இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 14 செப்டம்பர், 2020

*September 15th : Gospel*'Woman, this is your son'A Reading from the Holy Gospel according to St.John 19:25-27

*September 15th : Gospel*

'Woman, this is your son'

A Reading from the Holy Gospel according to St.John 19:25-27 
Near the cross of Jesus stood his mother and his mother’s sister, Mary the wife of Clopas, and Mary of Magdala. Seeing his mother and the disciple he loved standing near her, Jesus said to his mother, ‘Woman, this is your son.’ Then to the disciple he said, ‘This is your mother.’ And from that moment the disciple made a place for her in his home.

The Gospel of the Lord.

September 15th : Responsorial PsalmPsalm 99(100) We are his people, the sheep of his flock.

September 15th :  Responsorial Psalm

Psalm 99(100) 

We are his people, the sheep of his flock.
Cry out with joy to the Lord, all the earth.
  Serve the Lord with gladness.
  Come before him, singing for joy.

We are his people, the sheep of his flock.

Know that he, the Lord, is God.
  He made us, we belong to him,
  we are his people, the sheep of his flock.

We are his people, the sheep of his flock.

Go within his gates, giving thanks.
  Enter his courts with songs of praise.
  Give thanks to him and bless his name.

We are his people, the sheep of his flock.

Indeed, how good is the Lord,
  eternal his merciful love.
  He is faithful from age to age.

We are his people, the sheep of his flock.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Happy is the Virgin Mary,
who, without dying,
won the palm of martyrdom
beneath the cross of the Lord.
Alleluia!

*September 15th : First Reading*You together are Christ's body: each of you a different part.A Reading from the First Letter of St.Paul to the Corinthians 12:12-14,27-31.

*September 15th :  First Reading*

You together are Christ's body: each of you a different part.

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 12:12-14,27-31.
Just as a human body, though it is made up of many parts, is a single unit because all these parts, though many, make one body, so it is with Christ. In the one Spirit we were all baptised, Jews as well as Greeks, slaves as well as citizens, and one Spirit was given to us all to drink.
  Nor is the body to be identified with any one of its many parts. Now you together are Christ’s body; but each of you is a different part of it. In the Church, God has given the first place to apostles, the second to prophets, the third to teachers; after them, miracles, and after them the gift of healing; helpers, good leaders, those with many languages. Are all of them apostles, or all of them prophets, or all of them teachers? Do they all have the gift of miracles, or all have the gift of healing? Do all speak strange languages, and all interpret them? Be ambitious for the higher gifts.

The Word of the Lord.

செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம் திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

*செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம்*

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 15 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 4. 5 . (பல்லவி: 3c)பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!

செப்டம்பர் 15  :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 . (பல்லவி: 3c)

பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!
1.அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2.ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3.ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4.நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5.ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

*செப்டம்பர் 15 : முதல் வாசகம்*நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14, 27-31a

*செப்டம்பர் 15 :  முதல் வாசகம்*

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14, 27-31a
சகோதரர் சகோதரிகளே,

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

(செப்டம்பர் 15)பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

September 14th : Gospel God sent his Son so that through him the world might be saved.A Reading from the Holy Gospel according to St.John 3:13-17

September 14th :  Gospel 

God sent his Son so that through him the world might be saved.

A Reading from the Holy Gospel according to St.John 3:13-17 
Jesus said to Nicodemus:
‘No one has gone up to heaven
except the one who came down from heaven,
the Son of Man who is in heaven;
and the Son of Man must be lifted up
as Moses lifted up the serpent in the desert,
so that everyone who believes may have eternal life in him.
Yes, God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.’

The Gospel of the Lord.

September 14th : Responsorial PsalmPsalm 77(78):1-2,34-38 Never forget the deeds of the Lord.

September 14th :  Responsorial Psalm

Psalm 77(78):1-2,34-38 

Never forget the deeds of the Lord.
Give heed, my people, to my teaching;
  turn your ear to the words of my mouth.
I will open my mouth in a parable
  and reveal hidden lessons of the past.

Never forget the deeds of the Lord.

When he slew them then they would seek him,
  return and seek him in earnest.
They would remember that God was their rock,
  God the Most High their redeemer.

Never forget the deeds of the Lord.

But the words they spoke were mere flattery;
  they lied to him with their lips.
For their hearts were not truly with him;
  they were not faithful to his covenant.

Never forget the deeds of the Lord.

Yet he who is full of compassion
  forgave them their sin and spared them.
So often he held back his anger
  when he might have stirred up his rage.

Never forget the deeds of the Lord.

When a Feast of the Lord falls on a weekday, there is no reading after the Psalm and before the Gospel.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
We adore you, O Christ,
and we bless you;
because by your cross
you have redeemed the world.
Alleluia!

September 14th : First reading If anyone was bitten by a serpent, he looked up at the bronze serpent and lived.A Reading from the Book of Numbers 21:4-9.

September 14th :  First reading 

If anyone was bitten by a serpent, he looked up at the bronze serpent and lived.

A Reading from the Book of Numbers 21:4-9.
On the way through the wilderness the people lost patience. They spoke against God and against Moses, ‘Why did you bring us out of Egypt to die in this wilderness? For there is neither bread nor water here; we are sick of this unsatisfying food.’
  At this God sent fiery serpents among the people; their bite brought death to many in Israel. The people came and said to Moses, ‘We have sinned by speaking against the Lord and against you. Intercede for us with the Lord to save us from these serpents.’ Moses interceded for the people, and the Lord answered him, ‘Make a fiery serpent and put it on a standard. If anyone is bitten and looks at it, he shall live.’ So Moses fashioned a bronze serpent which he put on a standard, and if anyone was bitten by a serpent, he looked at the bronze serpent and lived.

The Word of the Lord.