இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 27 செப்டம்பர், 2021

செப்டம்பர் 28 : முதல் வாசகம்வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

செப்டம்பர் 28 :  முதல் வாசகம்

வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 28th : Gospel Jesus sets out for Jerusalem.A Reading from the Holy Gospel according to St. Luke 9: 51-56

September 28th :  Gospel 

Jesus sets out for Jerusalem.

A Reading from the Holy Gospel according to St. Luke 9: 51-56 
As the time drew near for him to be taken up to heaven, Jesus resolutely took the road for Jerusalem and sent messengers ahead of him. These set out, and they went into a Samaritan village to make preparations for him, but the people would not receive him because he was making for Jerusalem. Seeing this, the disciples James and John said, ‘Lord, do you want us to call down fire from heaven to burn them up?’ But he turned and rebuked them, and they went off to another village.

The Word of the Lord.

September 28th : Responsorial Psalm Psalm 86(87) God is with us.

September 28th :  Responsorial Psalm 

Psalm 86(87) 

God is with us.
On the holy mountain is his city
  cherished by the Lord.
The Lord prefers the gates of Zion
  to all Jacob’s dwellings.
Of you are told glorious things,
  O city of God!

God is with us.

‘Babylon and Egypt I will count
  among those who know me;
Philistia, Tyre, Ethiopia,
  these will be her children
and Zion shall be called “Mother”
  for all shall be her children.’

God is with us.

It is he, the Lord Most High,
  who gives each his place.
In his register of peoples he writes:
  ‘These are her children,’
and while they dance they will sing:
  ‘In you all find their home.’

God is with us.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!
Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

September 28th : First ReadingMany peoples and great nations will come to seek the Lord of Hosts.A Reading from the Book of Zechariah 8: 20-23.

September 28th :  First Reading

Many peoples and great nations will come to seek the Lord of 
Hosts.

A Reading from the Book of  Zechariah 8: 20-23.
The Lord of Hosts says this:
  ‘There will be other peoples yet, and citizens of great cities. And the inhabitants of one city will go to the next and say, “Come, let us go and entreat the favour of the Lord, and seek the Lord of Hosts; I am going myself.” And many peoples and great nations will come to seek the Lord of Hosts in Jerusalem and to entreat the favour of the Lord.’
  The Lord of Hosts says this:
  ‘In those days, ten men of nations of every language will take a Jew by the sleeve and say, “We want to go with you, since we have learnt that God is with you.”’

The Word of the Lord.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

செப்டம்பர் 27 : நற்செய்தி வாசகம்உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50

செப்டம்பர் 27 :  நற்செய்தி வாசகம்

உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
அக்காலத்தில்

தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

செப்டம்பர் 27 : பதிலுரைப் பாடல்திபா 102: 15-17. 18,20,19. 28,21-22 (பல்லவி: 16)பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டி எழுப்பி மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.

செப்டம்பர் 27 : பதிலுரைப் பாடல்

திபா 102: 15-17. 18,20,19. 28,21-22 (பல்லவி: 16)

பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டி எழுப்பி மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
15
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். - பல்லவி

18
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
20
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
19
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். - பல்லவி

28
உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!
21
சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.
22
அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 27 : முதல் வாசகம்கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்.இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 1-8

செப்டம்பர் 27 :   முதல் வாசகம்

கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 1-8
அந்நாள்களில்

படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கின்றேன்; அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்."

ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ‘உண்மையுள்ள நகர்’ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ‘திருமலை’ என்றும் பெயர்பெற்று விளங்கும்."

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்."

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப் போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்; அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL "The least of you all, it is he who is great" Gospel of Jesus Christ according to Saint Luke 9, 46-50

27 September 2021, General Week 26 - Monday 

GOSPEL 

"The least of you all, it is he who is great" 

Gospel of Jesus Christ according to Saint Luke 9, 46-50 
At this time
    a discussion arose among the disciples as
to who among them was the greatest.
    But Jesus, knowing what discussion was occupying their hearts,
took a child, placed him next to him
    and said to them:
“Whoever welcomes this child in my name
welcomes me.
And the one who
welcomes me welcomes the one who sent me.
Indeed, the smallest of you all,
it is he who is great. " 

    John, one of the Twelve, said to Jesus,
“Master, we have seen someone
cast out demons in your name;
we have prevented him from doing so,
because he does not follow you with us. "
    Jesus answered him:
" Do not prevent him: he
who is not against you is for you. " 

            - Let us acclaim the Word of God.

September 27th : Responsorial PsalmPsalm 101(102):16-21,29,22-23 The Lord shall build up Zion again and appear in all his glory.

September 27th : Responsorial Psalm

Psalm 101(102):16-21,29,22-23 

The Lord shall build up Zion again and appear in all his glory.
The nations shall fear the name of the Lord
  and all the earth’s kings your glory,
when the Lord shall build up Zion again
  and appear in all his glory.
Then he will turn to the prayers of the helpless;
  he will not despise their prayers.

The Lord shall build up Zion again and appear in all his glory.

Let this be written for ages to come
  that a people yet unborn may praise the Lord;
for the Lord leaned down from his sanctuary on high.
  He looked down from heaven to the earth
that he might hear the groans of the prisoners
  and free those condemned to die.

The Lord shall build up Zion again and appear in all his glory.

The sons of your servants shall dwell untroubled
  and their race shall endure before you
that the name of the Lord may be proclaimed in Zion
  and his praise in the heart of Jerusalem,
when peoples and kingdoms are gathered together
  to pay their homage to the Lord.

The Lord shall build up Zion again and appear in all his glory.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

September 27th : First Reading The Lord will return to Zion.A Reading from the Book of Zechariah 8:1-8

September 27th : First Reading 

The Lord will return to Zion.

A Reading from the Book of Zechariah 8:1-8 
The word of the Lord of Hosts was addressed to me as follows:
‘The Lord of Hosts says this.
I am burning with jealousy for Zion,
with great anger for her sake.
‘The Lord of Hosts says this.
I am coming back to Zion
and shall dwell in the middle of Jerusalem.
Jerusalem will be called Faithful City
and the mountain of the Lord of Hosts, the Holy Mountain.
‘The Lord of Hosts says this.
Old men and old women will again sit down
in the squares of Jerusalem;
every one of them staff in hand
because of their great age.
And the squares of the city will be full
of boys and girls
playing in the squares.
‘The Lord of Hosts says this.
If this seems a miracle
to the remnant of this people (in those days),
will it seem one to me?
It is the Lord of Hosts who speaks.
‘The Lord of Hosts says this.
Now I am going to save my people
from the countries of the East
and from the countries of the West.
I will bring them back
to live inside Jerusalem.
They shall be my people
and I will be their God
in faithfulness and integrity.’

The Word of the Lord.