இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 26 மே, 2026

May 27th : First reading You were ransomed by the precious blood of Christ, the spotless lamb A Reading from the first letter of St.Peter 1: 18-25

 May 27th :  First reading  

You were ransomed by the precious blood of Christ, the spotless lamb

A Reading from the first letter of St.Peter 1: 18-25

Beloved: Knowing that you were ransomed from the futile ways inherited from your forefathers, not with perishable things such as silver or gold, but with the precious blood of Christ, like that of a lamb without blemish or spot. He was foreknown before the foundation of the world but was made manifest in the last times for the sake of you who through him are believers in God, who raised him from the dead and gave him glory, so that your faith and hope are in God. Having purified your souls by your obedience to the truth for a sincere brotherly love, love one another earnestly from a pure heart, since you have been born again, not of perishable seed but of imperishable, through the living and abiding word of God; for “All flesh is like grass and all its glory like the flower of grass. The grass withers, and the flower falls, but the word of the Lord remains for ever.” And this word is the good news that was preached to you.

The Word of the Lord.

திங்கள், 25 மே, 2026

May 26th : Gospel Whoever has left everything for the sake of the gospel will be repaid. A Reading from the Holy Gospel according to St. Mark 10: 28-31

 May 26th :  Gospel 

Whoever has left everything for the sake of the gospel will be repaid.

A Reading from the Holy Gospel according to St. Mark 10: 28-31 

At that time: Peter began to say to Jesus, “See, we have left everything and followed you.” Jesus said, “Truly, I say to you, there is no one who has left house or brothers or sisters or mother or father or children or lands, for my sake and for the gospel, who will not receive a hundredfold now in this time, houses and brothers and sisters and mothers and children and lands, with persecutions, and in the age to come eternal life. But many who are first will be last, and the last first.”

The Gospel of the Lord. 

May 26th : Responsorial Psalm Psalm 98:1, 2–3ab, 3cd–4 (R. 2a)

 May 26th : Responsorial Psalm

Psalm 98:1, 2–3ab, 3cd–4 (R. 2a)

Response : The Lord has made known his salvation.

O sing a new song to the Lord, for he has worked wonders. His right hand and his holy arm have brought salvation. 

R.: The Lord has made known his salvation

The Lord has made known his salvation, has shown his deliverance to the nations. He has remembered his merciful love and his truth for the house of Israel. 

R.: The Lord has made known his salvation

All the ends of the earth have seen the salvation of our God. Shout to the Lord, all the earth; break forth into joyous song, and sing out your praise. 

R..: The Lord has made known his salvation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Blessed are you, Father, Lord of heaven and earth, that you have revealed to little children the mysteries of the kingdom.

R. Alleluia

May 26th : First Reading Put your trust in the grace that is coming to you A Reading from the first letter of St.Peter 1: 10-16

 May 26th : First Reading 

Put your trust in the grace that is coming to you

A Reading from the first letter of St.Peter 1: 10-16 

Beloved: Concerning the salvation, the prophets who prophesied about the grace that was to be yours searched and enquired carefully, enquiring what person or time the Spirit of Christ in them was indicating when he predicted the sufferings of Christ and the subsequent glories. It was revealed to them that they were serving not themselves but you, in the things that have now been announced to you through those who preached the good news to you by the Holy Spirit sent from heaven, things into which angels long to look. Therefore, preparing your minds for action, and being sober-minded, set your hope fully on the grace that will be brought to you at the revelation of Jesus Christ. As obedient children, do not be conformed to the passions of your former ignorance, but as he who called you is holy, you also be holy in all your conduct, since it is written, “You shall be holy, for I am holy.”

The Word of the Lord. 

மே 26 : நற்செய்தி வாசகம் இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

 மே 26 :  நற்செய்தி வாசகம்

இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31


அக்காலத்தில்

பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 26 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a) பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

 மே 26 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.


1

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

3ab

இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3c

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4

உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

மே 26 : முதல் வாசகம் உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

 மே 26 :   முதல் வாசகம்

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16


அன்புக்குரியவர்களே,

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள்.

ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். ‘நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்’ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஞாயிறு, 24 மே, 2026

May 25th : Gospel 'Behold your son. Behold your mother.'A Reading from the Holy Gospel according to St.John 19: 25-34

May 25th :  Gospel 

'Behold your son. Behold your mother.'

A Reading from the Holy Gospel according to St.John 19: 25-34 

At that time: Standing by the cross of Jesus were his mother and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary Magdalene. When Jesus saw his mother and the disciple whom he loved standing nearby, he said to his mother, “Woman, behold your son!” Then he said to the disciple, “Behold, your mother!” And from that hour the disciple took her to his own home. After this, Jesus, knowing that all was now finished, said (to fulfil the Scripture), “I thirst.” A jar full of sour wine stood there, so they put a sponge full of the sour wine on a hyssop branch and held it to his mouth. When Jesus had received the sour wine, he said, “It is finished”, and he bowed his head and gave up his spirit. Since it was the day of Preparation, and so that the bodies would not remain on the cross on the Sabbath (for that Sabbath was a high day), the Jews asked Pilate that their legs might be broken and that they might be taken away. So the soldiers came and broke the legs of the first, and of the other who had been crucified with him. But when they came to Jesus and saw that he was already dead, they did not break his legs. But one of the soldiers pierced his side with a spear, and at once there came out blood and water.

The Gospel of the Lord.

May 25th : Responsorial PsalmPsalm 87:1–2, 3 and 5, 6–7 (R. 3)Response : Of you are told glorious things, O city of God!

May 25th : Responsorial Psalm

Psalm 87:1–2, 3 and 5, 6–7 (R. 3)

Response : Of you are told glorious things, O city of God!

Founded by him on the holy mountain, the Lord loves the gates of Sion, more than all the dwellings of Jacob.  

R.:  Of you are told glorious things, O city of God!

Of you are told glorious things, you, O city of God! But of Sion it shall be said, ‘Each one was born in her.’ He, the Most High, established it. 

R.:  Of you are told glorious things, O city of God!

In his register of peoples the Lord writes, “Here was this one born.” The singers cry out in chorus, “In you, all find their home.”  R.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. O happy Virgin, you gave birth to the Lord; O blessed mother of the Church, you warm our hearts with the Spirit of your Son Jesus Christ.

R. Alleluia.

May 25th : First ReadingThe mother of all those who liveA Reading from the Book of Genesis 3: 9-15,20

May 25th :  First Reading

The mother of all those who live

A Reading from the Book of Genesis 3: 9-15,20 

After Adam had eaten of the tree, The Lord God called to the man and said to him, “Where are you?” And he said, “I heard the sound of you in the garden, and I was afraid, because I was naked, and I hid myself.” He said, “Who told you that you were naked? Have you eaten of the tree of which I commanded you not to eat?” The man said, “The woman whom you gave to be with me, she gave me fruit of the tree, and I ate.” Then the Lord God said to the woman, “What is this that you have done?” The woman said, “The serpent deceived me, and I ate.” The Lord God said to the serpent, “Because you have done this, cursed are you above all livestock and above all beasts of the field; on your belly you shall go, and dust you shall eat all the days of your life. I will put enmity between you and the woman, and between your offspring and her offspring; he shall bruise your head, and you shall bruise his heel.” The man called his wife’s name Eve, because she was the mother of all living.

The Word of the Lord.