இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 26 பிப்ரவரி, 2022

February 27th : Gospel Can the blind lead the blind?A Reading from the Holy Gospel according to St.Luke 6:39-45

February 27th :  Gospel 

Can the blind lead the blind?

A Reading from the Holy Gospel according to St.Luke 6:39-45 
Jesus told a parable to his disciples: ‘Can one blind man guide another? Surely both will fall into a pit? The disciple is not superior to his teacher; the fully trained disciple will always be like his teacher. Why do you observe the splinter in your brother’s eye and never notice the plank in your own? How can you say to your brother, “Brother, let me take out the splinter that is in your eye,” when you cannot see the plank in your own? Hypocrite! Take the plank out of your own eye first, and then you will see clearly enough to take out the splinter that is in your brother’s eye.
  ‘There is no sound tree that produces rotten fruit, nor again a rotten tree that produces sound fruit. For every tree can be told by its own fruit: people do not pick figs from thorns, nor gather grapes from brambles. A good man draws what is good from the store of goodness in his heart; a bad man draws what is bad from the store of badness. For a man’s words flow out of what fills his heart.’

The Word of the Lord.

February 27th : Second readingDeath is swallowed up in victory1 Corinthians 15:54-58

February 27th :  Second reading

Death is swallowed up in victory

1 Corinthians 15:54-58 
When this perishable nature has put on imperishability, and when this mortal nature has put on immortality, then the words of scripture will come true: Death is swallowed up in victory. Death, where is your victory? Death, where is your sting? Now the sting of death is sin, and sin gets its power from the Law. So let us thank God for giving us the victory through our Lord Jesus Christ.
  Never give in then, my dear brothers, never admit defeat; keep on working at the Lord’s work always, knowing that, in the Lord, you cannot be labouring in vain.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!
Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

February 27th : Responsorial PsalmPsalm 91(92):2-3,13-16

February 27th :  Responsorial Psalm

Psalm 91(92):2-3,13-16 
It is good to give you thanks, O Lord.

It is good to give thanks to the Lord,
  to make music to your name, O Most High,
to proclaim your love in the morning
  and your truth in the watches of the night.

It is good to give you thanks, O Lord.

The just will flourish like the palm tree
  and grow like a Lebanon cedar.

It is good to give you thanks, O Lord.

Planted in the house of the Lord
  they will flourish in the courts of our God,
still bearing fruit when they are old,
  still full of sap, still green,
to proclaim that the Lord is just.
  In him, my rock, there is no wrong.

It is good to give you thanks, O Lord.

February 27th : First ReadingThe test of a man is in his conversationEcclesiasticus 27:5-8

February 27th :  First Reading

The test of a man is in his conversation

Ecclesiasticus 27:5-8 
In a shaken sieve the rubbish is left behind,
  so too the defects of a man appear in his talk.
The kiln tests the work of the potter,
  the test of a man is in his conversation.
The orchard where a tree grows is judged on the quality of its fruit,
  similarly a man’s words betray what he feels.
Do not praise a man before he has spoken,
  since this is the test of men.

The Word of the Lord.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 26 : நற்செய்தி வாசகம்இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

பிப்ரவரி 26 : நற்செய்தி வாசகம்

இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 26 : பதிலுரைப் பாடல்திபா 141: 1-2. 3,8 (பல்லவி: 2a)பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!

பிப்ரவரி 26 : பதிலுரைப் பாடல்

திபா 141: 1-2. 3,8 (பல்லவி: 2a)

பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!
1
ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
2
தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக! மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! - பல்லவி

3
ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
8
ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் 
மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

பிப்ரவரி 26 : முதல் வாசகம்நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

பிப்ரவரி 26 :  முதல் வாசகம்

நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20
உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.

என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 26th : Gospel It is to such as these little children that the kingdom of God belongsA Reading from the Holy Gospel according to St. Mark 10: 13-16

February 26th :  Gospel 

It is to such as these little children that the kingdom of God belongs

A Reading from the Holy Gospel according to St. Mark 10: 13-16 
People were bringing little children to Jesus, for him to touch them. The disciples turned them away, but when Jesus saw this he was indignant and said to them, ‘Let the little children come to me; do not stop them; for it is to such as these that the kingdom of God belongs. I tell you solemnly, anyone who does not welcome the kingdom of God like a little child will never enter it.’ Then he put his arms round them, laid his hands on them and gave them his blessing.

The Word of the Lord.

February 26th : Responsorial PsalmPsalm 140(141):1-3,8 Let my prayer come before you like incense, O Lord.

February 26th : Responsorial Psalm

Psalm 140(141):1-3,8 

Let my prayer come before you like incense, O Lord.
I have called to you, Lord; hasten to help me!
  Hear my voice when I cry to you.
Let my prayer arise before you like incense,
  the raising of my hands like an evening oblation.

Let my prayer come before you like incense, O Lord.

Set, O Lord, a guard over my mouth;
  keep watch, O Lord, at the door of my lips!
To you, Lord God, my eyes are turned:
  in you I take refuge; spare my soul!

Let my prayer come before you like incense, O Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!
Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

February 26th : First Reading A good man's heartfelt prayer has great powerJames 5: 13-20

February 26th : First Reading 

A good man's heartfelt prayer has great power

James 5: 13-20 
If any one of you is in trouble, he should pray; if anyone is feeling happy, he should sing a psalm. If one of you is ill, he should send for the elders of the church, and they must anoint him with oil in the name of the Lord and pray over him. The prayer of faith will save the sick man and the Lord will raise him up again; and if he has committed any sins, he will be forgiven. So confess your sins to one another, and pray for one another, and this will cure you; the heartfelt prayer of a good man works very powerfully. Elijah was a human being like ourselves – he prayed hard for it not to rain, and no rain fell for three-and-a-half years; then he prayed again and the sky gave rain and the earth gave crops.
  My brothers, if one of you strays away from the truth, and another brings him back to it, he may be sure that anyone who can bring back a sinner from the wrong way that he has taken will be saving a soul from death and covering up a great number of sins.

The Word of the Lord.