இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 19 அக்டோபர், 2021

October 20th : Gospel The Son of Man is coming at an hour you do not expect.A Reading from the Holy Gospel according to St. Luke 12: 39-48.

October 20th : Gospel 

The Son of Man is coming at an hour you do not expect.

A Reading from the Holy Gospel according to St. Luke 12: 39-48. 
Jesus said to his disciples:
  ‘You may be quite sure of this, that if the householder had known at what hour the burglar would come, he would not have let anyone break through the wall of his house. You too must stand ready, because the Son of Man is coming at an hour you do not expect.’
  Peter said, ‘Lord, do you mean this parable for us, or for everyone?’ The Lord replied, ‘What sort of steward, then, is faithful and wise enough for the master to place him over his household to give them their allowance of food at the proper time? Happy that servant if his master’s arrival finds him at this employment. I tell you truly, he will place him over everything he owns. But as for the servant who says to himself, “My master is taking his time coming,” and sets about beating the menservants and the maids, and eating and drinking and getting drunk, his master will come on a day he does not expect and at an hour he does not know. The master will cut him off and send him to the same fate as the unfaithful.
  The servant who knows what his master wants, but has not even started to carry out those wishes, will receive very many strokes of the lash. The one who did not know, but deserves to be beaten for what he has done, will receive fewer strokes. When a man has had a great deal given him, a great deal will be demanded of him; when a man has had a great deal given him on trust, even more will be expected of him.’

The Word of the Lord.

October 20th : Responsorial Psalm Psalm 123(124)

October 20th : Responsorial Psalm Psalm 123(124) 
Our help is in the name of the Lord.

‘If the Lord had not been on our side,’
  this is Israel’s song.
‘If the Lord had not been on our side
  when men rose up against us,
then would they have swallowed us alive
  when their anger was kindled.

Our help is in the name of the Lord.

‘Then would the waters have engulfed us,
  the torrent gone over us;
over our head would have swept
  the raging waters.’
Blessed be the Lord who did not give us
  a prey to their teeth!

Our help is in the name of the Lord.

Our life, like a bird, has escaped
  from the snare of the fowler.
Indeed the snare has been broken
  and we have escaped.

Our help is in the name of the Lord,
  who made heaven and earth.
Our help is in the name of the Lord.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!
The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

October 20th : First Reading Make every part of your body a weapon fighting on the side of God.A Reading from the Letter of St. Paul to the Romans 6: 12-18.

October 20th :  First Reading 

Make every part of your body a weapon fighting on the side of God.

A Reading from the Letter of St. Paul to the Romans 6: 12-18. 
You must not let sin reign in your mortal bodies or command your obedience to bodily passions, you must not let any part of your body turn into an unholy weapon fighting on the side of sin; you should, instead, offer yourselves to God, and consider yourselves dead men brought back to life; you should make every part of your body into a weapon fighting on the side of God; and then sin will no longer dominate your life, since you are living by grace and not by law.
  Does the fact that we are living by grace and not by law mean that we are free to sin? Of course not. You know that if you agree to serve and obey a master you become his slaves. You cannot be slaves of sin that leads to death and at the same time slaves of obedience that leads to righteousness. You were once slaves of sin, but thank God you submitted without reservation to the creed you were taught. You may have been freed from the slavery of sin, but only to become ‘slaves’ of righteousness.

The Word of the Lord.

திங்கள், 18 அக்டோபர், 2021

அக்டோபர் 19 : நற்செய்தி வாசகம்தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38

அக்டோபர் 19 :   நற்செய்தி வாசகம்

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 19 : பதிலுரைப் பாடல்திபா 40: 6-7a,7b-8. 9. 16 (பல்லவி: 8a, 7a)பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்.

அக்டோபர் 19 : பதிலுரைப் பாடல்

திபா 40: 6-7a,7b-8. 9. 16 (பல்லவி: 8a, 7a)

பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரி பலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

16
உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‘ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

அக்டோபர் 19 : முதல் வாசகம்ஒருவரின் குற்றம் அனைவருக்கும் தண்டனைத் தீர்ப்பானதுபோல, ஒருவருடைய ஏற்புடைய செயல் விடுதலைத் தீர்ப்பானது.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12, 15b, 17-19, 20b-21

அக்டோபர் 19 :  முதல் வாசகம்

ஒருவரின் குற்றம் அனைவருக்கும் தண்டனைத் தீர்ப்பானதுபோல, ஒருவருடைய ஏற்புடைய செயல் விடுதலைத் தீர்ப்பானது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12, 15b, 17-19, 20b-21
சகோதரர் சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.

எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.

மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 19th : Gospel Be dressed for action and have your lamps lit.A Reading from the Holy Gospel according to St. Luke 12: 35-38.

October 19th : Gospel 

Be dressed for action and have your lamps lit.

A Reading from the Holy Gospel according to St. Luke 12: 35-38.
Jesus said to his disciples:
  ‘See that you are dressed for action and have your lamps lit. Be like men waiting for their master to return from the wedding feast, ready to open the door as soon as he comes and knocks. Happy those servants whom the master finds awake when he comes. I tell you solemnly, he will put on an apron, sit them down at table and wait on them. It may be in the second watch he comes, or in the third, but happy those servants if he finds them ready.’

The Word of the Lord.

October 19th : Responsorial PsalmPsalm 39(40):7-10,17 Here I am, Lord! I come to do your will.

October 19th : Responsorial Psalm

Psalm 39(40):7-10,17 

Here I am, Lord! I come to do your will.
You do not ask for sacrifice and offerings,
  but an open ear.
You do not ask for holocaust and victim.
  Instead, here am I.

Here I am, Lord! I come to do your will.

In the scroll of the book it stands written
  that I should do your will.
My God, I delight in your law
  in the depth of my heart.

Here I am, Lord! I come to do your will.

Your justice I have proclaimed
  in the great assembly.
My lips I have not sealed;
  you know it, O Lord.

Here I am, Lord! I come to do your will.

O let there be rejoicing and gladness
  for all who seek you.
Let them ever say: ‘The Lord is great’,
  who love your saving help.

Here I am, Lord! I come to do your will.

Gospel Acclamation cf.Lk8:15

Alleluia, alleluia!
Blessed are those who,
with a noble and generous heart,
take the word of God to themselves
and yield a harvest through their perseverance.
Alleluia!

October 19th : First readingDivine grace, coming through Jesus Christ, came as an abundant free gift.A Reading from the Letter of St.Paul to the Romans 5: 12,15,17-21.

October 19th : First reading

Divine grace, coming through Jesus Christ, came as an abundant free gift.

A Reading from the Letter of St.Paul to the  Romans 5: 12,15,17-21.
Sin entered the world through one man, and through sin death, and thus death has spread through the whole human race because everyone has sinned; but the gift itself considerably outweighed the fall. If it is certain that through one man’s fall so many died, it is even more certain that divine grace, coming through the one man, Jesus Christ, came to so many as an abundant free gift. If it is certain that death reigned over everyone as the consequence of one man’s fall, it is even more certain that one man, Jesus Christ, will cause everyone to reign in life who receives the free gift that he does not deserve, of being made righteous. Again, as one man’s fall brought condemnation on everyone, so the good act of one man brings everyone life and makes them justified. As by one man’s disobedience many were made sinners, so by one man’s obedience many will be made righteous. When law came, it was to multiply the opportunities of failing, but however great the number of sins committed, grace was even greater; and so, just as sin reigned wherever there was death, so grace will reign to bring eternal life thanks to the righteousness that comes through Jesus Christ our Lord.

The Word of the Lord.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

அக்டோபர் 18 : நற்செய்தி வாசகம்அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்டோபர் 18  : நற்செய்தி வாசகம்

அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9
அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.