இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 30 மே, 2021

FIRST READING "The King of Israel, the Lord, is in you" A Reading from the letter of the prophet Zephaniah (3, 14-18). Reading of the book of the prophet Zephaniah

31 May 2021, Monday, Meeting the Blessed Virgin Mary Elizabeth Ceremony ! 

FIRST READING 

"The King of Israel, the Lord, is in you" 

A Reading from the letter of the prophet Zephaniah (3, 14-18). 

Reading of the book of the prophet Zephaniah 
    Shout for joy, daughter of Zion!
Burst into ovations, Israel!
Rejoice, with all your heart leap for joy,
daughter of Jerusalem!
    The Lord has lifted the judgments that weighed on you,
he has cast aside your enemies.
The King of Israel, the Lord, is in you.
You no longer have to fear misfortune.
    On that day they will say to Jerusalem:
“Fear not, Zion!
Don't let your hands fail!
    The Lord your God is in you, he
is the hero who brings salvation.
He will have in you his joy and his joy,
he will renew you with his love;
he will exult for you and rejoice,
    as on a feast day. "
I have removed misfortune from you,
so that you no longer suffer humiliation. 

    - Word of the Lord. 

______Or_____ 

FIRST READING 

"Share with the faithful who are in need, practice hospitality with eagerness" 

A Reading from the letter of Saint Paul the apostle to the Romans (12, 9-16b) 

Brothers, may your love be without hypocrisy. Flee evil with horror, cling to good. Be united to one another in brotherly affection, compete in respect for one another. Do not slow down your momentum, remain in the fervor of the Spirit, serve the Lord, have the joy of hope, stand firm in trials, be assiduous in prayer. Share with the faithful who are in need, practice hospitality with eagerness. Bless those who persecute you; wish them good, and not bad. Be joyful with those who are happy, cry with those who cry. Be in agreement with each other; do not have a taste for greatness, but let yourself be attracted by what is humble. 

- Word of the Lord. 

_________________________________.

சனி, 29 மே, 2021

மே 30 : நற்செய்தி வாசகம்தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

மே 30 :  நற்செய்தி வாசகம்

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20
அக்காலத்தில்

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

மே 30 : இரண்டாம் வாசகம்கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

மே 30 :  இரண்டாம் வாசகம்

கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17
சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

மே 30 : பதிலுரைப் பாடல்திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22 (பல்லவி: 12b)பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

மே 30 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

6
ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின.
9
அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

மே 30 : மூவொரு கடவுள் பெருவிழாமுதல் வாசகம்மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மே 30 :  மூவொரு கடவுள் பெருவிழா

முதல் வாசகம்

மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40
மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள்முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL "Baptize them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit" A Reading From The Holy Gospel According To Matthew (28, 16-20)

SUNDAY MAY 30, 2021 

📖GOSPEL 

"Baptize them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit" 

A Reading From The Holy Gospel According To Matthew (28, 16-20) 
At that time the eleven disciples went to Galilee, to the mountain where Jesus had commanded them to go. When they saw him, they bowed down, but some had doubts. Jesus approached them and spoke these words to them: “All authority has been given to me in heaven and on earth. Go! Make disciples of all the nations: baptize them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit, teach them to observe all that I have commanded you. And I am with you every day until the end of the world. " 

- Let us acclaim the Word of God.

SUNDAY MAY 30, 2021 SECOND READING “You have received a Spirit which makes children of you; in him we cry “Abba!”, Father! " Reading from the letter of Saint Paul the apostle to the Romans (8, 14-17)

SUNDAY MAY 30, 2021 

SECOND READING 

“You have received a Spirit which makes children of you; in him we cry “Abba!”, Father! " 

Reading from the letter of Saint Paul the apostle to the Romans (8, 14-17) 
Brothers, all those who allow themselves to be led by the Spirit of God, these are sons of God. You have not received a spirit which makes you slaves and brings you back to fear; but you have received a Spirit which makes children of you; and it is in him that we cry “Abba! », That is to say: Father! It is therefore the Holy Spirit himself who testifies to our spirit that we are children of God. Since we are his children, we are also his heirs: heirs of God, heirs with Christ, if at least we suffer with him to be with him in glory. 

- Word of the Lord.
______ 

🌿Gospel Acclamation. 

Alleluia. Alleluia.
Glory to the Father, and to the Son, and to the Holy Spirit:
to the God who is, who was and who is to come!
Alleluia. 

____________________________.,

SUNDAY MAY 30, 2021 RESPONSORIAL Respons : Happy are the people whose Lord is God. PSALM (32 (33), 4-5, 6.9, 18-19, 20.22)

SUNDAY MAY 30, 2021 

RESPONSORIAL 

Respons : 
Happy are the people whose Lord is God. 

PSALM (32 (33), 4-5, 6.9, 18-19, 20.22) 
Yes, it is upright, the word of the Lord;
he is faithful in everything he does.
He loves good law and justice;
the earth is filled with his love. R 

The Lord made the heavens by his word,
the universe by the breath of his mouth.
He spoke, and what he said existed;
he gave orders, and what he said came about. R 

God watches over those who fear him,
who put their hope in his love,
to deliver them from death,
to keep them alive in days of famine. R 

We look to the Lord for our life:
he is a support, a shield for us.
May your love, Lord, be upon us
as our hope is in you! R 

________________

SUNDAY MAY 30, 2021 _In the name of the Father, and of the Son, and of the Holy Spirit_ FIRST READING “It is the Lord who is God, above in heaven as here below on earth; There is no other "

SUNDAY MAY 30, 2021 

_In the name of the Father, and of the Son, and of the Holy Spirit_ 

FIRST READING 

“It is the Lord who is God, above in heaven as here below on earth; There is no other " 
A Reading from the book of Deuteronomy (4, 32-34.39-40) 

Moses said to the people: "Ask then the ancient times which preceded you, since the day when God created man on earth: from one end of the world to the other, has something so happened? great, have we ever experienced anything like it? Is there a people who heard the voice of God speaking out of the midst of the fire like you, and lived? Is there a god who has undertaken to choose a nation for himself, to come and take it in the midst of another, through trials, signs, wonders and battles, with a strong hand and an outstretched arm, and by terrifying feats - as you saw the Lord your God do for you in Egypt? Know therefore today, and meditate on this in your heart: it is the Lord who is God, above in heaven as here below on earth; There's no other. You will keep the decrees and the commandments of the Lord that I give you today, in order to have, you and your children, happiness and long life on the earth which the Lord your God gives you, every day. " 

- Word of the Lord. 

_________________________________.

வெள்ளி, 28 மே, 2021

மே 29 : நற்செய்தி வாசகம்எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

மே  29  :   நற்செய்தி வாசகம்

எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33
அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.