இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 14 மார்ச், 2022

March 15th : Gospel They do not practise what they preachA Reading from the Holy Gospel according to St. Matthew 23: 1-12

March 15th :  Gospel 

They do not practise what they preach

A Reading from the Holy Gospel according to St. Matthew 23: 1-12 
Addressing the people and his disciples Jesus said, ‘The scribes and the Pharisees occupy the chair of Moses. You must therefore do what they tell you and listen to what they say; but do not be guided by what they do: since they do not practise what they preach. They tie up heavy burdens and lay them on men’s shoulders, but will they lift a finger to move them? Not they! Everything they do is done to attract attention, like wearing broader phylacteries and longer tassels, like wanting to take the place of honour at banquets and the front seats in the synagogues, being greeted obsequiously in the market squares and having people call them Rabbi.
  ‘You, however, must not allow yourselves to be called Rabbi, since you have only one master, and you are all brothers. You must call no one on earth your father, since you have only one Father, and he is in heaven. Nor must you allow yourselves to be called teachers, for you have only one Teacher, the Christ. The greatest among you must be your servant. Anyone who exalts himself will be humbled, and anyone who humbles himself will be exalted.’

The Word of the Lord.

March 15th : Responsorial PsalmPsalm 49(50):8-9,16-17,21,23 ©I will show God’s salvation to the upright.

March 15th :  Responsorial Psalm

Psalm 49(50):8-9,16-17,21,23 ©

I will show God’s salvation to the upright.
‘I find no fault with your sacrifices,
  your offerings are always before me.
I do not ask more bullocks from your farms,
  nor goats from among your herds.

I will show God’s salvation to the upright.

‘But how can you recite my commandments
  and take my covenant on your lips,
you who despise my law
  and throw my words to the winds,

I will show God’s salvation to the upright.

‘You do this, and should I keep silence?
  Do you think that I am like you?
A sacrifice of thanksgiving honours me
  and I will show God’s salvation to the upright.’

I will show God’s salvation to the upright.

Gospel Acclamation Mt4:17
Glory and praise to you, O Christ!
Repent, says the Lord,
for the kingdom of heaven is close at hand.
Glory and praise to you, O Christ!

March 15th : First ReadingCease to do evil; learn to do goodA Reading from the Book of Isaiah 1: 10,16-20

March 15th : First Reading

Cease to do evil; learn to do good

A Reading from the Book of Isaiah 1: 10,16-20 
Hear the word of the Lord,
you rulers of Sodom;
listen to the command of our God,
you people of Gomorrah.
‘Wash, make yourselves clean.
Take your wrong-doing out of my sight.
Cease to do evil.
Learn to do good,
search for justice,
help the oppressed,
be just to the orphan,
plead for the widow.
‘Come now, let us talk this over,
says the Lord.
Though your sins are like scarlet,
they shall be as white as snow;
though they are red as crimson,
they shall be like wool.
‘If you are willing to obey,
you shall eat the good things of the earth.
But if you persist in rebellion,
the sword shall eat you instead.’

The Word of the Lord.

ஞாயிறு, 13 மார்ச், 2022

மார்ச் 14 : நற்செய்தி வாசகம்மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

மார்ச் 14 :  நற்செய்தி வாசகம்

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 14 : பதிலுரைப் பாடல்திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: திபா 103:10a)பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

மார்ச் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: திபா 103:10a)

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.
8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். - பல்லவி

9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி

11
சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. - பல்லவி

13
அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 6: 63b, 68b

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

மார்ச் 14 : முதல் வாசகம்நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a

மார்ச் 14 :  முதல் வாசகம்

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a
என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை.

என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 14th : Gospel Grant pardon, and you will be pardonedA Reading from the Holy Gospel according to St.Luke 6: 36-38

March 14th : Gospel 

Grant pardon, and you will be pardoned

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 36-38 
Jesus said to his disciples: ‘Be compassionate as your Father is compassionate. Do not judge, and you will not be judged yourselves; do not condemn, and you will not be condemned yourselves; grant pardon, and you will be pardoned. Give, and there will be gifts for you: a full measure, pressed down, shaken together, and running over, will be poured into your lap; because the amount you measure out is the amount you will be given back.’

The Word of the Lord.

March 14th : Responsorial PsalmPsalm 78(79):8-9,11,13 ©Do not treat us according to our sins, O Lord.

March 14th : Responsorial Psalm

Psalm 78(79):8-9,11,13 ©

Do not treat us according to our sins, O Lord.
Do not hold the guilt of our fathers against us.
  Let your compassion hasten to meet us;
  we are left in the depths of distress.

Do not treat us according to our sins, O Lord.

O God our saviour, come to our help.
  Come for the sake of the glory of your name.
O Lord our God, forgive us our sins;
  rescue us for the sake of your name.

Do not treat us according to our sins, O Lord.

Let the groans of the prisoners come before you;
  let your strong arm reprieve those condemned to die.
But we, your people, the flock of your pasture,
  will give you thanks for ever and ever.
  We will tell your praise from age to age.

Do not treat us according to our sins, O Lord.

Gospel Acclamation 
Praise and honour to you, Lord Jesus!
The seed is the word of God, Christ the sower;
whoever finds this seed will remain for ever.
Praise and honour to you, Lord Jesus!

March 14th : First Reading Yours is the integrity, Lord; ours the shameA Reading from the Book of Daniel 9: 4-10

March 14th : First Reading 

Yours is the integrity, Lord; ours the shame

A Reading from the Book of Daniel 9: 4-10 
O Lord, God great and to be feared, you keep the covenant and have kindness for those who love you and keep your commandments: we have sinned, we have done wrong, we have acted wickedly, we have betrayed your commandments and your ordinances and turned away from them. We have not listened to your servants the prophets, who spoke in your name to our kings, our princes, our ancestors, and to all the people of the land. Integrity, Lord, is yours; ours the look of shame we wear today, we, the people of Judah, the citizens of Jerusalem, the whole of Israel, near and far away, in every country to which you have dispersed us because of the treason we have committed against you. To us, Lord, the look of shame belongs, to our kings, our princes, our ancestors, because we have sinned against you. To the Lord our God mercy and pardon belong, because we have betrayed him, and have not listened to the voice of the Lord our God nor followed the laws he has given us through his servants the prophets.

The Word of the Lord.

சனி, 12 மார்ச், 2022

மார்ச் 13 : நற்செய்தி வாசகம்அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36

மார்ச் 13 :  நற்செய்தி வாசகம்

அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36
அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.