இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 8 டிசம்பர், 2020

GOSPEL*_Come unto me, all ye that labor and are heavy laden, and I will give you rest_*🕯A Reading from the Holy Gospel accoding to Matthew 11:28-30*

*📖GOSPEL*

_Come unto me, all ye that labor and are heavy laden, and I will give you rest_

*🕯A Reading from the Holy Gospel accoding to Matthew 11:28-30*
``` 'Come to me, all you who labour and are overburdened, and I will give you rest. Shoulder my yoke and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. Yes, my yoke is easy and my burden light.' ```

*The Gospel of the Lord.* 

I believe in God, /...

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: Praise the lord, my soul,❤️_*Psalms 103:1-2, 3-4, 8, 10*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Praise the lord, my soul,❤️_

*Psalms 103:1-2, 3-4, 8, 10*
1 [Of David] Bless Yahweh, my soul, from the depths of my being, his holy name;
2 bless Yahweh, my soul, never forget all his acts of kindness. 

3 He forgives all your offences, cures all your diseases,
4 he redeems your life from the abyss, crowns you with faithful love and tenderness; 

8 Yahweh is tenderness and pity, slow to anger and rich in faithful love;
10 he does not treat us as our sins deserve, nor repay us as befits our offences.
____

🌿Before the gospel
  
```Alleluia, alleluia! 
Behold, the Lord is coming to redeem his people. Those who are ready to face him are great people. Alleluia!```

Daily reading on Wednesday, December 9, 2020_*FIRST READING*_The Lord Almighty gives strength to the "weary."_*A Reading from the Book of Isaiah 40:25-31*

_🍃Daily reading on Wednesday, December 9, 2020_

*FIRST READING*

_The Lord Almighty gives strength to the "weary."_

*A Reading from the Book of Isaiah 40:25-31*
'To whom can you compare me, or who is my equal?' says the Holy One. Lift your eyes and look: he who created these things leads out their army in order, summoning each of them by name. So mighty is his power, so great his strength, that not one fails to answer. How can you say, Jacob, how can you repeat, Israel, 'My way is hidden from Yahweh, my rights are ignored by my God'? Did you not know? Had you not heard? Yahweh is the everlasting God, he created the remotest parts of the earth. He does not grow tired or weary, his understanding is beyond fathoming. He gives strength to the weary, he strengthens the powerless. Youths grow tired and weary, the young stumble and fall, but those who hope in Yahweh will regain their strength, they will sprout wings like eagles, though they run they will not grow weary, though they walk they will never tire.

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்*_பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்._*🕯️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30*

*📖நற்செய்தி வாசகம்*

_பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்._

*🕯️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30*
அக்காலத்தில் இயேசு கூறியது: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.'' 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்*திபா 103: 1-2. 3-4. 8,10*பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!*

*🌿பதிலுரைப் பாடல்*

திபா 103: 1-2. 3-4. 8,10

*பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!*
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி 

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி 

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

_அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா._

09/12/2020, திருவருகை காலம்-இரண்டாம் வாரம், புதன்,_*முதல் வாசகம்*_எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார்._*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31*

_🍃09/12/2020, திருவருகை காலம்-இரண்டாம் வாரம், புதன்,_

*முதல் வாசகம்*

_எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார்._

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31*
`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. "என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை'' என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*

திங்கள், 7 டிசம்பர், 2020

GOSPEL*_Hail, Mary, full of grace, the Lord is with you; blessed are you among women._*🕯A Reading from the Holy Gospel accoding to Luke 1:29-38*

*📖GOSPEL*

_Hail, Mary, full of grace, the Lord is with you; blessed are you among women._

*🕯A Reading from the Holy Gospel accoding to Luke 1:29-38*
The angel Gabriel was sent from God to a town of Galilee called Nazareth, to 
a virgin betrothed to a man named Joseph, of the house of David, and the 
virgin's name was Mary. And coming to her, he said, "Hail, full of grace! The 
Lord is with you." But she was greatly troubled at what was said and 
pondered what sort of greeting this might be. Then the angel said to her, "Do 
not be afraid, Mary, for you have found favor with God. Behold, you will 
conceive in your womb and bear a son, and you shall name him Jesus. He will 
be great and will be called Son of the Most High, and the Lord God will give 
him the throne of David his father, and he will rule over the house of Jacob 
forever, and of his Kingdom there will be no end." But Mary said to the angel, 
"How can this be, since I have no relations with a man?" And the angel said 
to her in reply, "The Holy Spirit will come upon you, and the power of the 
Most High will overshadow you. Therefore the child to be born will be called 
holy, the Son of God. And behold, Elizabeth, your relative, has also conceived 
a son in her old age, and this is the sixth month for her who was called 
barren; for nothing will be impossible for God." Mary said, "Behold, I am the 
handmaid of the Lord. May it be done to me according to your word." Then 
the angel departed from her. 

*The Gospel of the Lord.* 

I believe in God, /...

SECOND READING*_God chose us through Christ before the world began._*Ephesians 1:3-6, 11-12*

*🍁SECOND READING*

_God chose us through Christ before the world began._

*Ephesians 1:3-6, 11-12*
Brothers and sisters: Blessed be the God and Father of our Lord Jesus Christ, 
who has blessed us in Christ with every spiritual blessing in the heavens, as 
he chose us in him, before the foundation of the world, to be holy and without 
blemish before him. In love he destined us for adoption to himself through 
Jesus Christ, in accord with the favor of his will, for the praise of the glory of 
his grace that he granted us in the beloved. In him we were also chosen, 
destined in accord with the purpose of the One who accomplishes all things 
according to the intention of his will, so that we might exist for the praise of 
his glory, we who first hoped in Christ.
____ 

*🌿Before the gospel*
  
```Alleluia, alleluia! 
Hail, Mary, full of grace, the Lord is with you; blessed are you among women. Alleluia!
Luke 1:28```

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: Sing to the Lord a new song, for he has done marvelous deeds._*🎶PSALM: Ps 98:1, 2-3ab, 3cd-4 🎵*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Sing to the Lord a new song, for he has done marvelous deeds._

*🎶PSALM: Ps 98:1, 2-3ab, 3cd-4 🎵*
Sing to the LORD a new song,
for he has done wondrous deeds;
His right hand has won victory for him,
his holy arm.
The LORD has made his salvation known:
in the sight of the nations he has revealed his justice.
He has remembered his kindness and his faithfulness
toward the house of Israel.
All the ends of the earth have seen
the salvation by our God.
Sing joyfully to the LORD, all you lands;
break into song; sing praise

FIRST READING*_because she was the mother of all those who live._*A Reading from the Book of Genesis 3:9-15, 20*

_🍃Daily Reading for Tuesday December 8, 2020_

*FIRST READING*

_because she was the mother of all those who live._

*A Reading from the Book of Genesis 3:9-15, 20*
But Yahweh God called to the man. 'Where are you?' he asked. 'I heard the sound of you in the garden,' he replied. 'I was afraid because I was naked, so I hid.' 'Who told you that you were naked?' he asked. 'Have you been eating from the tree I forbade you to eat?' The man replied, 'It was the woman you put with me; she gave me some fruit from the tree, and I ate it.'  Then Yahweh God said to the woman, 'Why did you do that?' The woman replied, 'The snake tempted me and I ate.' Then Yahweh God said to the snake, 'Because you have done this, Accursed be you of all animals wild and tame! On your belly you will go and on dust you will feed as long as you live. I shall put enmity between you and the woman, and between your offspring and hers; it will bruise your head and you will strike its heel.'  The man named his wife 'Eve' because she was the mother of all those who live. 

*The Word of the Lord.*