இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 1 மார்ச், 2022

March 2nd : GospelYour Father who sees all that is done in secret will reward youA Reading from the Holy Gospel according to St.Matthew 6: 1-6,16-18

March 2nd : Gospel

Your Father who sees all that is done in secret will reward you

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 1-6,16-18 
Jesus said to his disciples: ‘Be careful not to parade your good deeds before men to attract their notice; by doing this you will lose all reward from your Father in heaven. So when you give alms, do not have it trumpeted before you; this is what the hypocrites do in the synagogues and in the streets to win men’s admiration. I tell you solemnly, they have had their reward. But when you give alms, your left hand must not know what your right is doing; your almsgiving must be secret, and your Father who sees all that is done in secret will reward you.
  ‘And when you pray, do not imitate the hypocrites: they love to say their prayers standing up in the synagogues and at the street corners for people to see them; I tell you solemnly, they have had their reward. But when you pray, go to your private room and, when you have shut your door, pray to your Father who is in that secret place, and your Father who sees all that is done in secret will reward you.
  ‘When you fast do not put on a gloomy look as the hypocrites do: they pull long faces to let men know they are fasting. I tell you solemnly, they have had their reward. But when you fast, put oil on your head and wash your face, so that no one will know you are fasting except your Father who sees all that is done in secret; and your Father who sees all that is done in secret will reward you.’

The Word of the Lord.

March 2nd : Second ReadingBe reconciled to God A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 5: 20-6:2

March 2nd : Second Reading

Be reconciled to God 

A Reading from the Second Letter of St.Paul to the  Corinthians 5: 20-6:2 
We are ambassadors for Christ; it is as though God were appealing through us, and the appeal that we make in Christ’s name is: be reconciled to God. For our sake God made the sinless one into sin, so that in him we might become the goodness of God. As his fellow workers, we beg you once again not to neglect the grace of God that you have received. For he says: At the favourable time, I have listened to you; on the day of salvation I came to your help. Well, now is the favourable time; this is the day of salvation.

The Word of the Lord.

Gospel Acclamation Ps50:12,14

Praise to you, O Christ, king of eternal glory!

A pure heart create for me, O God,
and give me again the joy of your help.
Praise to you, O Christ, king of eternal glory!

March 2nd : Responsorial PsalmPsalm 50(51):3-6,12-14,17 ©Have mercy on us, O Lord, for we have sinned.

March 2nd : Responsorial Psalm

Psalm 50(51):3-6,12-14,17 ©

Have mercy on us, O Lord, for we have sinned.
Have mercy on me, God, in your kindness.
  In your compassion blot out my offence.
O wash me more and more from my guilt
  and cleanse me from my sin.

Have mercy on us, O Lord, for we have sinned.

My offences truly I know them;
  my sin is always before me
Against you, you alone, have I sinned;
  what is evil in your sight I have done.

Have mercy on us, O Lord, for we have sinned.

A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

Have mercy on us, O Lord, for we have sinned.

Give me again the joy of your help;
  with a spirit of fervour sustain me,
O Lord, open my lips
  and my mouth shall declare your praise.

Have mercy on us, O Lord, for we have sinned.

March 2nd : First Reading Let your hearts be broken, not your garments tornA Reading from the Book of Joel 2: 12-18

March 2nd : First Reading 

Let your hearts be broken, not your garments torn

A Reading from the Book of Joel 2: 12-18 
‘Now, now – it is the Lord who speaks –
come back to me with all your heart,
fasting, weeping, mourning.’
Let your hearts be broken, not your garments torn,
turn to the Lord your God again,
for he is all tenderness and compassion,
slow to anger, rich in graciousness,
and ready to relent.
Who knows if he will not turn again, will not relent,
will not leave a blessing as he passes,
oblation and libation
for the Lord your God?
Sound the trumpet in Zion!
Order a fast,
proclaim a solemn assembly,
call the people together,
summon the community,
assemble the elders,
gather the children,
even the infants at the breast.
Let the bridegroom leave his bedroom
and the bride her alcove.
Between vestibule and altar let the priests,
the ministers of the Lord, lament.
Let them say,
‘Spare your people, Lord!
Do not make your heritage a thing of shame,
a byword for the nations.
Why should it be said among the nations,
“Where is their God?”’
Then the Lord, jealous on behalf of his land,
took pity on his people.

The Word of the Lord.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

மார்ச் 1 : நற்செய்தி வாசகம்இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

மார்ச் 1 :  நற்செய்தி வாசகம்

இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31
அக்காலத்தில்

பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 1 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

மார்ச் 1 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3c
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மார்ச் 1 : முதல் வாசகம்உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

மார்ச் 1 :   முதல் வாசகம்

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16
அன்புக்குரியவர்களே,

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள்.

ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். ‘நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்’ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 1st : Gospel Whoever has left everything for the sake of the gospel will be repaid.A Reading from the Holy Gospel according to St. Mark 10: 28-31

March 1st :  Gospel 

Whoever has left everything for the sake of the gospel will be repaid.

A Reading from the Holy Gospel according to St. Mark 10: 28-31 
At that time Peter began to tell Jesus, ‘What about us? We have left everything and followed you.’ Jesus said, ‘I tell you solemnly, there is no one who has left house, brothers, sisters, father, children or land for my sake and for the sake of the gospel who will not be repaid a hundred times over, houses, brothers, sisters, mothers, children and land – not without persecutions – now in this present time and, in the world to come, eternal life.
  ‘Many who are first will be last, and the last first.’

The Word of the Lord.

March 1st : Responsorial PsalmPsalm 97(98): 1-4 The Lord has made known his salvation.

March 1st :  Responsorial Psalm

Psalm 97(98): 1-4 

The Lord has made known his salvation.
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has made known his salvation.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has made known his salvation.

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has made known his salvation.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!
You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

March 1st : First Reading Put your trust in the grace that is coming to you1 Peter 1: 10-16

March 1st : First Reading 

Put your trust in the grace that is coming to you

1 Peter 1: 10-16 
It was this salvation that the prophets were looking and searching so hard for; their prophecies were about the grace which was to come to you. The Spirit of Christ which was in them foretold the sufferings of Christ and the glories that would come after them, and they tried to find out at what time and in what circumstances all this was to be expected. It was revealed to them that the news they brought of all the things which have now been announced to you, by those who preached to you the Good News through the Holy Spirit sent from heaven, was for you and not for themselves. Even the angels long to catch a glimpse of these things.
  Free your minds, then, of encumbrances; control them, and put your trust in nothing but the grace that will be given you when Jesus Christ is revealed. Do not behave in the way that you liked to before you learnt the truth; make a habit of obedience: be holy in all you do, since it is the Holy One who has called you, and scripture says: Be holy, for I am holy.

The Word of the Lord.