இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 29 அக்டோபர், 2020

October 30th : Gospel 'Is it against the law to cure a man on the sabbath?'A Reading from the Holy Gospel according to St.Luke 14:1-6

October 30th :  Gospel 

'Is it against the law to cure a man on the sabbath?'

A Reading from the Holy Gospel according to St.Luke 14:1-6 
Now on a sabbath day Jesus had gone for a meal to the house of one of the leading Pharisees; and they watched him closely. There in front of him was a man with dropsy, and Jesus addressed the lawyers and Pharisees. ‘Is it against the law’ he asked ‘to cure a man on the sabbath, or not?’ But they remained silent, so he took the man and cured him and sent him away. Then he said to them, ‘Which of you here, if his son falls into a well, or his ox, will not pull him out on a sabbath day without hesitation?’ And to this they could find no answer.

The Gospel of the Lord.

October 30th : Responsorial PsalmPsalm 110(111):1-6 Great are the works of the Lord.orAlleluia!

October 30th : Responsorial Psalm

Psalm 110(111):1-6 

Great are the works of the Lord.
or
Alleluia!
I will thank the Lord with all my heart
  in the meeting of the just and their assembly.

Great are the works of the Lord,
  to be pondered by all who love them.

Great are the works of the Lord.
or
Alleluia!

Majestic and glorious his work,
  his justice stands firm for ever.
He makes us remember his wonders.
  The Lord is compassion and love.

Great are the works of the Lord.
or
Alleluia!

He gives food to those who fear him;
  keeps his covenant ever in mind.
He has shown his might to his people
  by giving them the lands of the nations.

Great are the works of the Lord.
or
Alleluia!

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!
Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

October 30th : First ReadingGreeting and thanksgiving.A Reading from the Letter of St.Paul to the Philippians 1:1-11.

October 30th :  First Reading

Greeting and thanksgiving.

A Reading from the Letter of St.Paul to the Philippians 1:1-11.
From Paul and Timothy, servants of Christ Jesus, to all the saints in Christ Jesus, together with their presiding elders and deacons. We wish you the grace and peace of God our Father and of the Lord Jesus Christ.
  I thank my God whenever I think of you; and every time I pray for all of you, I pray with joy, remembering how you have helped to spread the Good News from the day you first heard it right up to the present. I am quite certain that the One who began this good work in you will see that it is finished when the Day of Christ Jesus comes. It is only natural that I should feel like this towards you all, since you have shared the privileges which have been mine: both my chains and my work defending and establishing the gospel. You have a permanent place in my heart, and God knows how much I miss you all, loving you as Christ Jesus loves you. My prayer is that your love for each other may increase more and more and never stop improving your knowledge and deepening your perception so that you can always recognise what is best. This will help you to become pure and blameless, and prepare you for the Day of Christ, when you will reach the perfect goodness which Jesus Christ produces in us for the glory and praise of God.

The Word of the Lord.

அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்டோபர் 30 :  நற்செய்தி வாசகம்

தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 30 : பதிலுரைப் பாடல்திபா 111: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

அக்டோபர் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

அல்லது: அல்லேலூயா.
1.நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2.ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி

3.அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். - பல்லவி

5.அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
6.வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அக்டோபர் 30 : முதல் வாசகம்உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

அக்டோபர் 30 :  முதல் வாசகம்

உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்குண்டு. கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.

மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 30 பொதுக்காலம் முப்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை

புதன், 28 அக்டோபர், 2020

October 29th : Gospel It would not be right for a prophet to die outside Jerusalem.A Reading from the Holy Gospel according to St.Luke 13:31-35

October 29th :   Gospel 

It would not be right for a prophet to die outside Jerusalem.

A Reading from the Holy Gospel according to St.Luke 13:31-35 
Some Pharisees came up to Jesus. ‘Go away’ they said. ‘Leave this place, because Herod means to kill you.’ He replied, ‘You may go and give that fox this message: Learn that today and tomorrow I cast out devils and on the third day attain my end. But for today and tomorrow and the next day I must go on, since it would not be right for a prophet to die outside Jerusalem.
  ‘Jerusalem, Jerusalem, you that kill the prophets and stone those who are sent to you! How often have I longed to gather your children, as a hen gathers her brood under her wings, and you refused! So be it! Your house will be left to you. Yes, I promise you, you shall not see me till the time comes when you say:
‘Blessings on him who comes in the name of the Lord!’

The Gospel of the Lord.

October 29th : Responsorial PsalmPsalm 143(144):1-2,9-10

October 29th :  Responsorial Psalm

Psalm 143(144):1-2,9-10 
Blessed be the Lord, my rock.

Blessed be the Lord, my rock,
  who trains my arms for battle,
  who prepares my hands for war.

Blessed be the Lord, my rock.

He is my love, my fortress;
  he is my stronghold, my saviour
my shield, my place of refuge.
  He brings peoples under my rule.

Blessed be the Lord, my rock.

To you, O God, will I sing a new song;
  I will play on the ten-stringed lute
to you who give kings their victory,
  who set David your servant free.

Blessed be the Lord, my rock.

Gospel Acclamation Ps147:12,15

Alleluia, alleluia!
O praise the Lord, Jerusalem!
He sends out his word to the earth.
Alleluia!

October 29th : First ReadingPut on God's armour and resist the devilA Reading from the Letter of St.Paul to the Ephesians 6:10-20.

October 29th : First Reading

Put on God's armour and resist the devil

A Reading from the Letter of St.Paul to the Ephesians 6:10-20. 
Grow strong in the Lord, with the strength of his power. Put God’s armour on so as to be able to resist the devil’s tactics. For it is not against human enemies that we have to struggle, but against the Sovereignties and the Powers who originate the darkness in this world, the spiritual army of evil in the heavens. That is why you must rely on God’s armour, or you will not be able to put up any resistance when the worst happens, or have enough resources to hold your ground.
  So stand your ground, with truth buckled round your waist, and integrity for a breastplate, wearing for shoes on your feet the eagerness to spread the gospel of peace and always carrying the shield of faith so that you can use it to put out the burning arrows of the evil one. And then you must accept salvation from God to be your helmet and receive the word of God from the Spirit to use as a sword.
  Pray all the time, asking for what you need, praying in the Spirit on every possible occasion. Never get tired of staying awake to pray for all the saints; and pray for me to be given an opportunity to open my mouth and speak without fear and give out the mystery of the gospel of which I am an ambassador in chains; pray that in proclaiming it I may speak as boldly as I ought to.

The Word of the Lord.