இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 8 ஜனவரி, 2022

January 9th : Gospel'Someone is coming who will baptize you with the Holy Spirit and fire'A Reading from the Holy Gospel according to St.Luke 3: 15-16,21-22

January 9th :   Gospel

'Someone is coming who will baptize you with the Holy Spirit and fire'

A Reading from the Holy Gospel according to St.Luke 3: 15-16,21-22 
A feeling of expectancy had grown among the people, who were beginning to think that John might be the Christ, so John declared before them all, ‘I baptise you with water, but someone is coming, someone who is more powerful than I am, and I am not fit to undo the strap of his sandals; he will baptise you with the Holy Spirit and fire. Now when all the people had been baptised and while Jesus after his own baptism was at prayer, heaven opened and the Holy Spirit descended on him in bodily shape, like a dove. And a voice came from heaven, ‘You are my Son, the Beloved; my favour rests on you.’

The Word of the Lord.

January 9th : Second ReadingHe saved us by means of the cleansing water of rebirth.Titus 2: 11-14, 3:4-7

January 9th :  Second Reading

He saved us by means of the cleansing water of rebirth.

Titus 2: 11-14, 3:4-7 
God’s grace has been revealed, and it has made salvation possible for the whole human race and taught us that what we have to do is to give up everything that does not lead to God, and all our worldly ambitions; we must be self-restrained and live good and religious lives here in this present world, while we are waiting in hope for the blessing which will come with the Appearing of the glory of our great God and saviour Christ Jesus. He sacrificed himself for us in order to set us free from all wickedness and to purify a people so that it could be his very own and would have no ambition except to do good.
  But when the kindness and love of God our saviour for mankind were revealed, it was not because he was concerned with any righteous actions we might have done ourselves; it was for no reason except his own compassion that he saved us, by means of the cleansing water of rebirth and by renewing us with the Holy Spirit which he has so generously poured over us through Jesus Christ our saviour. He did this so that we should be justified by his grace, to become heirs looking forward to inheriting eternal life.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Lk3:16

Alleluia, alleluia!
Someone is coming, said John, someone greater than I.
He will baptise you with the Holy Spirit and with fire.
Alleluia!

January 9th : Responsorial PsalmPsalm 103(104):1-4,24-25,27-30 Bless the Lord, my soul! Lord God, how great you are.

January 9th :  Responsorial Psalm

Psalm 103(104):1-4,24-25,27-30 

Bless the Lord, my soul! Lord God, how great you are.
Lord God, how great you are,
  clothed in majesty and glory,
wrapped in light as in a robe!
  You stretch out the heavens like a tent.

Bless the Lord, my soul! Lord God, how great you are.

Above the rains you build your dwelling.
You make the clouds your chariot,
  you walk on the wings of the wind,
you make the winds your messengers
  and flashing fire your servant.

Bless the Lord, my soul! Lord God, how great you are.

How many are your works, O Lord!
  In wisdom you have made them all.
  The earth is full of your riches.
There is the sea, vast and wide,
  with its moving swarms past counting,
  living things great and small.

Bless the Lord, my soul! Lord God, how great you are.

All of these look to you
  to give them their food in due season.
You give it, they gather it up:
  you open your hand, they have their fill.

Bless the Lord, my soul! Lord God, how great you are.
You hide your face, they are dismayed;
  you take back your spirit, they die.
You send forth your spirit, they are created;
  and you renew the face of the earth.

Bless the Lord, my soul! Lord God, how great you are.

January 9th : First ReadingThe glory of the Lord shall be revealed and all mankind shall see itA Reading from the Book of Isaiah 40: 1-5, 9-11

January 9th :  First Reading

The glory of the Lord shall be revealed and all mankind shall see it

A Reading from the Book of  Isaiah 40: 1-5, 9-11 

‘Console my people, console them’
says your God.
‘Speak to the heart of Jerusalem
and call to her
that her time of service is ended,
that her sin is atoned for,
that she has received from the hand of the Lord
double punishment for all her crimes.’
A voice cries, ‘Prepare in the wilderness
a way for the Lord.
Make a straight highway for our God
across the desert.
Let every valley be filled in,
every mountain and hill be laid low.
Let every cliff become a plain,
and the ridges a valley;
then the glory of the Lord shall be revealed
and all mankind shall see it;
for the mouth of the Lord has spoken.’
Go up on a high mountain,
joyful messenger to Zion.
Shout with a loud voice,
joyful messenger to Jerusalem.
Shout without fear,
say to the towns of Judah,
‘Here is your God.’
Here is the Lord coming with power,
his arm subduing all things to him.
The prize of his victory is with him,
his trophies all go before him.
He is like a shepherd feeding his flock,
gathering lambs in his arms,
holding them against his breast
and leading to their rest the mother ewes.

The Word of the Lord.

வெள்ளி, 7 ஜனவரி, 2022

சனவரி 8 : நற்செய்தி வாசகம்மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30.

சனவரி 8 : நற்செய்தி வாசகம்

மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30.
அக்காலத்தில்

இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள்.

யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 8 : பதிலுரைப் பாடல்திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.

சனவரி 8 :   பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.

1
அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. - பல்லவி

3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி

5
அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா!

 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

சனவரி 8 : முதல் வாசகம்நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

சனவரி 8 :  முதல் வாசகம்

நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21
அன்பார்ந்தவர்களே,

நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.

பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.

கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.

இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.

பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 8th : Gospel 'He must grow greater and I must grow smaller: my joy is complete'.A Reading from the Holy Gospel according to St. John 3: 22-30

January 8th : Gospel 

'He must grow greater and I must grow smaller: my joy is complete'.

A Reading from the Holy Gospel according to St. John 3: 22-30 
Jesus went with his disciples into the Judaean countryside and stayed with them there and baptised. At the same time John was baptising at Aenon near Salim, where there was plenty of water, and people were going there to be baptised. This was before John had been put in prison.
  Now some of John’s disciples had opened a discussion with a Jew about purification, so they went to John and said, ‘Rabbi, the man who was with you on the far side of the Jordan, the man to whom you bore witness, is baptising now; and everyone is going to him.’
  John replied:
‘A man can lay claim
only to what is given him from heaven.
‘You yourselves can bear me out: I said: I myself am not the Christ; I am the one who has been sent in front of him.
‘The bride is only for the bridegroom;
and yet the bridegroom’s friend,
who stands there and listens,
is glad when he hears the bridegroom’s voice.
This same joy I feel, and now it is complete.
He must grow greater, I must grow smaller.’

The Word of the Lord.

January 8th : Responsorial Psalm Psalm 149:1-6,9 The Lord takes delight in his people.or Alleluia!

January 8th :  Responsorial Psalm 

Psalm 149:1-6,9 

The Lord takes delight in his people.
or Alleluia!
Sing a new song to the Lord,
  his praise in the assembly of the faithful.
Let Israel rejoice in its Maker,
  let Zion’s sons exult in their king.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let them praise his name with dancing
  and make music with timbrel and harp.
For the Lord takes delight in his people.
  He crowns the poor with salvation.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let the faithful rejoice in their glory,
  shout for joy and take their rest.
Let the praise of God be on their lips:
  this honour is for all his faithful.

The Lord takes delight in his people.
or Alleluia!

Gospel Acclamation Lk7:16

Alleluia, alleluia!
A great prophet has appeared among us;
God has visited his people.
Alleluia!

January 8th : First Reading If we ask for anything, he will hear us1 John 5: 14-21

January 8th :  First Reading 

If we ask for anything, he will hear us

1 John 5: 14-21 
We are quite confident that if we ask the Son of God for anything,
and it is in accordance with his will,
he will hear us;
and, knowing that whatever we may ask, he hears us,
we know that we have already been granted what we asked of him.
If anybody sees his brother commit a sin
that is not a deadly sin,
he has only to pray, and God will give life to the sinner
– not those who commit a deadly sin;
for there is a sin that is death,
and I will not say that you must pray about that.
Every kind of wrong-doing is sin,
but not all sin is deadly.
We know that anyone who has been begotten by God
does not sin,
because the begotten Son of God protects him,
and the Evil One does not touch him.
We know that we belong to God,
but the whole world lies in the power of the Evil One.
We know, too, that the Son of God has come,
and has given us the power
to know the true God.
We are in the true God,
as we are in his Son, Jesus Christ.
This is the true God,
this is eternal life.
Children, be on your guard against false gods.

The Word of the Lord