இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 8 ஜூன், 2026

June 9th : Gospel Your light must shine in the sight of menA Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

June 9th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 

At that time: Jesus said to his disciples, “You are the salt of the earth, but if salt has lost its taste, how shall its saltiness be restored? It is no longer good for anything except to be thrown out and trampled under people’s feet. You are the light of the world. A city set on a hill cannot be hidden. Nor do people light a lamp and put it under a basket, but on a stand, and it gives light to all in the house. In the same way, let your light shine before others, so that they may see your good works and give glory to your Father who is in heaven.”

The Gospel of the Lord.

June 9th : Responsorial PsalmPsalm 4:2–3, 4–5, 7a and 8 (R. 7b)Response : Lift up the light of your face on us, O Lord.

June 9th :  Responsorial Psalm

Psalm 4:2–3, 4–5, 7a and 8 (R. 7b)

Response : Lift up the light of your face on us, O Lord.

I called, the God of justice gave me answer; from anguish you released me, have mercy and hear me! Children of man, how long will my glory be dishonoured, will you love what is futile and seek what is false? 

R.: Lift up the light of your face on us, O Lord.

Know that the Lord works wonders for his faithful one; the Lord will hear me whenever I call him. Tremble, do not sin: ponder on your bed and be still. 

R.: Lift up the light of your face on us, O Lord.

“What can bring us happiness?” many say. Lift up the light of your face on us, O Lord. You have put into my heart a greater joy than abundance of grain and new wine can provide. 

R.: Lift up the light of your face on us, O Lord.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Let your light shine before others, so that they may see your good works and give glory to your Father who is in heaven.

R. Alleluia.

June 9th : First Reading The widow gives food to Elijah, and is fedA Reading from the First Book of Kings 17: 7-16

June 9th :  First Reading 

The widow gives food to Elijah, and is fed

A Reading from the First Book of Kings 17: 7-16 

In those days: The brook [where Elijah was hiding] dried up, because there was no rain in the land. Then the word of the Lord came to him, “Arise, go to Zarephath, which belongs to Sidon, and dwell there. Behold, I have commanded a widow there to feed you.” So he arose and went to Zarephath. And when he came to the gate of the city, behold, a widow was there gathering sticks. And he called to her and said, “Bring me a little water in a vessel, that I may drink.” And as she was going to bring it, he called to her and said, “Bring me a morsel of bread in your hand.” And she said, “As the Lord your God lives, I have nothing baked, only a handful of flour in a jar and a little oil in a jug. And now I am gathering a couple of sticks that I may go in and prepare it for myself and my son, that we may eat it and die.” And Elijah said to her, “Do not fear; go and do as you have said. But first make me a little cake of it and bring it to me, and afterwards make something for yourself and your son. For thus says the Lord, the God of Israel, ‘The jar of flour shall not be spent, and the jug of oil shall not be empty, until the day that the Lord sends rain upon the earth.’” And she went and did as Elijah said. And she and he and her household ate for many days. The jar of flour was not spent, neither did the jug of oil become empty, according to the word of the Lord that he spoke by Elijah.

The Word of the Lord.

ஞாயிறு, 7 ஜூன், 2026

June 8th : Gospel How happy are the poor in spirit.A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 1-12

June 8th : Gospel 

How happy are the poor in spirit.

A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 1-12 

At that time: Seeing the crowds, Jesus went up on the mountain, and when he sat down, his disciples came to him. And he opened his mouth and taught them, saying: “Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven. Blessed are those who mourn, for they shall be comforted. Blessed are the meek, for they shall inherit the earth. Blessed are those who hunger and thirst for righteousness, for they shall be satisfied. Blessed are the merciful, for they shall receive mercy. Blessed are the pure in heart, for they shall see God. Blessed are the peacemakers, for they shall be called sons of God. Blessed are those who are persecuted for righteousness’ sake, for theirs is the kingdom of heaven. Blessed are you when others revile you and persecute you and utter all kinds of evil against you falsely on my account. Rejoice and be glad, for your reward is great in heaven, for so they persecuted the prophets who were before you.”

The Gospel of the Lord.

June 8th : Responsorial PsalmPsalm 121:1–2, 3–4, 5–6, 7–8 (R. see 2)

June 8th : Responsorial Psalm

Psalm 121:1–2, 3–4, 5–6, 7–8 (R. see 2)

Response :  Our help shall come from the Lord, who made heaven and earth.

I lift up my eyes to the mountains; from where shall come my help? My help shall come from the Lord, who made heaven and earth. 

R.:  Our help shall come from the Lord, who made heaven and earth.

He will keep your foot from stumbling. Your guard will never slumber. No, he sleeps not nor slumbers, Israel’s guard. 

R.:  Our help shall come from the Lord, who made heaven and earth.

The Lord your guard, the Lord your shade at your right hand. By day the sun shall not smite you, nor the moon in the night. 

R.:  Our help shall come from the Lord, who made heaven and earth.

The Lord will guard you from evil; he will guard your soul. The Lord will guard your going and coming, both now and forever. 

R.:  Our help shall come from the Lord, who made heaven and earth.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Rejoice and be glad, for your reward is great in heaven.

R. Alleluia.

June 8th : First Reading The Lord sends Elijah into the wilderness.A Reading from the First Book of Kings 17: 1-6.

June 8th : First Reading 

The Lord sends Elijah into the wilderness.

A Reading from the First Book of Kings 17: 1-6.

In those days: Elijah the Tishbite, of Tishbe in Gilead, said to Ahab, “As the Lord, the God of Israel, lives, before whom I stand, there shall be neither dew nor rain these years, except by my word.” And the word of the Lord came to him: “Depart from here and turn eastwards and hide yourself by the brook Cherith, which is east of the Jordan. You shall drink from the brook, and I have commanded the ravens to feed you there.” So he went and did according to the word of the Lord. He went and lived by the brook Cherith that is east of the Jordan. And the ravens brought him bread and meat in the morning, and bread and meat in the evening, and he drank from the brook.

The Word of the Lord.

ஜூன் 8 : நற்செய்தி வாசகம்ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

ஜூன் 8 : நற்செய்தி வாசகம்

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு

ஜூன் 8 : பதிலுரைப் பாடல்திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 2)பல்லவி: விண்ணையும்

ஜூன் 8 :  பதிலுரைப் பாடல்

திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 2)

பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்.
1
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். - பல்லவி

3
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.
4
இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. - பல்லவி

5
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப் பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!
6
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. - பல்லவி

7
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
8
நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 12a
அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

ஜூன் 8 : முதல் வாசகம்இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6

ஜூன் 8 :  முதல் வாசகம்

இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6
அந்நாள்களில்

கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், “நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்றார்.

பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: “இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”. அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனி, 6 ஜூன், 2026

ஜூன் 7 : நற்செய்தி வாசகம் எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

 ஜூன் 7 : நற்செய்தி வாசகம்

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில்
இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
“நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
--------------------------------------