இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 18 ஜூன், 2022

June 19th : Gospel The feeding of the five thousandA Reading form the Holy Gospel according to St.Luke 9:11-17

June 19th : Gospel 

The feeding of the five thousand

A Reading form the Holy Gospel according to St.Luke 9:11-17 
Jesus made the crowds welcome and talked to them about the kingdom of God; and he cured those who were in need of healing.
  It was late afternoon when the Twelve came to him and said, ‘Send the people away, and they can go to the villages and farms round about to find lodging and food; for we are in a lonely place here.’ He replied, ‘Give them something to eat yourselves.’ But they said, ‘We have no more than five loaves and two fish, unless we are to go ourselves and buy food for all these people.’ For there were about five thousand men. But he said to his disciples, ‘Get them to sit down in parties of about fifty.’ They did so and made them all sit down. Then he took the five loaves and the two fish, raised his eyes to heaven, and said the blessing over them; then he broke them and handed them to his disciples to distribute among the crowd. They all ate as much as they wanted, and when the scraps remaining were collected they filled twelve baskets.

The Word of the Lord.

June 19th : Second readingEvery time you eat this bread and drink this cup, you are proclaiming the death of the LordA Reading from the First Letter of St.Paul to the Corinthians 11: 23-26

June 19th : Second reading

Every time you eat this bread and drink this cup, you are proclaiming the death of the Lord

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 11: 23-26 
This is what I received from the Lord, and in turn passed on to you: that on the same night that he was betrayed, the Lord Jesus took some bread, and thanked God for it and broke it, and he said, ‘This is my body, which is for you; do this as a memorial of me.’ In the same way he took the cup after supper, and said, ‘This cup is the new covenant in my blood. Whenever you drink it, do this as a memorial of me.’ Until the Lord comes, therefore, every time you eat this bread and drink this cup, you are proclaiming his death.

The Word of the Lord.

Sequence 

Lauda, Sion
The Sequence may be said or sung in full, or using the shorter form indicated by the asterisked verses.
Sing forth, O Zion, sweetly sing
The praises of thy Shepherd-King,
  In hymns and canticles divine;
Dare all thou canst, thou hast no song
Worthy his praises to prolong,
  So far surpassing powers like thine.
Today no theme of common praise
Forms the sweet burden of thy lays –
  The living, life-dispensing food –
That food which at the sacred board
Unto the brethren twelve our Lord
  His parting legacy bestowed.
Then be the anthem clear and strong,
Thy fullest note, thy sweetest song,
  The very music of the breast:
For now shines forth the day sublime
That brings remembrance of the time
  When Jesus first his table blessed.
Within our new King’s banquet-hall
They meet to keep the festival
  That closed the ancient paschal rite:
The old is by the new replaced;
The substance hath the shadow chased;
  And rising day dispels the night.
Christ willed what he himself had done
Should be renewed while time should run,
  In memory of his parting hour:
Thus, tutored in his school divine,
We consecrate the bread and wine;
  And lo – a Host of saving power.
This faith to Christian men is given –
Bread is made flesh by words from heaven:
  Into his blood the wine is turned:
What though it baffles nature’s powers
Of sense and sight? This faith of ours
  Proves more than nature e’er discerned.
Concealed beneath the two-fold sign,
Meet symbols of the gifts divine,
  There lie the mysteries adored:
The living body is our food;
Our drink the ever-precious blood;
  In each, one undivided Lord.
Not he that eateth it divides
The sacred food, which whole abides
  Unbroken still, nor knows decay;
Be one, or be a thousand fed,
They eat alike that living bread
  Which, still received, ne’er wastes away.
The good, the guilty share therein,
With sure increase of grace or sin,
  The ghostly life, or ghostly death:
Death to the guilty; to the good
Immortal life. See how one food
  Man’s joy or woe accomplisheth.
We break the Sacrament, but bold
And firm thy faith shall keep its hold,
Deem not the whole doth more enfold
  Than in the fractured part resides
Deem not that Christ doth broken lie,
’Tis but the sign that meets the eye,
The hidden deep reality
  In all its fullness still abides.
– – – – – –
*Behold the bread of angels, sent
For pilgrims in their banishment,
The bread for God’s true children meant,
  That may not unto dogs be given:
Oft in the olden types foreshowed;
In Isaac on the altar bowed,
And in the ancient paschal food,
  And in the manna sent from heaven.
*Come then, good shepherd, bread divine,
Still show to us thy mercy sign;
Oh, feed us still, still keep us thine;
So may we see thy glories shine
  In fields of immortality;
*O thou, the wisest, mightiest, best,
Our present food, our future rest,
Come, make us each thy chosen guest,
Co-heirs of thine, and comrades blest
  With saints whose dwelling is with thee.
Amen. Alleluia.

Gospel Acclamation Jn6:51

Alleluia, alleluia!

I am the living bread which has come down from heaven,
says the Lord.
Anyone who eats this bread will live for ever.
Alleluia!

June 19th : Responsorial PsalmPsalm 109(110):1-4 ©You are a priest for ever, a priest like Melchizedek of old.

June 19th :  Responsorial Psalm

Psalm 109(110):1-4 ©

You are a priest for ever, a priest like Melchizedek of old.
The Lord’s revelation to my Master:
  ‘Sit on my right:
  your foes I will put beneath your feet.’

You are a priest for ever, a priest like Melchizedek of old.

The Lord will wield from Zion
  your sceptre of power:
  rule in the midst of all your foes.

You are a priest for ever, a priest like Melchizedek of old.

A prince from the day of your birth
  on the holy mountains;
  from the womb before the dawn I begot you.

You are a priest for ever, a priest like Melchizedek of old.

The Lord has sworn an oath he will not change.
  ‘You are a priest for ever,
  a priest like Melchizedek of old.’

You are a priest for ever, a priest like Melchizedek of old.

June 19th : First ReadingMelchizedek brought bread and wineA Reading from the Book of Genesis 14: 18-20

June 19th :   First Reading

Melchizedek brought bread and wine

A Reading from the Book of Genesis 14: 18-20 
Melchizedek king of Salem brought bread and wine; he was a priest of God Most High. He pronounced this blessing:
‘Blessed be Abram by God Most High, creator of heaven and earth,
and blessed be God Most High for handing over your enemies to you.’ And Abram gave him a tithe of everything.

The Word of the Lord.

வெள்ளி, 17 ஜூன், 2022

ஜூன் 18 : நற்செய்தி வாசகம்நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

ஜூன் 18 :  நற்செய்தி வாசகம்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?

உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 18 : பதிலுரைப் பாடல்திபா 89: 3-4. 28-29. 30-32. 33 (பல்லவி: 28a)பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.

ஜூன் 18 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 3-4. 28-29. 30-32. 33 (பல்லவி: 28a)

பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
3
‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. - பல்லவி

28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
29
அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். - பல்லவி

30
அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதி நெறிகளின்படி நடக்காவிடிலோ,
31
என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப் பிடிக்காவிடிலோ,
32
அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன் - பல்லவி

33
ஆயினும், என் பேரன்பை தாவீதை விட்டு விலக்க மாட்டேன்; என் வாக்குப் பிறழாமையினின்று வழுவ மாட்டேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

ஜூன் 18 : முதல் வாசகம்அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25

ஜூன் 18 :  முதல் வாசகம்

அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.

குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25
யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார். அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை.

அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல் இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: “இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்று கூறினார்.

அவர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!” என்றார்.

அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.

சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்.

அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 18th : Gospel Do not worry about tomorrow: your holy Father knows your needsA Reading from the Holy Gospel according to St.Matthew 6: 24-34

June 18th :  Gospel 

Do not worry about tomorrow: your holy Father knows your needs

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 24-34 
Jesus said to his disciples: ‘No one can be the slave of two masters: he will either hate the first and love the second, or treat the first with respect and the second with scorn. You cannot be the slave both of God and of money.
  ‘That is why I am telling you not to worry about your life and what you are to eat, nor about your body and how you are to clothe it. Surely life means more than food, and the body more than clothing! Look at the birds in the sky. They do not sow or reap or gather into barns; yet your heavenly Father feeds them. Are you not worth much more than they are? Can any of you, for all his worrying, add one single cubit to his span of life? And why worry about clothing? Think of the flowers growing in the fields; they never have to work or spin; yet I assure you that not even Solomon in all his regalia was robed like one of these. Now if that is how God clothes the grass in the field which is there today and thrown into the furnace tomorrow, will he not much more look after you, you men of little faith? So do not worry; do not say, “What are we to eat? What are we to drink? How are we to be clothed?” It is the pagans who set their hearts on all these things. Your heavenly Father knows you need them all. Set your hearts on his kingdom first, and on his righteousness, and all these other things will be given you as well. So do not worry about tomorrow: tomorrow will take care of itself. Each day has enough trouble of its own.’

The Word of the Lord.

June 18th : Responsorial PsalmPsalm 88(89):4-5,29-34 I will keep my love for him always.

June 18th :  Responsorial Psalm

Psalm 88(89):4-5,29-34 ©

I will keep my love for him always.
‘With my chosen one I have made a covenant;
  I have sworn to David my servant:
I will establish your dynasty for ever
  and set up your throne through all ages.

I will keep my love for him always.

‘I will keep my love for him always;
  with him my covenant shall last.
I will establish his dynasty for ever,
  make his throne endure as the heavens.

I will keep my love for him always.

‘If his sons forsake my law
  and refuse to walk as I decree
and if ever they violate my statutes,
  refusing to keep my commands;
then I will punish their offences with the rod,
  then I will scourge them on account of their guilt.

I will keep my love for him always.

‘But I will never take back my love,
  my truth will never fail.’
I will keep my love for him always.

Gospel Acclamation Mt4:4

Alleluia, alleluia!

Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Alleluia!

June 18th : First Reading'You have deserted the Lord: now he deserts you'2 Chronicles 24: 17-25

June 18th :  First Reading

'You have deserted the Lord: now he deserts you'

2 Chronicles 24: 17-25 ©
After the death of Jehoiada, the officials of Judah came to pay court to the king, and the king now turned to them for advice. The Judaeans abandoned the Temple of the Lord, the God of their ancestors, for the worship of sacred poles and idols. Because of their guilt, God’s anger fell on Judah and Jerusalem. He sent them prophets to bring them back to the Lord, but when these gave their message, they would not listen. The spirit of God took possession of Zechariah son of Jehoiada the priest. He stood up before the people and said, ‘God says this, “Why do you transgress the commandments of the Lord to no good purpose? You have deserted the Lord, now he deserts you.”’ They then plotted against him and by order of the king stoned him in the court of the Temple of the Lord. King Joash, forgetful of the kindness that Jehoiada, the father of Zechariah, had shown him, killed Jehoiada’s son who cried out as he died, ‘The Lord sees and he will avenge!’
  When a year had gone by, the Aramaean army made war on Joash. They reached Judah and Jerusalem, and executed all the officials among the people, sending back to the king at Damascus all that they had plundered from them. Though the Aramaean army had by no means come in force, the Lord delivered into its power an army of great size for having deserted him, the God of their ancestors.
  The Aramaeans treated Joash as he had deserved, and when they retired they left him a very sick man; and his officers, plotting against him to avenge the death of the son of Jehoiada the priest, murdered him in his bed. So he died, and they buried him in the Citadel of David, though not in the tombs of the kings.

The Word of the Lord.