இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 7 ஆகஸ்ட், 2021

Gospel of Jesus Christ according to Saint John 6, 41-51

GOSPEL 

"I am the living bread which came down from heaven" 

Alleluia. Alleluia.
I am the living bread which came down from heaven,
says the Lord;
if anyone eats of this bread, he will live forever.
Alleluia. (Jn 6:51) 
Gospel of Jesus Christ according to Saint John 6, 41-51 
At that time,
    the Jews complained against Jesus 
because he had declared: 
“I am the bread which came down from heaven. " 
    They said, 
" This one is not it Jesus, son of Joseph? 
We know his father and mother well. 
So how can he say now, 
'I have come down from heaven'? " 
    Jesus spoke again: 
" Do not complain among yourselves. 
    No one can come to me 
unless the Father who sent me draws him, 
and I will raise him up at the last day. 
    It is written in the prophets: 
They will all be instructed by God himself. 
Anyone who has heard the Father and received his teaching 
comes to me. 
    Certainly, no one has ever seen the Father, 
except the one who comes from God: 
he alone has seen the Father. 
    Amen, amen, I tell you 
, he who believes has eternal life. 
    I am the bread of life. 
    In the wilderness your fathers ate the manna, 
and they died; 
    but the bread which comes down from heaven is such 
that he who eats it will not die.
    I am the living bread 
which came down from heaven: 
if anyone eats of this bread, 
he will live forever. 
The bread that I will give is my flesh, 
given for the life of the world. " 

    - Let us acclaim the Word of God.

SECOND READING “Live in love, like Christ” Reading of the letter of Saint Paul the apostle to the Ephesians 4, 30 - 5, 2

SECOND READING 

“Live in love, like Christ” 

Reading of the letter of Saint Paul the apostle to the Ephesians 4, 30 - 5, 2 
Brethren,
do not grieve the Holy Spirit of God, 
who has marked you with his seal
for the day of your deliverance. 
    Bitterness, irritation, anger, loud voices or insults, 
all of these must be eliminated from your life, 
along with any kind of nastiness. 
    Be between yourselves full of generosity and tenderness. 
Forgive one another, 
as God forgave you in Christ. 

Yes, seek to imitate God, 
since you are his beloved children. 
    Live in love, 
as Christ loved us and gave himself up for us, 
offering himself as a sacrifice to God, 
like a perfume of pleasant odor. 

    - Word of the Lord. 

________

RESPONSORIAL Respons : Taste and see howgood the Lord is! Psalm : 33 (34), 2-3, 4-5, 6-7, 8-9) (Ps 33, 9a)

RESPONSORIAL 

Respons : Taste and see how
good the Lord is!  

Psalm : 33 (34), 2-3, 4-5, 6-7, 8-9) (Ps 33, 9a) 
I will bless the Lord at all times,
His praise continually on my lips.
I will glorify myself in the Lord:
may the poor hear me and be in celebration! 

Magnify the Lord with me,
let us all exalt his name together.
I seek the Lord, he answers me:
from all my fears he delivers me. 

Whoever looks towards him will shine,
without shadow or confusion in the face.
A poor cry; the Lord hears:
he saves him from all his anguish. 

The angel of the Lord encamps around
to free those who fear him.
Taste and see: the Lord is good!
Happy that finds refuge in him ! 

__________

MASS READINGS FIRST READING "Strengthened by this food, he walked to the mountain of God" Reading of the first book of Kings 19, 4-8

08 August 2021, General Week 19th - Sunday 

MASS READINGS 

FIRST READING 

"Strengthened by this food, he walked to the mountain of God" 

Reading of the first book of Kings 19, 4-8 
In those days 
the prophet Elijah, fleeing the hostility of Queen Jezebel,
    walked all day in the wilderness.
He came and sat down in the shade of a bush, 
and asked for death, saying, 
"Now, Lord, this is too much!" 
Take back my life: 
I'm no better than my fathers. " 
    Then he lay down under the bush and fell asleep. 
But behold, an angel touched him and said to him, 
"Arise, and eat!" " 
    He looked, and there was at his head 
a cake baked on hot stones and a jar of water. 
He ate, he drank, and fell asleep again.
    A second time the angel of the Lord touched him and said to him: 
"Arise, and eat, 
for it is long, the way which remains to you. " 
    Elijah got up, ate and drank. 
Then, fortified by this food, 
he walked forty days and forty nights 
to Horeb, the mountain of God. 

    - Word of the Lord. 


வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம்✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20

ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம்

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20
அக்காலத்தில்

இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, “ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார். அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 7 : பதிலுரைப் பாடல்திபா 18: 1-2a, 2bc-3, 46, 50 (பல்லவி: 1)பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

ஆகஸ்ட் 7 :  பதிலுரைப் பாடல்

திபா 18: 1-2a, 2bc-3, 46, 50 (பல்லவி: 1)

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
1
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
2a
ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். - பல்லவி

2bc
என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
3
போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். - பல்லவி

46
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
50
தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 7 : முதல் வாசகம்உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13

ஆகஸ்ட் 7 : முதல் வாசகம்

உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13
மோசே மக்களை நோக்கிக் கூறியது:

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுது.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும்போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.

உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!

ஆண்டவரின் அருள்வாக்கு.

Gospel of Jesus Christ according to Saint Matthew 17, 14-20

GOSPEL 

"If you have faith, nothing will be impossible for you" 

Alleluia. Alleluia.
Our Savior, Christ Jesus, destroyed death;
he made life shine through the Gospel.
Alleluia. (2 Tm 1, 10) 
Gospel of Jesus Christ according to Saint Matthew 17, 14-20 
At that time
a man came up to Jesus, and falling to his knees,
    he said,
“Lord, have mercy on my son.
He has epilepsy
and is in great pain.
Often it falls into the fire
and often also into the water.
    I brought him to your disciples,
but they couldn't heal him. "
    Speaking, Jesus said,
" Generation unbelieving and perverted,
how long must I stay with you?
How long will I have to put up with you?
Bring him to me. "
    Jesus rebuked the demon,
and it came out of him.
At the same hour, the child was healed.
    So the disciples approached Jesus
and said to him in particular:
"For what reason
did we not succeed in expelling him? "
    Jesus answers them:
" Because of your little faith.
Amen, I say to you:
if you have faith
as big as a mustard seed,
you will say to this mountain:
“Transport yourself from here to there”,
and it will be transported;
nothing will be impossible for you. " 

            - Let us acclaim the Word of God.

RESPONSORIAL Respons: I love you, Lord, my strength. Psalm 17 (18), 2-3, 4, 47.51ab (Ps 17, 2a)

RESPONSORIAL 

Respons: I love you, Lord, my strength.  

Psalm  17 (18), 2-3, 4, 47.51ab (Ps 17, 2a) 
I love you, Lord, my strength:
Lord, my rock, my fortress,
God my deliverer, the rock that shelters
me , my shield, my fort, my weapon of victory! 

Praise to God !
When I call on the Lord,
I am saved from all my enemies. 

Long live the Lord! Blessed be my Rock!
May he triumph, the God of my victory!
He gives his king great victories,
He shows himself faithful to his messiah. 


MASS READINGS FIRST READING "You shall love the Lord your God with all your heart" Reading the book of Deuteronomy 6, 4-13

07 August 2021, General Week 18 - Saturday 

MASS READINGS 

FIRST READING 

"You shall love the Lord your God with all your heart" 

Reading the book of Deuteronomy 6, 4-13 
Moses said to the people,
    “Hear, Israel:
the Lord our God is the One.
    You shall love the Lord your God with all your heart,
with all your soul, and with all your strength.
    These words that I am giving you today
will remain in your heart.
    You will repeat them to your sons,
you will repeat them over and over again,
at home or when traveling,
whether you are lying down or getting up;
    you will tie them to your wrist as a sign,
they will be a band on your forehead,
    you will inscribe them at the entrance of your house
and at the gates of your city.
    When the Lord your God brings you
into the land which he swore to your fathers,
Abraham, Isaac and Jacob,
to give you;
when you have great and beautiful cities
which you did not build,
    houses full of riches
which you did not pile up there,
cisterns which you did not dig,
vineyards and olive groves which you did not have not planted;
when you have eaten well and are satisfied:
    then be careful not to forget the Lord,
he who brought you out of Egypt, out
of the house of slavery.
    You will fear the Lord your God,
you will serve him,
it is by his name that you will take an oath. " 

- Word of the Lord.