இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

February 28th : Responsorial PsalmPsalm 110(111):1-2,5-6,9-10 The Lord keeps his covenant in mind.or Alleluia!

February 28th : Responsorial Psalm

Psalm 110(111):1-2,5-6,9-10 

The Lord keeps his covenant in mind.
or Alleluia!
I will thank the Lord with all my heart
  in the meeting of the just and their assembly.
Great are the works of the Lord,
  to be pondered by all who love them.

The Lord keeps his covenant in mind.
or Alleluia!

He gives food to those who fear him;
  keeps his covenant ever in mind.
He has shown his might to his people
  by giving them the lands of the nations.

The Lord keeps his covenant in mind.
or Alleluia!

He has sent deliverance to his people
  and established his covenant for ever.
  Holy his name, to be feared.

The Lord keeps his covenant in mind.
or Alleluia!

To fear the Lord is the first stage of wisdom;
  all who do so prove themselves wise.
His praise shall last for ever!

The Lord keeps his covenant in mind.
or Alleluia!

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

February 28th : First Reading You did not see Christ, yet you love him1 Peter 1: 3-9

February 28th : First Reading 

You did not see Christ, yet you love him

1 Peter 1: 3-9 
Blessed be God the Father of our Lord Jesus Christ, who in his great mercy has given us a new birth as his sons, by raising Jesus Christ from the dead, so that we have a sure hope and the promise of an inheritance that can never be spoilt or soiled and never fade away, because it is being kept for you in the heavens. Through your faith, God’s power will guard you until the salvation which has been prepared is revealed at the end of time. This is a cause of great joy for you, even though you may for a short time have to bear being plagued by all sorts of trials; so that, when Jesus Christ is revealed, your faith will have been tested and proved like gold – only it is more precious than gold, which is corruptible even though it bears testing by fire – and then you will have praise and glory and honour. You did not see him, yet you love him; and still without seeing him, you are already filled with a joy so glorious that it cannot be described, because you believe; and you are sure of the end to which your faith looks forward, that is, the salvation of your souls.

The Word of the Lord.

சனி, 26 பிப்ரவரி, 2022

பிப்ரவரி 27 : நற்செய்தி வாசகம்உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-45

பிப்ரவரி 27 :  நற்செய்தி வாசகம்

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-45
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 27 : இரண்டாம் வாசகம்இயேசுவின் வழியாக வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-58

பிப்ரவரி 27 :  இரண்டாம் வாசகம்

இயேசுவின் வழியாக வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-58
சகோதரர் சகோதரிகளே,

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?” பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

எனவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 2: 15-16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

பிப்ரவரி 27 : பதிலுரைப் பாடல்திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.

பிப்ரவரி 27 :  பதிலுரைப் பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.
1
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
2
காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

12
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

14
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15
‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர். - பல்லவி

பிப்ரவரி 27 : முதல் வாசகம்பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

பிப்ரவரி 27 :  முதல் வாசகம்

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7
சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது.

குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே; பேச்சைக்கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 27th : Gospel Can the blind lead the blind?A Reading from the Holy Gospel according to St.Luke 6:39-45

February 27th :  Gospel 

Can the blind lead the blind?

A Reading from the Holy Gospel according to St.Luke 6:39-45 
Jesus told a parable to his disciples: ‘Can one blind man guide another? Surely both will fall into a pit? The disciple is not superior to his teacher; the fully trained disciple will always be like his teacher. Why do you observe the splinter in your brother’s eye and never notice the plank in your own? How can you say to your brother, “Brother, let me take out the splinter that is in your eye,” when you cannot see the plank in your own? Hypocrite! Take the plank out of your own eye first, and then you will see clearly enough to take out the splinter that is in your brother’s eye.
  ‘There is no sound tree that produces rotten fruit, nor again a rotten tree that produces sound fruit. For every tree can be told by its own fruit: people do not pick figs from thorns, nor gather grapes from brambles. A good man draws what is good from the store of goodness in his heart; a bad man draws what is bad from the store of badness. For a man’s words flow out of what fills his heart.’

The Word of the Lord.

February 27th : Second readingDeath is swallowed up in victory1 Corinthians 15:54-58

February 27th :  Second reading

Death is swallowed up in victory

1 Corinthians 15:54-58 
When this perishable nature has put on imperishability, and when this mortal nature has put on immortality, then the words of scripture will come true: Death is swallowed up in victory. Death, where is your victory? Death, where is your sting? Now the sting of death is sin, and sin gets its power from the Law. So let us thank God for giving us the victory through our Lord Jesus Christ.
  Never give in then, my dear brothers, never admit defeat; keep on working at the Lord’s work always, knowing that, in the Lord, you cannot be labouring in vain.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!
Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

February 27th : Responsorial PsalmPsalm 91(92):2-3,13-16

February 27th :  Responsorial Psalm

Psalm 91(92):2-3,13-16 
It is good to give you thanks, O Lord.

It is good to give thanks to the Lord,
  to make music to your name, O Most High,
to proclaim your love in the morning
  and your truth in the watches of the night.

It is good to give you thanks, O Lord.

The just will flourish like the palm tree
  and grow like a Lebanon cedar.

It is good to give you thanks, O Lord.

Planted in the house of the Lord
  they will flourish in the courts of our God,
still bearing fruit when they are old,
  still full of sap, still green,
to proclaim that the Lord is just.
  In him, my rock, there is no wrong.

It is good to give you thanks, O Lord.

February 27th : First ReadingThe test of a man is in his conversationEcclesiasticus 27:5-8

February 27th :  First Reading

The test of a man is in his conversation

Ecclesiasticus 27:5-8 
In a shaken sieve the rubbish is left behind,
  so too the defects of a man appear in his talk.
The kiln tests the work of the potter,
  the test of a man is in his conversation.
The orchard where a tree grows is judged on the quality of its fruit,
  similarly a man’s words betray what he feels.
Do not praise a man before he has spoken,
  since this is the test of men.

The Word of the Lord.