இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 6 பிப்ரவரி, 2021

07 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன். யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

07 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு 

முதல் வாசகம் 

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன். 

யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7 
யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

_____

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

GOSPEL "They were like sheep without a shepherd" A Reading from the Holy Gospel according to Mark (6, 30-34)

FEBRUARY 6, 2021 General Week 4 - Saturday, 

📖GOSPEL 

"They were like sheep without a shepherd" 

A Reading from the Holy Gospel according to  Mark (6, 30-34) 
At that time, the Apostles gathered together with Jesus, and told him all that they had done and taught. He said to them, “Come aside into a deserted place, and rest a little. In fact, there were many who arrived and those who left, and there was not even time to eat. So they set off in a boat for a deserted place, out of the way. People saw them walking away, and many understood their intention. So, on foot, from all the towns, they ran there and got there before them. As he disembarked, Jesus saw a large crowd. He had compassion on them, because they were like sheep without a shepherd. So he began to teach them at length. 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : The Lord is my Shepherd: I cannot miss anything. Psalm 22 (23)

FEBRUARY 6, 2021 General Week 4 - Saturday, 

RESPONSORIAL 

Respons : The Lord is my Shepherd: I cannot miss anything. 

Psalm 22 (23) 
The Lord is my Shepherd:
I lack nothing.
On meadows of fresh grass,
he makes me rest. R 

He leads me to still waters
and brings me back to life;
he leads me by the right path
for the honor of his name. R 

If I cross the ravines of death,
I fear no harm,
for you are with me:
your staff guides me and reassures me. R 

You prepare the table for me
before my enemies;
you spread the perfume on my head,
my cup is overflowing. R 

Grace and happiness are with me
every day of my life;
I will dwell in the house of the Lord
for the duration of my days. R 

____ 

🌿Gospel Acclamation 

```Alleluia, Alleluia! My sheep listen to my voice. I know them too. They also follow me, says the Lord. Alleluia!``` 

_____________

FIRST READING "May the God of peace, he who brought up the Pastor par excellence from the dead, train you in all that is good" the letter to the Hebrews (13, 15-17.20-21)

FEBRUARY 6, 2021 General Week 4 - Saturday, 

FIRST READING 

"May the God of peace, he who brought up the Pastor par excellence from the dead, train you in all that is good" 

the letter to the Hebrews (13, 15-17.20-21) 
Brothers, in all circumstances, offer to God, through Jesus, a sacrifice of praise, that is, the words of our lips which proclaim his name. Remember to be generous and to share. It is through such sacrifices that one pleases God. Trust those who lead you and be submissive to them; indeed, they are there to watch over your souls, which they will have to account for. Thus, they will accomplish their task with joy, without having to complain, which will not be of any benefit to you.
May the God of peace, he who raised up from the dead, thanks to the blood of the Eternal Covenant, the Shepherd of the sheep, the Shepherd par excellence, our Lord Jesus, may this God train you in all that is good to accomplish his will, that he fulfills in us what is pleasing in his eyes, through Jesus Christ, to whom the glory belongs forever and ever. Amen. 

The Word of the Lord

நற்செய்தி வாசகம் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை 

நற்செய்தி வாசகம் 

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34 
அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை பதிலுரைப் பாடல் திபா 23: 1-3. 3-4. 5. 6 பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை 

பதிலுரைப் பாடல் 

திபா 23: 1-3. 3-4. 5. 6 

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; -பல்லவி 

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி 

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி 

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. 

___

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை முதல் வாசகம் கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை 

முதல் வாசகம் 

கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21 
சகோதரர் சகோதரிகளே, இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும். நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை. உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாய் இருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது. என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே. அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

____

வியாழன், 4 பிப்ரவரி, 2021

GOSPEL "The one I had beheaded, Jean, here he is resuscitated!" " A Reading from the Holy Gospel according to Mark (6, 14-29)

FEBRUARY 5, 2021 General Week 4 - FRIDAY, 

📖GOSPEL 

"The one I had beheaded, Jean, here he is resuscitated!" " 

A Reading from the Holy Gospel according to Mark (6, 14-29) 
At that time, as the name of Jesus was becoming famous, King Herod heard about it. It was said: "It is John who baptized: he rose from the dead, and that is why miracles are performed through him." Some said, "This is the prophet Elijah. Others still said: "He is a prophet like those of old. "Herod heard these words and said:" The one whom I had beheaded, John, here he is risen! Because it was he, Herod, who had given the order to arrest John and chain him in prison, because of Herodias, the wife of his brother Philip, whom he himself had taken for wife. Indeed, John said to him: “You do not have the right to take your brother's wife. Herodias had a grudge against Jean, therefore, and she was trying to kill him. But she could not do it because Herod was afraid of John: he knew that he was a just and holy man, and he protected him; when he heard it he was very embarrassed; however he listened to her with pleasure. Now a favorable occasion arose when, on his birthday, Herod made a dinner for his dignitaries, for the chiefs of the army and for the notables of Galilee. Herodias daughter entered and danced. It pleased Herod and his guests. The king said to the girl, "Ask me what you want, and I will give it to you." And he made him this oath: "Whatever you ask of me, I will give it to you, even if it is half of my kingdom." She then went out to say to her mother, "What am I going to ask?" Herodias replied, "The head of John, the one who baptizes." "Immediately the young girl hastened to return to the king, and asked him this request:" I want you to give me the head of John the Baptist right away. The king was greatly annoyed; but because of the oath and the guests, he did not want to refuse it. He immediately sent a guard with the order to bring John's head. The guard went to behead John in the prison. He brought the head on a platter, gave it to the girl, and the girl gave it to her mother. The guard went to behead John in the prison. He brought the head on a platter, gave it to the girl, and the girl gave it to her mother. The guard went to behead John in the prison. He brought the head on a platter, gave it to the girl, and the girl gave it to her mother.
Having heard of this, John's disciples came and took his body and placed it in a tomb. 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

_______________

RESPONSORIAL Respons : The Lord is my light and my salvation. Psalm 26 (27)

FEBRUARY 5, 2021 General Week 4 - FRIDAY, 

RESPONSORIAL 

Respons : The Lord is my light and my salvation. 

Psalm 26 (27) 
The Lord is my light and my salvation;
whom am I afraid of?
The Lord is the bulwark of my life;
in front of whom would I tremble? R 

May an army be deployed before me,
my heart is without fear;
let the battle begin against me,
I remain confident. R 

Yes, he reserves a safe place for me
on the day of misfortune;
he hides me in the most secret of his tent,
he lifts me up on the rock. R 

It is thy face, Lord, that I seek:
do not hide thy face from me.
Do not reject your servant in anger:
you are still my help. R 

____ 

🌿Gospel Acclamation 

```Alleluia, Alleluia! Those who listen to the word with zealous goodwill, guard it, and give fruit with determination are the ones who are blessed. Alleluia!``` 

_____________

FIRST READING "Jesus Christ, yesterday and today, is the same, he is for eternity" the letter to the Hebrews (13, 1-8)

FEBRUARY 5, 2021 General Week 4 - FRIDAY, 

FIRST READING 

"Jesus Christ, yesterday and today, is the same, he is for eternity" 

the letter to the Hebrews (13, 1-8) 
Brothers, let fraternal love remain! Do not forget the hospitality: it has allowed some, without knowing it, to receive angels in their homes. Remember those who are in prison, as if you were prisoners with them. Remember those who are mistreated, for you too have a body. May marriage be honored by all, may marital union not be profaned, for debauchery and adultery will be judged by God. Let your conduct not be inspired by the love of money: be content with what you have, for God himself has said: I will never let you go, never I will forsake you. This is why we can say with all confidence: The Lord is my help, I have nothing to fear! What could a man do to me? Remember those who have led you: they have spoken the word of God to you. Meditate on the outcome of the life they led, and imitate their faith. Jesus Christ, yesterday and today, is the same, he is for eternity. 

The Word of the Lord 

__________