இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 29 நவம்பர், 2021

November 30th : Gospel 'I will make you fishers of men'A Reading from the Holy Gospel according to St. Matthew 4: 18-22

November 30th : Gospel 

'I will make you fishers of men'

A Reading from the Holy Gospel according to St. Matthew 4: 18-22 
As Jesus was walking by the Sea of Galilee, he saw two brothers, Simon, who was called Peter, and his brother Andrew; they were making a cast in the lake with their net, for they were fishermen. And he said to them, ‘Follow me and I will make you fishers of men.’ And they left their nets at once and followed him. Going on from there he saw another pair of brothers, James son of Zebedee and his brother John; they were in their boat with their father Zebedee, mending their nets, and he called them. At once, leaving the boat and their father, they followed him.

The Word of the Lord.

November 30th : Responsorial PsalmPsalm 18(19):2-5 Their word goes forth through all the earth.or Alleluia!

November 30th : Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
or Alleluia!
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.
or Alleluia!

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.
or Alleluia!

Gospel Acclamation Mt4:19

Alleluia, alleluia!

Follow me, says the Lord,
and I will make you into fishers of men.
Alleluia!

November 30th : First Reading Faith comes from what is preached, and what is preached comes from the word of Christ.A Reading form the Letter of St.Paul to the Romans 10: 9-18

November 30th : First Reading 

Faith comes from what is preached, and what is preached comes from the word of Christ.

A Reading form the Letter of St.Paul to the Romans 10: 9-18 
If your lips confess that Jesus is Lord and if you believe in your heart that God raised him from the dead, then you will be saved. By believing from the heart you are made righteous; by confessing with your lips you are saved. When scripture says: those who believe in him will have no cause for shame, it makes no distinction between Jew and Greek: all belong to the same Lord who is rich enough, however many ask his help, for everyone who calls on the name of the Lord will be saved.
  But they will not ask his help unless they believe in him, and they will not believe in him unless they have heard of him, and they will not hear of him unless they get a preacher, and they will never have a preacher unless one is sent, but as scripture says: The footsteps of those who bring good news are a welcome sound. Not everyone, of course, listens to the Good News. As Isaiah says: Lord, how many believed what we proclaimed? So faith comes from what is preached, and what is preached comes from the word of Christ. Let me put the question: is it possible that they did not hear? Indeed they did; in the words of the psalm, their voice has gone out through all the earth, and their message to the ends of the world.

The Word of the Lord.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

29 நவம்பர் 2021, நற்செய்தி வாசகம் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

29 நவம்பர் 2021, 

நற்செய்தி வாசகம் 

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11 
அக்காலத்தில் 

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். 

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார் 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. 

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

திபா 80: 3 
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

29 நவம்பர் 2021, பதிலுரைப் பாடல் திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1) பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

29 நவம்பர் 2021, 

பதிலுரைப் பாடல் 

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1) 

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1. ‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 

2. எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி 

4. ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 

5. அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி 

6. எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 

7. உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி 

8. “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 

9. நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

முதல் வாசகம் இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

முதல் வாசகம் 

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார். 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5 
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: 

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். 

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கு அரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

29 November 2021 GOSPEL "Many will come from the east and the west and will take their place at the feast of the kingdom of Heaven" Gospel of Jesus Christ according to Saint Matthew 8, 5-11

29 November 2021 

GOSPEL 

"Many will come from the east and the west and will take their place at the feast of the kingdom of Heaven" 

Gospel of Jesus Christ according to Saint Matthew 8, 5-11 
At that time,
as Jesus had entered Capernaum,
a centurion approached him and begged him:
“Lord, my servant is lying at home, paralyzed,
and he is in terrible pain. "
Jesus said to him:
" I will go and heal him myself. "
The centurion replied,
" Lord, I am not worthy
to have you come under my roof,
but only say the word
and my servant will be healed.
I myself, who am subject to an authority,
have soldiers under my orders;
to one, I say: “Go”, and he goes;
to another: “Come”, and he comes,
and to my slave: “Do this”, and he does it. "
At this, Jesus was amazed
and said to those who followed him,
"Truly, I tell you,
with no one in Israel I have found such faith."
So I say to you:
Many will come from the east and the west
and will take their places with Abraham, Isaac and Jacob
at the feast of the kingdom of Heaven. " 

- Let us acclaim the Word of God.

November 29th : Responsorial PsalmPsalm 121(122):1-2,4-5,6-9 I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

November 29th :  Responsorial Psalm

Psalm 121(122):1-2,4-5,6-9 

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’
I rejoiced when I heard them say:
  ‘Let us go to God’s house.’
And now our feet are standing
  within your gates, O Jerusalem.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

It is there that the tribes go up,
  the tribes of the Lord.
For Israel’s law it is,
  there to praise the Lord’s name.
There were set the thrones of judgement
  of the house of David.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

For the peace of Jerusalem pray:
  ‘Peace be to your homes!
May peace reign in your walls,
  in your palaces, peace!’

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

For love of my brethren and friends
  I say: ‘Peace upon you!’
For love of the house of the Lord
  I will ask for your good.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

Gospel Acclamation cf.Ps79:4

Alleluia, alleluia!
God of hosts, bring us back:
let your face shine on us and we shall be saved.
Alleluia!

November 29th : First Reading The Lord gathers all nations together into the eternal peace of God's kingdomA Reading from the Book of Isaiah 2: 1 -5.

November 29th :  First Reading 

The Lord gathers all nations together into the eternal peace of God's kingdom

A Reading from the Book of Isaiah 2: 1 -5.
The vision of Isaiah son of Amoz, concerning Judah and Jerusalem.
In the days to come
the mountain of the Temple of the Lord
shall tower above the mountains
and be lifted higher than the hills.
All the nations will stream to it,
peoples without number will come to it; and they will say:
  ‘Come, let us go up to the mountain of the Lord,
  to the Temple of the God of Jacob
  that he may teach us his ways
  so that we may walk in his paths;
  since the Law will go out from Zion,
  and the oracle of the Lord from Jerusalem.’
He will wield authority over the nations
and adjudicate between many peoples;
these will hammer their swords into ploughshares,
their spears into sickles.
Nation will not lift sword against nation,
there will be no more training for war.
O House of Jacob, come,
let us walk in the light of the Lord.

The Word of the Lord.