இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 15 அக்டோபர், 2021

October 16th : Gospel If you declare yourselves for me, I will declare myself for you.A Reading from the Holy Gospel according to St. Luke 12: 8-12

October 16th :   Gospel 

If you declare yourselves for me, I will declare myself for you.

A Reading from the Holy Gospel according to St. Luke 12: 8-12 
Jesus said to his disciples:

  ‘I tell you, if anyone openly declares himself for me in the presence of men, the Son of Man will declare himself for him in the presence of the angels. But the man who disowns me in the presence of men will be disowned in the presence of God’s angels.
  ‘Everyone who says a word against the Son of Man will be forgiven, but he who blasphemes against the Holy Spirit will not be forgiven.
  ‘When they take you before synagogues and magistrates and authorities, do not worry about how to defend yourselves or what to say, because when the time comes, the Holy Spirit will teach you what you must say.’

The Word of the Lord.

October 16th : Responsorial PsalmPsalm 104(105):6-9,42-43 ©The Lord remembers his covenant for ever.or Alleluia!

October 16th :  Responsorial Psalm

Psalm 104(105):6-9,42-43 ©

The Lord remembers his covenant for ever.
or  Alleluia!
O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

He remembers his covenant for ever,
  his promise for a thousand generations,
the covenant he made with Abraham,
  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

For he remembered his holy word,
  which he gave to Abraham his servant.
So he brought out his people with joy,
  his chosen ones with shouts of rejoicing.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

October 16th : First ReadingAbraham hoped and believed and became the father of many nations.A Reading from the Letter of St. Paul to the Romans 4:13,16-18.

October 16th : First Reading

Abraham hoped and believed and became the father of many nations.

A Reading from the Letter of St. Paul to the Romans 4:13,16-18. 
The promise of inheriting the world was not made to Abraham and his descendants on account of any law but on account of the righteousness which consists in faith. That is why what fulfils the promise depends on faith, so that it may be a free gift and be available to all of Abraham’s descendants, not only those who belong to the Law but also those who belong to the faith of Abraham who is the father of all of us. As scripture says: I have made you the ancestor of many nations – Abraham is our father in the eyes of God, in whom he put his faith, and who brings the dead to life and calls into being what does not exist.
  Though it seemed Abraham’s hope could not be fulfilled, he hoped and he believed, and through doing so he did become the father of many nations exactly as he had been promised: Your descendants will be as many as the stars.

The Word of the Lord.

வியாழன், 14 அக்டோபர், 2021

அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம்உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7

அக்டோபர் 15  :  நற்செய்தி வாசகம்

உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில்

ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.

என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு
.

அக்டோபர் 15 : பதிலுரைப் பாடல்திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7 காண்க)பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.

அக்டோபர் 15  :  பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7 காண்க)

பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.
1
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
2
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். - பல்லவி

5
‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். - பல்லவி

11
நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 33: 22

அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.

அக்டோபர் 15 : முதல் வாசகம்ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8

அக்டோபர் 15  :  முதல் வாசகம்

ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8
சகோதரர் சகோதரிகளே,

இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? “ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்."

வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:

“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
அக்டோபர் 15  :  முதல் வாசகம்

ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8

சகோதரர் சகோதரிகளே,

இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? “ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்."

வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:

“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 15th : Gospel Not one sparrow is forgotten in God's sightA Reading from the Holy Gospel according to St, Luke 12: 1-7

October 15th :  Gospel 

Not one sparrow is forgotten in God's sight

A Reading from the Holy Gospel according to St, Luke 12: 1-7 
The people had gathered in their thousands so that they were treading on one another. And Jesus began to speak, first of all to his disciples. ‘Be on your guard against the yeast of the Pharisees – that is, their hypocrisy. Everything that is now covered will be uncovered, and everything now hidden will be made clear. For this reason, whatever you have said in the dark will be heard in the daylight, and what you have whispered in hidden places will be proclaimed on the housetops.
  ‘To you my friends I say: Do not be afraid of those who kill the body and after that can do no more. I will tell you whom to fear: fear him who, after he has killed, has the power to cast into hell. Yes, I tell you, fear him. Can you not buy five sparrows for two pennies? And yet not one is forgotten in God’s sight. Why, every hair on your head has been counted. There is no need to be afraid: you are worth more than hundreds of sparrows.’

The Word of the Lord.

October 15th : Responsorial PsalmPsalm 31(32):1-2,5,11 You are my refuge, O Lord; you fill me with the joy of salvation.

October 15th : Responsorial Psalm

Psalm 31(32):1-2,5,11 

You are my refuge, O Lord; you fill me with the joy of salvation.
Happy the man whose offence is forgiven,
  whose sin is remitted.
O happy the man to whom the Lord
  imputes no guilt,
  in whose spirit is no guile.

You are my refuge, O Lord; you fill me with the joy of salvation.

But now I have acknowledged my sins;
  my guilt I did not hide.
I said: ‘I will confess
  my offence to the Lord.’
And you, Lord, have forgiven
  the guilt of my sin.

You are my refuge, O Lord; you fill me with the joy of salvation.

Rejoice, rejoice in the Lord,
  exult, you just!
O come, ring out your joy,
  all you upright of heart.

You are my refuge, O Lord; you fill me with the joy of salvation.

Gospel Acclamation cf.Ps18:9

Alleluia, alleluia!
Your words gladden the heart, O Lord,
they give light to the eyes.
Alleluia!

October 15th : First Reading Abraham was justified not by his actions but by faith.A Reading from the letter of St.Paul to the Romans 4: 1-8.

October 15th : First Reading 

Abraham was justified not by his actions but by faith.

A Reading from the letter of St.Paul to the Romans 4: 1-8. 
What shall we say about Abraham, the ancestor from whom we are all descended? If Abraham was justified as a reward for doing something, he would really have had something to boast about, though not in God’s sight because scripture says: Abraham put his faith in God, and this faith was considered as justifying him. If a man has work to show, his wages are not considered as a favour but as his due; but when a man has nothing to show except faith in the one who justifies sinners, then his faith is considered as justifying him. And David says the same: a man is happy if God considers him righteous, irrespective of good deeds:
Happy those whose crimes are forgiven,
whose sins are blotted out;
happy the man whom the Lord considers sinless.

The Word of the Lord.