இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 16 செப்டம்பர், 2020

September 17: Gospel Luke 7:36-50

September 17: Gospel Luke 7:36-50 
Her many sins have been forgiven, or she would not have shown such great love
One of the Pharisees invited Jesus to a meal. When he arrived at the Pharisee’s house and took his place at table, a woman came in, who had a bad name in the town. She had heard he was dining with the Pharisee and had brought with her an alabaster jar of ointment. She waited behind him at his feet, weeping, and her tears fell on his feet, and she wiped them away with her hair; then she covered his feet with kisses and anointed them with the ointment.
  When the Pharisee who had invited him saw this, he said to himself, ‘If this man were a prophet, he would know who this woman is that is touching him and what a bad name she has.’ Then Jesus took him up and said, ‘Simon, I have something to say to you.’ ‘Speak, Master’ was the reply. ‘There was once a creditor who had two men in his debt; one owed him five hundred denarii, the other fifty. They were unable to pay, so he pardoned them both. Which of them will love him more?’ ‘The one who was pardoned more, I suppose’ answered Simon. Jesus said, ‘You are right.’
  Then he turned to the woman. ‘Simon,’ he said ‘you see this woman? I came into your house, and you poured no water over my feet, but she has poured out her tears over my feet and wiped them away with her hair. You gave me no kiss, but she has been covering my feet with kisses ever since I came in. You did not anoint my head with oil, but she has anointed my feet with ointment. For this reason I tell you that her sins, her many sins, must have been forgiven her, or she would not have shown such great love. It is the man who is forgiven little who shows little love.’ Then he said to her, ‘Your sins are forgiven.’ Those who were with him at table began to say to themselves, ‘Who is this man, that he even forgives sins?’ But he said to the woman, ‘Your faith has saved you; go in peace.’

The Gospel of the Lord

September 17: Responsorial PsalmPsalm 117(118):1-2,15-17,28 Give thanks to the Lord for he is good

September 17: Responsorial Psalm
Psalm 117(118):1-2,15-17,28 

Give thanks to the Lord for he is good.
Give thanks to the Lord for he is good,
  for his love has no end.
Let the sons of Israel say:
  ‘His love has no end.’

Give thanks to the Lord for he is good.

The Lord’s right hand has triumphed;
  his right hand raised me up.
I shall not die, I shall live
  and recount his deeds.

Give thanks to the Lord for he is good.

You are my God, I thank you.
  My God, I praise you.
I will thank you for you have given answer
  and you are my saviour.

Give thanks to the Lord for he is good.

Gospel Acclamation 2Co5:19

Alleluia, alleluia!
God in Christ was reconciling the world to himself,
and he has entrusted to us the news that they are reconciled.
Alleluia!

September 17 : First reading1 Corinthians 15:1-11

September 17 : First reading
1 Corinthians 15:1-11 
I preached what the others preach, and you all believed
Brothers, I want to remind you of the gospel I preached to you, the gospel that you received and in which you are firmly established; because the gospel will save you only if you keep believing exactly what I preached to you – believing anything else will not lead to anything.
  Well then, in the first place, I taught you what I had been taught myself, namely that Christ died for our sins, in accordance with the scriptures; that he was buried; and that he was raised to life on the third day, in accordance with the scriptures; that he appeared first to Cephas and secondly to the Twelve. Next he appeared to more than five hundred of the brothers at the same time, most of whom are still alive, though some have died; then he appeared to James, and then to all the apostles; and last of all he appeared to me too; it was as though I was born when no one expected it.
  I am the least of the apostles; in fact, since I persecuted the Church of God, I hardly deserve the name apostle; but by God’s grace that is what I am, and the grace that he gave me has not been fruitless. On the contrary, I, or rather the grace of God that is with me, have worked harder than any of the others; but what matters is that I preach what they preach, and this is what you all believed.

The word of the Lord

செப்டம்பர் 17நற்செய்தி வாசகம்இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50

செப்டம்பர் 17
நற்செய்தி வாசகம்

இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50
அக்காலத்தில்

பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.

பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

செப்டம்பர் 17பதிலுரைப் பாடல்திபா 118: 1-2. 16-17. 28 . (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். அல்லது: அல்லேலூயா.

செப்டம்பர் 17
பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 28 . (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். அல்லது: அல்லேலூயா.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி

என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

செப்டம்பர் 17முதல் வாசகம்நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

செப்டம்பர் 17
முதல் வாசகம்

நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11
சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 17. பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

GOSPEL* “We piped to you, and you did not dance, we wailed, and you did not weep.”A reading from the holy Gospel according to Luke (Luke 7:31-35)

*GOSPEL*         
“We piped to you, and you did not dance, we wailed, and you did not weep.”
A reading from the holy Gospel according to Luke (Luke 7:31-35) 
At that time: Jesus said, “To what then shall I compare the men of this generation, and what are they like? They are like children sitting in the market place and calling to one another, ‘We piped to you, and you did not dance; we wailed, and you did not weep.’ For John the Baptist has come eating no bread and drinking no wine; and you say, ‘He has a demon.’ The Son of man has come eating and drinking; and you say, ‘Behold, a glutton and a drunkard, a friend of tax collectors and sinners! Yet wisdom is justified by all her children.”

RESPONSORIAL PSALM*Psalm 33 :2-3.4-5. 12 and 22 (R. 12b)*R/. Blessed the people the Lord has chosen as his heritage.

*RESPONSORIAL PSALM*
Psalm 33 :2-3.4-5. 12 and 22 (R. 12b)
*R/. Blessed the people the Lord has chosen as his heritage.* 
Give thanks to the Lord upon the harp;
with a ten-stringed lute sing him songs.
O sing him a song that is new;
play skilfully, with shouts of joy. *R.*
For the word of the Lord is faithful,
and all his works to be trusted.
The Lord loves justice and right,
and his merciful love fills the earth. *R.*
Blessed the nation whose God is the Lord,
the people he has chosen as his heritage.
May your merciful love be upon us,
as we hope in you, O Lord. *R.*
_______________________________________
*ALLELUIA*
John 6:63c.68c
Alleluia. Your words, Lord, are Spirit and life; you have the words of eternal life. Alleluia.

St. CORNELIUS, PP & St. CYPRIAN**FIRST READING*

*16th Sept, Wednesday* 
*St. CORNELIUS, PP & St. CYPRIAN*
*FIRST READING*     
“So faith, hope, love abide, these three, but the greatest of these is love.”
A reading from the first Letter of Saint Paul to the Corinthians (1 Corinthians 12:31-13:13)
Brethren: Earnestly desire the higher gifts. And I will show you a still more excellent way. If I speak in the tongues of men and of angels, but have not love, I am a noisy gong or a clanging cymbal. And if I have prophetic powers, and understand all mysteries and all knowledge, and if I have all faith, so as to remove mountains, but have not love, I am nothing. If I give away all I have, and if I deliver my body to be burnt, but have not love, I gain nothing.  Love is patient and kind; love is not jealous or boastful; it is not arrogant or rude. Love does not insist on its own way; it is not irritable or resentful; it does not rejoice at wrong, but rejoices in the right. Love bears all things, believes all things, hopes all things, endures all things. Love never ends; as for prophecies, they will pass away; as for tongues, they will cease; as for knowledge, it will pass away. For our knowledge is imperfect and our prophecy is imperfect; but when the perfect comes, the imperfect will pass away. When I was a child, I spoke like a child, I thought like a child, I reasoned like a child; when I became a man, I gave up childish ways. For now we see in a mirror dimly, but then face to face. Now I know in part; then I shall understand fully, even as I have been fully understood. So faith, hope, love abide, these three; but the greatest of these is love.