இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

March 7th : Gospel I was naked and you clothed me; sick, and you visited me A Reading from the Holy Gospel according to St. Matthew 25: 31-46

 March 7th :  Gospel

I was naked and you clothed me; sick, and you visited me

A Reading from the Holy Gospel according to St. Matthew 25: 31-46 

Jesus said to his disciples: ‘When the Son of Man comes in his glory, escorted by all the angels, then he will take his seat on his throne of glory. All the nations will be assembled before him and he will separate men one from another as the shepherd separates sheep from goats. He will place the sheep on his right hand and the goats on his left.

  ‘Then the King will say to those on his right hand, “Come, you whom my Father has blessed, take for your heritage the kingdom prepared for you since the foundation of the world. For I was hungry and you gave me food; I was thirsty and you gave me drink; I was a stranger and you made me welcome; naked and you clothed me, sick and you visited me, in prison and you came to see me.” Then the virtuous will say to him in reply, “Lord, when did we see you hungry and feed you; or thirsty and give you drink? When did we see you a stranger and make you welcome; naked and clothe you; sick or in prison and go to see you?” And the King will answer, “I tell you solemnly, in so far as you did this to one of the least of these brothers of mine, you did it to me.”

  ‘Next he will say to those on his left hand, “Go away from me, with your curse upon you, to the eternal fire prepared for the devil and his angels. For I was hungry and you never gave me food; I was thirsty and you never gave me anything to drink; I was a stranger and you never made me welcome, naked and you never clothed me, sick and in prison and you never visited me.” Then it will be their turn to ask, “Lord, when did we see you hungry or thirsty, a stranger or naked, sick or in prison, and did not come to your help?” Then he will answer, “I tell you solemnly, in so far as you neglected to do this to one of the least of these, you neglected to do it to me.”

  ‘And they will go away to eternal punishment, and the virtuous to eternal life.’


The Word of the Lord.

March 7th : Responsorial Psalm Psalm 18(19):8-10,15 © Your words are spirit, Lord, and they are life.

 March 7th :  Responsorial Psalm

Psalm 18(19):8-10,15 ©

Your words are spirit, Lord, and they are life.

The law of the Lord is perfect,

  it revives the soul.

The rule of the Lord is to be trusted,

  it gives wisdom to the simple.


Your words are spirit, Lord, and they are life.


The precepts of the Lord are right,

  they gladden the heart.

The command of the Lord is clear,

  it gives light to the eyes.


Your words are spirit, Lord, and they are life.


The fear of the Lord is holy,

  abiding for ever.

The decrees of the Lord are truth

  and all of them just.


Your words are spirit, Lord, and they are life.


May the spoken words of my mouth,

  the thoughts of my heart,

win favour in your sight, O Lord,

  my rescuer, my rock!

Your words are spirit, Lord, and they are life.

Gospel Acclamation Ezk18:31

Praise to you, O Christ, king of eternal glory!

Shake off all your sins – it is the Lord who speaks –

and make yourselves a new heart and a new spirit.

Praise to you, O Christ, king of eternal glory!

March 7th : First Reading Only pass judgement on your neighbour according to justice A Reading from the book of Leviticus 19:1-2,11-18

 March 7th :  First Reading

Only pass judgement on your neighbour according to justice

A Reading from the book of Leviticus 19:1-2,11-18 

The Lord spoke to Moses; he said: ‘Speak to the whole community of the sons of Israel and say to them:

  ‘“Be holy, for I, the Lord your God, am holy.

  ‘“You must not steal nor deal deceitfully or fraudulently with your neighbour. You must not swear falsely by my name, profaning the name of your God. I am the Lord. You must not exploit or rob your neighbour. You must not keep back the labourer’s wage until next morning. You must not curse the dumb, nor put an obstacle in the blind man’s way, but you must fear your God. I am the Lord.

  ‘“You must not be guilty of unjust verdicts. You must neither be partial to the little man nor overawed by the great; you must pass judgement on your neighbour according to justice. You must not slander your own people, and you must not jeopardise your neighbour’s life. I am the Lord. You must not bear hatred for your brother in your heart. You must openly tell him, your neighbour, of his offence; this way you will not take a sin upon yourself. You must not exact vengeance, nor must you bear a grudge against the children of your people. You must love your neighbour as yourself. I am the Lord.”’


The Word of the Lord.

நற்செய்தி வாசகம் மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

 நற்செய்தி வாசகம்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46


அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள். அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6:63b) பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

 

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6:63b)
பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.


7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

14
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

2 கொரி 6: 2b
இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18

 23 பிப்ரவரி 2026, திங்கள்

தவக்காலம் முதல் வாரம் - திங்கள்

முதல் வாசகம்

உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18


ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!

களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!

தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!

உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!


ஆண்டவரின் அருள்வாக்கு.

சனி, 21 பிப்ரவரி, 2026

February 22nd : Gospel The temptation in the wildernessA Reading from the Holy Gospel according to St.Matthew 4:1-11

February 22nd :  Gospel 

The temptation in the wilderness

A Reading from the Holy Gospel according to St.Matthew 4:1-11 

At that time: Jesus was led up by the Spirit into the wilderness to be tempted by the devil. And after fasting forty days and forty nights, he was hungry. And the tempter came and said to him, “If you are the Son of God, command these stones to become loaves of bread.” But he answered, “It is written, ‘Man shall not live by bread alone, but by every word that comes from the mouth of God.’” Then the devil took him to the holy city and set him on the pinnacle of the temple and said to him, “If you are the Son of God, throw yourself down, for it is written, ‘He will command his angels concerning you’, and ‘On their hands they will bear you up, lest you strike your foot against a stone.’” Jesus said to him, “Again it is written, ‘You shall not put the Lord your God to the test.’” Again, the devil took him to a very high mountain and showed him all the kingdoms of the world and their glory. And he said to him, “All these I will give you, if you will fall down and worship me.” Then Jesus said to him, “Be gone, Satan! For it is written, ‘You shall worship the Lord your God and him only shall you serve.’” Then the devil left him, and behold, angels came and were ministering to him.

The Gospel of the Lord.

February 22nd : Second Reading However great the number of sins committed, grace was even greaterA Reading from the Letter of St.Paul to the Romans 5:12-19

February 22nd :  Second Reading 

However great the number of sins committed, grace was even greater

A Reading from the Letter of St.Paul to the Romans 5:12-19

Brethren: Just as sin came into the world through one man, and death through sin, and so death spread to all men because all sinned— for sin indeed was in the world before the law was given, but sin is not counted where there is no law. Yet death reigned from Adam to Moses, even over those whose sinning was not like the transgression of Adam, who was a type of the one who was to come. But the free gift is not like the trespass. For if many died through one man’s trespass, much more have the grace of God and the free gift by the grace of that one man Jesus Christ abounded for many. And the free gift is not like the result of that one man’s sin. For the judgment following one trespass brought condemnation, but the free gift following many trespasses brought justification. For if, because of one man’s trespass, death reigned through that one man, much more will those who receive the abundance of grace and the free gift of righteousness reign in life through the one man Jesus Christ. Therefore, as one trespass led to condemnation for all men, so one act of righteousness leads to justification and life for all men. For as by the one man’s disobedience the many were made sinners, so by the one man’s obedience the many will be made righteous.

The Word of the Lord.

Verse before the Gospel

V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. Man shall not live by bread alone, but by every word that comes from the mouth of God.

R. Glory and praise to you, O Christ.

February 22nd : Responsorial PsalmPsalm 51:3–4, 5–6a, 12–13, 14 and 17 (R. see 3a)Response : Have mercy, O Lord, for we have sinned.

February 22nd : Responsorial Psalm

Psalm 51:3–4, 5–6a, 12–13, 14 and 17 (R. see 3a)

Response : Have mercy, O Lord, for we have sinned.

Have mercy on me, O God, according to your merciful love; according to your great compassion, blot out my transgressions. Wash me completely from my iniquity, and cleanse me from my sin. 

R.: Have mercy, O Lord, for we have sinned.

My transgressions, truly I know them; my sin is always before me. Against you, you alone, have I sinned; what is evil in your sight I have done. 

R.: Have mercy, O Lord, for we have sinned.

Create a pure heart for me, O God; renew a steadfast spirit within me. Do not cast me away from your presence; take not your holy spirit from me. 

R.: Have mercy, O Lord, for we have sinned.

Restore in me the joy of your salvation; sustain in me a willing spirit. O Lord, open my lips and my mouth shall proclaim your praise. 

R.: Have mercy, O Lord, for we have sinned.

February 22nd : First ReadingThe Creation, and the sin of our first parentsA Reading from the Book of Genesis 2:7-9, 3:1-7

February 22nd :  First Reading

The Creation, and the sin of our first parents

A Reading from the Book of Genesis 2:7-9, 3:1-7 

The Lord God formed the man of dust from the ground and breathed into his nostrils the breath of life, and the man became a living creature. And the Lord God planted a garden in Eden, in the east, and there he put the man whom he had formed. And out of the ground the Lord God made to spring up every tree that is pleasant to the sight and good for food. The tree of life was in the midst of the garden, and the tree of the knowledge of good and evil. Now the serpent was more crafty than any other beast of the field that Lord God had made. He said to the woman, “Did God actually say, ‘You shall not eat of any tree in the garden’?” And the woman said to the serpent, “We may eat of the fruit of the trees in the garden, but God said, ‘You shall not eat of the fruit of the tree that is in the midst of the garden, neither shall you touch it, lest you die.’” But the serpent said to the woman, “You will not surely die. For God knows that when you eat of it your eyes will be opened, and you will be like God, knowing good and evil.” So when the woman saw that the tree was good for food, and that it was a delight to the eyes, and that the tree was to be desired to make one wise, she took of its fruit and ate, and she also gave some to her husband who was with her, and he ate. Then the eyes of both were opened, and they knew that they were naked. And they sewed fig leaves together and made themselves loincloths.

The Word of the Lord.