இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 23 பிப்ரவரி, 2022

February 24th : Gospel If your hand should cause you to sin, cut it offA Reading from the Holy Gospel according to St.Mark 9: 41-50

February 24th :  Gospel 

If your hand should cause you to sin, cut it off

A Reading from the Holy Gospel according to St.Mark 9: 41-50 
Jesus said to his disciples:
  ‘If anyone gives you a cup of water to drink just because you belong to Christ, then I tell you solemnly, he will most certainly not lose his reward.
  ‘But anyone who is an obstacle to bring down one of these little ones who have faith, would be better thrown into the sea with a great millstone round his neck. And if your hand should cause you to sin, cut it off; it is better for you to enter into life crippled, than to have two hands and go to hell, into the fire that cannot be put out. And if your foot should cause you to sin, cut it off; it is better for you to enter into life lame, than to have two feet and be thrown into hell. And if your eye should cause you to sin, tear it out; it is better for you to enter into the kingdom of God with one eye, than to have two eyes and be thrown into hell where their worm does not die nor their fire go out. For everyone will be salted with fire. Salt is a good thing, but if salt has become insipid, how can you season it again? Have salt in yourselves and be at peace with one another.’

The Word of the Lord.

February 24th : Responsorial PsalmPsalm 48(49):14-20 ©How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

February 24th :  Responsorial Psalm

Psalm 48(49):14-20 ©

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.
This is the lot of those who trust in themselves,
  who have others at their beck and call.
Like sheep they are driven to the grave,
  where death shall be their shepherd
  and the just shall become their rulers.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

With the morning their outward show vanishes
  and the grave becomes their home.
But God will ransom me from death
  and take my soul to himself.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Then do not fear when a man grows rich,
  when the glory of his house increases.
He takes nothing with him when he dies,
  his glory does not follow him below.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Though he flattered himself while he lived:
  ‘Men will praise me for all my success,’
yet he will go to join his fathers,
  who will never see the light any more.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Gospel Acclamation cf.Lk8:15

Alleluia, alleluia!

Blessed are those who,
with a noble and generous heart,
take the word of God to themselves
and yield a harvest through their perseverance.
Alleluia!

February 24th : First Reading The Lord hears the cries of those you have cheatedJames 5: 1-6

February 24th : First Reading 

The Lord hears the cries of those you have cheated

James 5: 1-6 
An answer for the rich. Start crying, weep for the miseries that are coming to you. Your wealth is all rotting, your clothes are all eaten up by moths. All your gold and your silver are corroding away, and the same corrosion will be your own sentence, and eat into your body. It was a burning fire that you stored up as your treasure for the last days. Labourers mowed your fields, and you cheated them – listen to the wages that you kept back, calling out; realise that the cries of the reapers have reached the ears of the Lord of hosts. On earth you have had a life of comfort and luxury; in the time of slaughter you went on eating to your heart’s content. It was you who condemned the innocent and killed them; they offered you no resistance.

The Word of the Lord.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 23 : நற்செய்தி வாசகம்நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40

பிப்ரவரி 23 : நற்செய்தி வாசகம்

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-40
அக்காலத்தில்

யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 23 : பதிலுரைப் பாடல்திபா 49: 1-2. 5-6. 7,8a,9. 10 (பல்லவி: மத் 5: 3)பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

பிப்ரவரி 23 :  பதிலுரைப் பாடல்

திபா 49: 1-2. 5-6. 7,8a,9. 10 (பல்லவி: மத் 5: 3)

பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.
1
மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.
2
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். - பல்லவி

5
துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
6
தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். - பல்லவி

7
உண்மையில், தம்மைத்தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது.
8a
மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது.
9
ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? - பல்லவி

10
ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

பிப்ரவரி 23 : முதல் வாசகம்நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

பிப்ரவரி 23 :  முதல் வாசகம்

நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17
“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே,

சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 23rd : Gospel You must not stop anyone from working miracles in my nameA Reading from the Holy Gospel according to St. Mark 9: 38-40

February 23rd : Gospel 

You must not stop anyone from working miracles in my name

A Reading from the Holy Gospel according to St. Mark 9: 38-40 
John said to Jesus, ‘Master, we saw a man who is not one of us casting out devils in your name; and because he was not one of us we tried to stop him.’ But Jesus said, ‘You must not stop him: no one who works a miracle in my name is likely to speak evil of me. Anyone who is not against us is for us.’

The Word of the Lord.

February 23rd : Responsorial PsalmPsalm 48(49):2-3,6-11 How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

February 23rd : Responsorial Psalm

Psalm 48(49):2-3,6-11 

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.
Hear this, all you peoples,
  give heed, all who dwell in the world,
men both low and high,
  rich and poor alike!

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Why should I fear in evil days
  the malice of the foes who surround me,
men who trust in their wealth,
  and boast of the vastness of their riches?

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

For no man can buy his own ransom,
  or pay a price to God for his life.
The ransom of his soul is beyond him.
  He cannot buy life without end,
  nor avoid coming to the grave.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

He knows that wise men and fools must both perish
  and leave their wealth to others.

How happy are the poor in spirit: theirs is the kingdom of heaven.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

February 23rd : First Reading You cannot know what will happen tomorrowJames 4: 13-17

February 23rd : First Reading 

You cannot know what will happen tomorrow

James 4: 13-17 
Here is the answer for those of you who talk like this: ‘Today or tomorrow, we are off to this or that town; we are going to spend a year there, trading, and make some money.’
  You never know what will happen tomorrow: you are no more than a mist that is here for a little while and then disappears. The most you should ever say is: ‘If it is the Lord’s will, we shall still be alive to do this or that.’ But how proud and sure of yourselves you are now! Pride of this kind is always wicked. Everyone who knows 
what is the right thing to do and doesn’t do it commits a sin.

The Word of the Lord.

திங்கள், 21 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 22 : நற்செய்தி வாசகம்உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

பிப்ரவரி 22 :  நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.