இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 11 டிசம்பர், 2021

December 12th : Gospel 'Someone is coming who will baptize you with the Holy Spirit and fire'.A Reading from the Holy Gospel according to St. Luke 3 : 10-18

December 12th : Gospel 

'Someone is coming who will baptize you with the Holy Spirit and fire'.

A Reading from the Holy Gospel according to St. Luke 3 : 10-18 
When all the people asked John, ‘What must we do?’ he answered, ‘If anyone has two tunics he must share with the man who has none, and the one with something to eat must do the same.’ There were tax collectors too who came for baptism, and these said to him, ‘Master, what must we do?’ He said to them, ‘Exact no more than your rate.’ Some soldiers asked him in their turn, ‘What about us? What must we do?’ He said to them, ‘No intimidation! No extortion! Be content with your pay!’
  A feeling of expectancy had grown among the people, who were beginning to think that John might be the Christ, so John declared before them all, ‘I baptise you with water, but someone is coming, someone who is more powerful than I am, and I am not fit to undo the strap of his sandals; he will baptise you with the Holy Spirit and fire. His winnowing-fan is in his hand to clear his threshing-floor and to gather the wheat into his barn; but the chaff he will burn in a fire that will never go out.’ As well as this, there were many other things he said to exhort the people and to announce the Good News to them.

The Word of the Lord.

December 12th : Second ReadingThe Lord is very near.Philippians 4: 4-7

December 12th :  Second Reading

The Lord is very near.

Philippians 4: 4-7 
I want you to be happy, always happy in the Lord; I repeat, what I want is your happiness. Let your tolerance be evident to everyone: the Lord is very near.
  There is no need to worry; but if there is anything you need, pray for it, asking God for it with prayer and thanksgiving, and that peace of God, which is so much greater than we can understand, will guard your hearts and your thoughts, in Christ Jesus.

The Word of the Lord.

Gospel Acclamation Is61:1(Lk4:18)

Alleluia, alleluia!
The spirit of the Lord has been given to me.
He has sent me to bring the good news to the poor.
Alleluia!

December 12th : Responsorial Psalm Isaiah 12 The rejoicing of a redeemed peopleSing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

December 12th :  Responsorial Psalm 

Isaiah 12 

The rejoicing of a redeemed people

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.

Sing and shout for joy for great in your midst is the Holy One of Israel.

December 12th : First ReadingThe Lord, the king of Israel, is in your midst.A Reading from the Book of Zephaniah 3: 14-18.

December 12th :  First Reading

The Lord, the king of Israel, is in your midst.

A Reading from the Book of Zephaniah 3: 14-18.
Shout for joy, daughter of Zion,
Israel, shout aloud!
Rejoice, exult with all your heart,
daughter of Jerusalem!
The Lord has repealed your sentence;
he has driven your enemies away.
The Lord, the king of Israel, is in your midst;
you have no more evil to fear.
When that day comes, word will come to Jerusalem:
Zion, have no fear,
do not let your hands fall limp.
The Lord your God is in your midst,
a victorious warrior.
He will exult with joy over you,
he will renew you by his love;
he will dance with shouts of joy for you
as on a day of festival.

The Word of the Lord.

வெள்ளி, 10 டிசம்பர், 2021

டிசம்பர் 11 : நற்செய்தி வாசகம்எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

டிசம்பர் 11 :  நற்செய்தி வாசகம்

எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13
இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 11 : பதிலுரைப் பாடல்திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்

https://youtu.be/-MIK6VDjO4Q
டிசம்பர் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
1
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

17
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

டிசம்பர் 11 : முதல் வாசகம்எலியா மீண்டும் வருவார்.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

டிசம்பர் 11 :  முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11
இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?

தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 11th : GospelElijah has come already and they did not recognise him.A Reading from the Holy Gospel according to St. Matthew 17:10-13

December 11th : Gospel

Elijah has come already and they did not recognise him.

A Reading from the Holy Gospel according to St. Matthew 17:10-13 
As they came down from the mountain the disciples put this question to Jesus, ‘Why do the scribes say that Elijah has to come first?’ ‘True;’ he replied ‘Elijah is to come to see that everything is once more as it should be; however, I tell you that Elijah has come already and they did not recognise him but treated him as they pleased; and the Son of Man will suffer similarly at their hands.’ The disciples understood then that he had been speaking of John the Baptist.

The Word of the Lord.

December 11th : Responsorial PsalmPsalm 79(80):2-3,15-16,18-19 God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved

December 11th :  Responsorial Psalm

Psalm 79(80):2-3,15-16,18-19 

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.
O shepherd of Israel, hear us,
  shine forth from your cherubim throne.
O Lord, rouse up your might,
  O Lord, come to our help.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

God of hosts, turn again, we implore,
  look down from heaven and see.
Visit this vine and protect it,
  the vine your right hand has planted.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

May your hand be on the man you have chosen,
  the man you have given your strength.
And we shall never forsake you again;
  give us life that we may call upon your name.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
The day of the Lord is near;
Look, he comes to save us.
Alleluia!

December 11th : First ReadingThe prophet Elijah will come againEcclesiasticus 48: 1-4,9-12

December 11th :  First Reading

The prophet Elijah will come again

Ecclesiasticus 48: 1-4,9-12 
The prophet Elijah arose like a fire,
  his word flaring like a torch.
It was he who brought famine on the people,
  and who decimated them in his zeal.
By the word of the Lord, he shut up the heavens,
  he also, three times, brought down fire.
How glorious you were in your miracles, Elijah!
  Has anyone reason to boast as you have?
Taken up in the whirlwind of fire,
  in a chariot with fiery horses;
designated in the prophecies of doom
  to allay God’s wrath before the fury breaks,
to turn the hearts of fathers towards their children,
  and to restore the tribes of Jacob,
Happy shall they be who see you,
  and those who have fallen asleep in love.

The Word of the Lord.