இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 23 ஏப்ரல், 2022

April 24th : Gospel Eight days later, Jesus came again and stood among themA Reading from the Holy Gospel according to St.John 20: 19-31

April 24th :  Gospel 

Eight days later, Jesus came again and stood among them

A Reading from the Holy Gospel according to St.John 20: 19-31 
In the evening of that same day, the first day of the week, the doors were closed in the room where the disciples were, for fear of the Jews. Jesus came and stood among them. He said to them, ‘Peace be with you’, and showed them his hands and his side. The disciples were filled with joy when they saw the Lord, and he said to them again, ‘Peace be with you.
‘As the Father sent me,
so am I sending you.’
After saying this he breathed on them and said:
‘Receive the Holy Spirit.
For those whose sins you forgive,
they are forgiven;
for those whose sins you retain,
they are retained.’
Thomas, called the Twin, who was one of the Twelve, was not with them when Jesus came. When the disciples said, ‘We have seen the Lord’, he answered, ‘Unless I see the holes that the nails made in his hands and can put my finger into the holes they made, and unless I can put my hand into his side, I refuse to believe.’ Eight days later the disciples were in the house again and Thomas was with them. The doors were closed, but Jesus came in and stood among them. ‘Peace be with you’ he said. Then he spoke to Thomas, ‘Put your finger here; look, here are my hands. Give me your hand; put it into my side. Doubt no longer but believe.’ Thomas replied, ‘My Lord and my God!’ Jesus said to him:
‘You believe because you can see me.
Happy are those who have not seen and yet believe.’
There were many other signs that Jesus worked and the disciples saw, but they are not recorded in this book. These are recorded so that you may believe that Jesus is the Christ, the Son of God, and that believing this you may have life through his name.

The Word of the Lord.

April 24th : Second ReadingI was dead, and now I am to live for ever and everApocalypse 1:9-13,17-19

April 24th :  Second Reading

I was dead, and now I am to live for ever and ever

Apocalypse 1:9-13,17-19 
My name is John, and through our union in Jesus I am your brother and share your sufferings, your kingdom, and all you endure. I was on the island of Patmos for having preached God’s word and witnessed for Jesus; it was the Lord’s day and the Spirit possessed me, and I heard a voice behind me, shouting like a trumpet, ‘Write down all that you see in a book.’ I turned round to see who had spoken to me, and when I turned I saw seven golden lamp-stands and, surrounded by them, a figure like a Son of man, dressed in a long robe tied at the waist with a golden girdle.
  When I saw him, I fell in a dead faint at his feet, but he touched me with his right hand and said, ‘Do not be afraid; it is I, the First and the Last; I am the Living One, I was dead and now I am to live for ever and ever, and I hold the keys of death and of the underworld. Now write down all that you see of present happenings and things that are still to come.’

The Word of the Lord.

Sequence 

Victimae Paschali Laudes
Christians, to the Paschal Victim
  offer sacrifice and praise.
The sheep are ransomed by the Lamb;
and Christ, the undefiled,
hath sinners to his Father reconciled.
Death with life contended:
  combat strangely ended!
Life’s own Champion, slain,
  yet lives to reign.
Tell us, Mary:
  say what thou didst see
  upon the way.
The tomb the Living did enclose;
I saw Christ’s glory as he rose!
The angels there attesting;
shroud with grave-clothes resting.
Christ, my hope, has risen:
he goes before you into Galilee.
That Christ is truly risen
  from the dead we know.
Victorious king, thy mercy show!

Gospel Acclamation Jn20:29

Alleluia, alleluia!

Jesus said: ‘You believe because you can see me.
Happy are those who have not seen and yet believe.’
Alleluia!

April 24th : Responsorial PsalmPsalm 117(118):2-4,22-27 ©Give thanks to the Lord for he is good, for his love has no end.or Alleluia, alleluia, alleluia.

April 24th :  Responsorial Psalm

Psalm 117(118):2-4,22-27 ©

Give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia, alleluia, alleluia.
Let the sons of Israel say:
  ‘His love has no end.’
Let the sons of Aaron say:
  ‘His love has no end.’
Let those who fear the Lord say:
  ‘His love has no end.’

Give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia, alleluia, alleluia.

The stone which the builders rejected
  has become the corner stone.
This is the work of the Lord,
  a marvel in our eyes.
This day was made by the Lord;
  we rejoice and are glad.

Give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia, alleluia, alleluia.

O Lord, grant us salvation;
  O Lord, grant success.
Blessed in the name of the Lord
  is he who comes.
We bless you from the house of the Lord;
  the Lord God is our light.

Give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia, alleluia, alleluia.

April 24th : First Reading The numbers of men and women who came to believe in the Lord increased steadilyA Reading from the Acts of Apostles 5: 12-16

April 24th :  First Reading 

The numbers of men and women who came to believe in the Lord increased steadily

A Reading from the Acts of Apostles  5: 12-16 
The faithful all used to meet by common consent in the Portico of Solomon. No one else ever dared to join them, but the people were loud in their praise and the numbers of men and women who came to believe in the Lord increased steadily. So many signs and wonders were worked among the people at the hands of the apostles that the sick were even taken out into the streets and laid on beds and sleeping-mats in the hope that at least the shadow of Peter might fall across some of them as he went past. People even came crowding in from the towns round about Jerusalem, bringing with them their sick and those tormented by unclean spirits, and all of them were cured.

The Word of the Lord.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

ஏப்ரல் 23 :  நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)

ஏப்ரல் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)
பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
14
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. - பல்லவி

16
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
18
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

19
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 23 : முதல் வாசகம்நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

ஏப்ரல் 23 :  முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21
அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 23rd : Gospel Go out to the whole world and proclaim the Good NewsA Reading from the Holy Gospel according to St.Mark 16: 9-15

April 23rd :  Gospel 

Go out to the whole world and proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St.Mark 16: 9-15 
Having risen in the morning on the first day of the week, Jesus appeared first to Mary of Magdala from whom he had cast out seven devils. She then went to those who had been his companions, and who were mourning and in tears, and told them. But they did not believe her when they heard her say that he was alive and that she had seen him.
  After this, he showed himself under another form to two of them as they were on their way into the country. These went back and told the others, who did not believe them either.
  Lastly, he showed himself to the Eleven themselves while they were at table. He reproached them for their incredulity and obstinacy, because they had refused to believe those who had seen him after he had risen. And he said to them, ‘Go out to the whole world; proclaim the Good News to all creation.’

The Word of the Lord.

April 23rd : Responsorial PsalmPsalm 117(118):1,14-21 ©I will thank you, Lord, for you have given answer.or Alleluia, alleluia, alleluia!

April 23rd :  Responsorial Psalm

Psalm 117(118):1,14-21 ©

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!
Give thanks to the Lord for he is good,
  for his love has no end.
The Lord is my strength and my song;
  he was my saviour.
There are shouts of joy and victory
  in the tents of the just.

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!

The Lord’s right hand has triumphed;
  his right hand raised me up.
I shall not die, I shall live
  and recount his deeds.
I was punished, I was punished by the Lord,
  but not doomed to die.

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!

Open to me the gates of holiness:
  I will enter and give thanks.
This is the Lord’s own gate
  where the just may enter.
I will thank you for you have answered
  and you are my saviour.

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!

Sequence 

Victimae Paschali Laudes
Christians, to the Paschal Victim
  offer sacrifice and praise.
The sheep are ransomed by the Lamb;
and Christ, the undefiled,
hath sinners to his Father reconciled.
Death with life contended:
  combat strangely ended!
Life’s own Champion, slain,
  yet lives to reign.
Tell us, Mary:
  say what thou didst see
  upon the way.
The tomb the Living did enclose;
I saw Christ’s glory as he rose!
The angels there attesting;
shroud with grave-clothes resting.
Christ, my hope, has risen:
he goes before you into Galilee.
That Christ is truly risen
  from the dead we know.
Victorious king, thy mercy show!

Gospel Acclamation Ps117:24

Alleluia, alleluia!

This day was made by the Lord:
we rejoice and are glad.
Alleluia!

April 23rd : First Reading We cannot promise to stop proclaiming what we have seen and heardA Reading from the Acts of Apostles 4: 13-21

April 23rd : First Reading 

We cannot promise to stop proclaiming what we have seen and heard

A Reading from the Acts of Apostles 4: 13-21 
The rulers, elders and scribes were astonished at the assurance shown by Peter and John, considering they were uneducated laymen; and they recognised them as associates of Jesus; but when they saw the man who had been cured standing by their side, they could find no answer. So they ordered them to stand outside while the Sanhedrin had a private discussion. ‘What are we going to do with these men?’ they asked. ‘It is obvious to everybody in Jerusalem that a miracle has been worked through them in public, and we cannot deny it. But to stop the whole thing spreading any further among the people, let us caution them never to speak to anyone in this name again.’
  So they called them in and gave them a warning on no account to make statements or to teach in the name of Jesus. But Peter and John retorted, ‘You must judge whether in God’s eyes it is right to listen to you and not to God. We cannot promise to stop proclaiming what we have seen and heard.’ The court repeated the warnings and then released them; they could not think of any way to punish them, since all the people were giving glory to God for what had happened.

The Word of the Lord.