இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 11 ஜூன், 2026

June 12th : Gospel You have hidden these things from the wise and revealed them to little children A Reading from the Holy Gospel according to St.Matthew 11:25-30

 June 12th : Gospel

You have hidden these things from the wise and revealed them to little children
A Reading from the Holy Gospel according to St.Matthew 11:25-30
At that time Jesus declared, “I thank you, Father, Lord of heaven and earth, that you have hidden these things from the wise and understanding and revealed them to little children; yes, Father, for such was your gracious will. All things have been handed over to me by my Father, and no one knows the Son except the Father, and no one knows the Father except the Son and anyone to whom the Son chooses to reveal him. Come to me, all who labour and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you, and learn from me, for I am gentle and lowly in heart, and you will find rest for your souls. For my yoke is easy, and my burden is light.”
The Gospel of the Lord

June 12th : Second Reading Let us love one another, since love comes from God A Reading from the first letter of St.John 4: 7-16

 June 12th : Second Reading

Let us love one another, since love comes from God
A Reading from the first letter of St.John 4: 7-16
Beloved, let us love one another, for love is from God, and whoever loves has been born of God and knows God. Anyone who does not love does not know God, because God is love. In this the love of God was made manifest among us, that God sent his only Son into the world, so that we might live through him. In this is love, not that we have loved God but that he loved us and sent his Son to be the propitiation for our sins. Beloved, if God so loved us, we also ought to love one another. No one has ever seen God; if we love one another, God abides in us and his love is perfected in us. By this we know that we abide in him and he in us, because he has given us of his Spirit. And we have seen and testify that the Father has sent his Son to be the Saviour of the world. Whoever confesses that Jesus is the Son of God, God abides in him, and he in God. So we have come to know and to believe the love that God has for us. God is love, and whoever abides in love abides in God, and God abides in him.
The Word of the Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Take my yoke upon you, says the Lord; and learn from me, for I am gentle and lowly in heart.
R. Alleluia.

June 12th : Responsorial Psalm Psalm 103:1–2, 3–4, 6–7, 8 and 10 (R. 17ab)

 June 12th : Responsorial Psalm

Psalm 103:1–2, 3–4, 6–7, 8 and 10 (R. 17ab)
Response : The mercy of the Lord is everlasting upon those who hold him in fear.
Bless the Lord, O my soul, and all within me, his holy name. Bless the Lord, O my soul, and never forget all his benefits.
R.: The mercy of the Lord is everlasting upon those who hold him in fear.
It is the Lord who forgives all your sins, who heals every one of your ills, who redeems your life from the grave, who crowns you with mercy and compassion.
R.: The mercy of the Lord is everlasting upon those who hold him in fear.
The Lord does just deeds, gives full justice to all who are oppressed. He made known his ways to Moses, and his deeds to the children of Israel.
R.: The mercy of the Lord is everlasting upon those who hold him in fear.
The Lord is compassionate and gracious, slow to anger and rich in mercy. He does not treat us according to our sins, nor repay us according to our faults.
R.: The mercy of the Lord is everlasting upon those who hold him in fear.

June 12th : First Reading The Lord set his heart on you and chose you A Reading from the Book of Deuteronomy 7: 6-11

 June 12th : First Reading

The Lord set his heart on you and chose you
A Reading from the Book of Deuteronomy 7: 6-11
Moses spoke to the people, saying “You are a people holy to the Lord your God. The Lord your God has chosen you to be a people for his treasured possession, out of all the peoples who are on the face of the earth. It was not because you were more in number than any other people that the Lord set his love on you and chose you, for you were the fewest of all peoples, but it is because the Lord loves you and is keeping the oath that he swore to your fathers, that the Lord has brought you out with a mighty hand and redeemed you from the house of slavery, from the hand of Pharaoh king of Egypt. Know therefore that the Lord your God is God, the faithful God who keeps covenant and steadfast love with those who love him and keep his commandments, to a thousand generations, and repays to their face those who hate him, by destroying them. He will not be slack with one who hates him. He will repay him to his face. You shall therefore be careful to do the commandment and the statutes and the rules that I command you today.”
The Word of the Lord

புதன், 10 ஜூன், 2026

ஜூன் 11 : நற்செய்தி வாசகம் 'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-13

 ஜூன் 11 : நற்செய்தி வாசகம்

'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-13

அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும் வரை அவரோடு தங்கியிருங்கள்.
அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 11 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3. 4. 5-6 (பல்லவி: 2b) பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் நீதியை வெளிப்படுத்தினார்.

 ஜூன் 11 : பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3. 4. 5-6 (பல்லவி: 2b)
பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் நீதியை வெளிப்படுத்தினார்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19a, 20b
அல்லேலூயா, அல்லேலூயா!
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 11 : முதல் வாசகம் பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 21b-26; 13: 1-3

 ஜூன் 11 : முதல் வாசகம்

பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 21b-26; 13: 1-3

அந்நாள்களில்
பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.
அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர் மீது வைத்துத் திருப்பணியில் அமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

June 11th : Gospel You received without charge: give without charge A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 7-13

 June 11th : Gospel

You received without charge: give without charge
A Reading from the Holy Gospel according to St.Matthew 10: 7-13
At that time: Jesus said to his apostles, “Proclaim as you go, saying, ‘The kingdom of heaven is at hand.’ Heal the sick, raise the dead, cleanse lepers, cast out demons. You received without paying; give without pay. Acquire no gold or silver or copper for your belts, no bag for your journey, or two tunics or sandals or a staff, for the labourer deserves his food. And whatever town or village you enter, find out who is worthy in it and stay there until you depart. As you enter the house, greet it. And if the house is worthy, let your peace come upon it, but if it is not worthy, let your peace return to you.”
The Gospel of the Lord

June 11th : Responsorial Psalm Psalm 98:1, 2–3ab, 3cd–4, 5–6 (R. 2b) Response : The Lord has shown his deliverance to the nations.

 June 11th : Responsorial Psalm

Psalm 98:1, 2–3ab, 3cd–4, 5–6 (R. 2b)
Response : The Lord has shown his deliverance to the nations.
O sing a new song to the Lord, for he has worked wonders. His right hand and his holy arm have brought salvation.
R.: The Lord has shown his deliverance to the nations.
The Lord has made known his salvation, has shown his deliverance to the nations. He has remembered his merciful love and his truth for the house of Israel.
R.: The Lord has shown his deliverance to the nations.
All the ends of the earth have seen the salvation of our God. Shout to the Lord, all the earth; break forth into joyous song, and sing out your praise.
R.: The Lord has shown his deliverance to the nations.
Sing psalms to the Lord with the harp, with the harp and the sound of song. With trumpets and the sound of the horn, raise a shout before the King, the Lord.
R.: The Lord has shown his deliverance to the nations.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Go and make disciples of all nations, says the Lord I am with you always, to the end of the age.
R. Alleluia.

June 11th : First Reading He was a good man, filled with the Holy Spirit and with faith A Reading from the Acts of Apostles 11: 21b -26,13:1-3

 June 11th : First Reading

He was a good man, filled with the Holy Spirit and with faith
A Reading from the Acts of Apostles 11: 21b -26,13:1-3
In those days: A great number who believed turned to the Lord. The report of this came to the ears of the church in Jerusalem, and they sent Barnabas to Antioch. When he came and saw the grace of God, he was glad, and he exhorted them all to remain faithful to the Lord with steadfast purpose, for he was a good man, full of the Holy Spirit and of faith. And a great many people were added to the Lord. So Barnabas went to Tarsus to look for Saul, and when he had found him, he brought him to Antioch. For a whole year they met with the church and taught a great many people. And in Antioch the disciples were first called Christians. Now there were in the church at Antioch prophets and teachers, Barnabas, Simeon who was called Niger, Lucius of Cyrene, Manaen a lifelong friend of Herod the tetrarch, and Saul. While they were worshipping the Lord and fasting, the Holy Spirit said, “Set apart for me Barnabas and Saul for the work to which I have called them.” Then after fasting and praying they laid their hands on them and sent them off.
The Word of the Lord.