இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 16 அக்டோபர், 2021

October 17th : Gospel The Son of Man came to give his life as a ransom for many.A Reading from the Holy Gospel according to St. Mark 10: 35-45.

October 17th : Gospel 

The Son of Man came to give his life as a ransom for many.

A Reading from the Holy Gospel according to St. Mark 10: 35-45. 
James and John, the sons of Zebedee, approached Jesus. ‘Master,’ they said to him ‘we want you to do us a favour.’ He said to them, ‘What is it you want me to do for you?’ They said to him, ‘Allow us to sit one at your right hand and the other at your left in your glory.’ ‘You do not know what you are asking’ Jesus said to them. ‘Can you drink the cup that I must drink, or be baptised with the baptism with which I must be baptised?’ They replied, ‘We can.’ Jesus said to them, ‘The cup that I must drink you shall drink, and with the baptism with which I must be baptised you shall be baptised, but as for seats at my right hand or my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted.’
  When the other ten heard this they began to feel indignant with James and John, so Jesus called them to him and said to them, ‘You know that among the pagans their so-called rulers lord it over them, and their great men make their authority felt. This is not to happen among you. No; anyone who wants to become great among you must be your servant, and anyone who wants to be first among you must be slave to all. For the Son of Man himself did not come to be served but to serve, and to give his life as a ransom for many.’

The Word of the Lord.

October 17th : Second reading Our high priest is one who has been tempted in every way that we are.Hebrews 4:14-16

October 17th : Second reading 

Our high priest is one who has been tempted in every way that we are.

Hebrews 4:14-16 
Since in Jesus, the Son of God, we have the supreme high priest who has gone through to the highest heaven, we must never let go of the faith that we have professed. For it is not as if we had a high priest who was incapable of feeling our weaknesses with us; but we have one who has been tempted in every way that we are, though he is without sin. Let us be confident, then, in approaching the throne of grace, that we shall have mercy from him and find grace when we are in need of help.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

October 17th : Responsorial PsalmPsalm 32(33):4-5,18-20,22 May your love be upon us, O Lord, as we place all our hope in you.

October 17th :  Responsorial Psalm

Psalm 32(33):4-5,18-20,22 

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
The word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

Our soul is waiting for the Lord.
  The Lord is our help and our shield.
May your love be upon us, O Lord,
  as we place all our hope in you.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.

October 17th : First Reading If he offers his life in atonement, what the Lord wishes will be done.A Reading from the Book of Isaiah 53: 10-11.

October 17th  : First Reading 

If he offers his life in atonement, what the Lord wishes will be done.

A Reading from the Book of Isaiah 53: 10-11. 
The Lord has been pleased to crush his servant with suffering.
If he offers his life in atonement,
he shall see his heirs, he shall have a long life
and through him what the Lord wishes will be done.
His soul’s anguish over,
he shall see the light and be content.
By his sufferings shall my servant justify many,
taking their faults on himself.

The Word of the Lord.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

அக்டோபர் 16 : நற்செய்தி வாசகம்நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்டோபர் 16 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.

மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 16 : பதிலுரைப் பாடல்திபா 105: 6,7. 8-9. 42-43 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அக்டோபர் 16 : பதிலுரைப் பாடல்

திபா 105: 6,7. 8-9. 42-43 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.
6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

42
ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
43
அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b, 27a

அல்லேலூயா, அல்லேலூயா! 

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.

அக்டோபர் 16 : முதல் வாசகம்எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18.

அக்டோபர் 16 :  முதல் வாசகம்

எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18.
சகோதரர் சகோதரிகளே,

உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்.

“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 16th : Gospel If you declare yourselves for me, I will declare myself for you.A Reading from the Holy Gospel according to St. Luke 12: 8-12

October 16th :   Gospel 

If you declare yourselves for me, I will declare myself for you.

A Reading from the Holy Gospel according to St. Luke 12: 8-12 
Jesus said to his disciples:

  ‘I tell you, if anyone openly declares himself for me in the presence of men, the Son of Man will declare himself for him in the presence of the angels. But the man who disowns me in the presence of men will be disowned in the presence of God’s angels.
  ‘Everyone who says a word against the Son of Man will be forgiven, but he who blasphemes against the Holy Spirit will not be forgiven.
  ‘When they take you before synagogues and magistrates and authorities, do not worry about how to defend yourselves or what to say, because when the time comes, the Holy Spirit will teach you what you must say.’

The Word of the Lord.

October 16th : Responsorial PsalmPsalm 104(105):6-9,42-43 ©The Lord remembers his covenant for ever.or Alleluia!

October 16th :  Responsorial Psalm

Psalm 104(105):6-9,42-43 ©

The Lord remembers his covenant for ever.
or  Alleluia!
O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

He remembers his covenant for ever,
  his promise for a thousand generations,
the covenant he made with Abraham,
  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

For he remembered his holy word,
  which he gave to Abraham his servant.
So he brought out his people with joy,
  his chosen ones with shouts of rejoicing.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

October 16th : First ReadingAbraham hoped and believed and became the father of many nations.A Reading from the Letter of St. Paul to the Romans 4:13,16-18.

October 16th : First Reading

Abraham hoped and believed and became the father of many nations.

A Reading from the Letter of St. Paul to the Romans 4:13,16-18. 
The promise of inheriting the world was not made to Abraham and his descendants on account of any law but on account of the righteousness which consists in faith. That is why what fulfils the promise depends on faith, so that it may be a free gift and be available to all of Abraham’s descendants, not only those who belong to the Law but also those who belong to the faith of Abraham who is the father of all of us. As scripture says: I have made you the ancestor of many nations – Abraham is our father in the eyes of God, in whom he put his faith, and who brings the dead to life and calls into being what does not exist.
  Though it seemed Abraham’s hope could not be fulfilled, he hoped and he believed, and through doing so he did become the father of many nations exactly as he had been promised: Your descendants will be as many as the stars.

The Word of the Lord.