanded us, saying, ‘I have made you a light for the Gentiles, that you may bring salvation to the ends of the earth.’” And when the Gentiles heard this, they began rejoicing and glorifying the word of the Lord, and as many as were appointed to eternal life believed. And the word of the Lord was spreading throughout the whole region. But the Jews incited the devout women of high standing and the leading men of the city, stirred up persecution against Paul and Barnabas, and drove them out of their district. But they shook off the dust from their feet against them and went to Iconium. And the disciples were filled with joy and with the Holy Spirit.

The Word of the Lord.


வியாழன், 30 ஏப்ரல், 2026

மே 1 : நற்செய்தி வாசகம் இவர் தச்சருடைய மகன் அல்லவா? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

 மே 1 :  நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.


இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 1 : பதிலுரைப் பாடல் திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c) பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!

 மே 1 :  பதிலுரைப் பாடல்

திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c)

பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!


அல்லது: அல்லேலூயா.

2

மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! - பல்லவி

3

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4

ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

12

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13

ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

16

உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 68: 19

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.


மே 1 : தொழிலாளரான புனித யோசேப்பு நினைவு முதல் வாசகம் பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள். தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26- 2: 3

 மே 1 : தொழிலாளரான புனித யோசேப்பு

நினைவு

முதல் வாசகம்

பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26- 2: 3


கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு பலுகிப் முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.

அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார்.

அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 1st : Gospel Jesus came to his native place and taught the people in their synagogue. A Reading from the Holy Gospel according to St. Matthew 13:54-58

 May 1st : Gospel 

Jesus came to his native place and taught the people in their synagogue.

A Reading from the Holy Gospel according to St. Matthew 13:54-58

At that time: Coming to his home town Jesus taught them in their synagogue, so that they were astonished, and said, “Where did this man get this wisdom and these mighty works? Is not this the carpenter’s son? Is not his mother called Mary? And are not his brothers James and Joseph and Simon and Judas? And are not all his sisters with us? Where then did this man get all these things?” And they took offence at him. But Jesus said to them, “A prophet is not without honour except in his home town and in his own household.” And he did not do many mighty works there, because of their unbelief.

The Gospel of the Lord.


May 1st : Responsorial Psalm Psalm 90:2, 3–4, 12–13, 14 and 16 (R. 17c)

 May 1st : Responsorial Psalm

Psalm 90:2, 3–4, 12–13, 14 and 16 (R. 17c)

Response :  Give success to the work of our hands, O Lord.

Before the mountains were born, or the earth or the world were brought forth, you are God, from age to age. 

R.:  Give success to the work of our hands, O Lord.

You turn man back to dust, and say, “Return, O children of men.” To your eyes a thousand years are like yesterday, come and gone, or like a watch in the night. 

R.:  Give success to the work of our hands, O Lord.

Then teach us to number our days, that we may gain wisdom of heart. Turn back, O Lord! How long? Show pity to your servants. 

R.:  Give success to the work of our hands, O Lord.

At dawn, fill us with your merciful love; we shall exult and rejoice all our days. Let your deed be seen by your servants, and your glorious power by their children. 

R.:  Give success to the work of our hands, O Lord.

Alleluia

V. Alleluia. 

R. Alleluia.

V. Day after day, may the Lord be blest. He bears our burdens; God is our Saviour.

R. Alleluia.

May 1st : Memorial of Saint Joseph the Worker The Gospel for this memorial is proper. A Reading from the Book of Genesis 1:26-2:3

 May 1st :  Memorial of Saint Joseph the Worker

The Gospel for this memorial is proper.

A Reading from the Book of Genesis 1:26-2:3

God said, “Let us make man in our image, after our likeness. And let them have dominion over the fish of the sea and over the birds of the heavens and over the livestock and over all the earth, and over every creeping thing that creeps on the earth.” So God created man in his own image, in the image of God he created him; male and female he created them. And God blessed them. And God said to them, “Be fruitful and multiply and fill the earth and subdue it, and have dominion over the fish of the sea and over the birds of the heavens and over every living thing that moves on the earth.” And God said, “Behold, I have given you every plant yielding seed that is on the face of all the earth, and every tree with seed in its fruit. You shall have them for food. And to every beast of the earth and to every bird of the heavens and to everything that creeps on the earth, everything that has the breath of life, I have given every green plant for food.” And it was so. And God saw everything that he had made, and behold, it was very good. And there was evening and there was morning, the sixth day. Thus the heavens and the earth were finished, and all the host of them. And on the seventh day God finished his work that he had done, and he rested on the seventh day from all his work that he had done. So God blessed the seventh day and made it holy, because on it God rested from all his work that he had done in creation.

The Word of the Lord.

புதன், 29 ஏப்ரல், 2026

ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம் நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20

 ஏப்ரல் 30 :  நற்செய்தி வாசகம்

நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20


அக்காலத்தில்

சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், “என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்” என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.

அது நிறைவேறும்போது, ‘இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.