இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 20 ஆகஸ்ட், 2022

August 21st : Gospel The last shall be first and the first lastA Reading from the Holy Gospel according to St.Luke 13: 22-30

August 21st : Gospel 

The last shall be first and the first last

A Reading from the Holy Gospel according to St.Luke 13: 22-30 
Through towns and villages Jesus went teaching, making his way to Jerusalem. Someone said to him, ‘Sir, will there be only a few saved?’ He said to them, ‘Try your best to enter by the narrow door, because, I tell you, many will try to enter and will not succeed.
  ‘Once the master of the house has got up and locked the door, you may find yourself knocking on the door, saying, “Lord, open to us” but he will answer, “I do not know where you come from.” Then you will find yourself saying, “We once ate and drank in your company; you taught in our streets” but he will reply, “I do not know where you come from. Away from me, all you wicked men!”
  ‘Then there will be weeping and grinding of teeth, when you see Abraham and Isaac and Jacob and all the prophets in the kingdom of God, and yourselves turned outside. And men from east and west, from north and south, will come to take their places at the feast in the kingdom of God.
  ‘Yes, there are those now last who will be first, and those now first who will be last.’

The Word of the Lord.

August 21st : Second ReadingThe Lord trains the one he lovesA Reading from the Letter of St.Paul to Hebrews 12:5-7,11-13

August 21st : Second Reading

The Lord trains the one he loves

A Reading from the Letter of St.Paul to Hebrews 12:5-7,11-13 
Have you forgotten that encouraging text in which you are addressed as sons? My son, when the Lord corrects you, do not treat it lightly; but do not get discouraged when he reprimands you. For the Lord trains the ones that he loves and he punishes all those that he acknowledges as his sons. Suffering is part of your training; God is treating you as his sons. Has there ever been any son whose father did not train him? Of course, any punishment is most painful at the time, and far from pleasant; but later, in those on whom it has been used, it bears fruit in peace and goodness. So hold up your limp arms and steady your trembling knees and smooth out the path you tread; then the injured limb will not be wrenched, it will grow strong again.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!
If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

August 21st : Responsorial Psalm Psalm 116(117) ©Go out to the whole world; proclaim the Good News.or Alleluia!

August 21st : Responsorial Psalm 

Psalm 116(117) ©

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!
O praise the Lord, all you nations,
  acclaim him all you peoples!

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

Strong is his love for us;
  he is faithful for ever.

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

August 21st : First Reading They will bring all your brothers from all the nationsA Reading from the Book of Isaiah 66: 18-21

August 21st : First Reading 

They will bring all your brothers from all the nations

A Reading from the Book of Isaiah 66: 18-21 
The Lord says this: I am coming to gather the nations of every language. They shall come to witness my glory. I will give them a sign and send some of their survivors to the nations: to Tarshish, Put, Lud, Moshech, Rosh, Tubal, and Javan, to the distant islands that have never heard of me or seen my glory. They will proclaim my glory to the nations. As an offering to the Lord they will bring all your brothers, on horses, in chariots, in litters, on mules, on dromedaries, from all the nations to my holy mountain in Jerusalem, says the Lord, like Israelites bringing oblations in clean vessels to the Temple of the Lord. And of some of them I will make priests and Levites, says the Lord.

The Word of the Lord.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 20 : நற்செய்தி வாசகம்மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

ஆகஸ்ட் 20 :  நற்செய்தி வாசகம்

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 20 : பதிலுரைப் பாடல்திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 9b)பல்லவி: நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.

ஆகஸ்ட் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 9b)

பல்லவி: நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 23: 9b, 10b
அல்லேலூயா, அல்லேலூயா! 

உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 20 : முதல் வாசகம்ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab

ஆகஸ்ட் 20 :  முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab
அந்நாள்களில்

மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ ‘இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி’ கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.

ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது. பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அவர் உரைத்தது: “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 20th : Gospel They do not practise what they preachA Reading from the Holy Gospel according to St.Matthew 23: 1-12

August 20th : Gospel 

They do not practise what they preach

A Reading from the Holy Gospel according to St.Matthew 23: 1-12 
Addressing the people and his disciples Jesus said, ‘The scribes and the Pharisees occupy the chair of Moses. You must therefore do what they tell you and listen to what they say; but do not be guided by what they do: since they do not practise what they preach. They tie up heavy burdens and lay them on men’s shoulders, but will they lift a finger to move them? Not they! Everything they do is done to attract attention, like wearing broader phylacteries and longer tassels, like wanting to take the place of honour at banquets and the front seats in the synagogues, being greeted obsequiously in the market squares and having people call them Rabbi.
  ‘You, however, must not allow yourselves to be called Rabbi, since you have only one master, and you are all brothers. You must call no one on earth your father, since you have only one Father, and he is in heaven. Nor must you allow yourselves to be called teachers, for you have only one Teacher, the Christ. The greatest among you must be your servant. Anyone who exalts himself will be humbled, and anyone who humbles himself will be exalted.’

The Word of the Lord.

August 20th : Responsorial PsalmPsalm 84(85):9-14 ©The glory of the Lord will dwell in our land.

August 20th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14 ©

The glory of the Lord will dwell in our land.
I will hear what the Lord God has to say,
  a voice that speaks of peace,
  peace for his people and his friends.
His help is near for those who fear him
  and his glory will dwell in our land.

The glory of the Lord will dwell in our land.

Mercy and faithfulness have met;
  justice and peace have embraced.
Faithfulness shall spring from the earth
  and justice look down from heaven.

The glory of the Lord will dwell in our land.

The Lord will make us prosper
  and our earth shall yield its fruit.
Justice shall march before him
  and peace shall follow his steps.

The glory of the Lord will dwell in our land.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!
Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

August 20th : First Reading The vision of the coming of the glory of the Lord to the TempleA Reading from the Book of Ezekiel 43: 1-7

August 20th : First Reading 

The vision of the coming of the glory of the Lord to the Temple

A Reading from the Book of Ezekiel 43: 1-7 
The angel took me to the gate, the one facing east. I saw the glory of the God of Israel approaching from the east. A sound came with it, like the sound of the ocean, and the earth shone with his glory. This vision was like the one I had seen when I had come for the destruction of the city, and like the one I had seen on the bank of the river Chebar. Then I prostrated myself.
  The glory of the Lord arrived at the Temple by the east gate. The spirit lifted me up and brought me into the inner court; I saw the glory of the Lord fill the Temple. And I heard someone speaking to me from the Temple while the man stood beside me. The voice said, ‘Son of man, this is the dais of my throne, the step on which I rest my feet. I shall live here among the sons of Israel for ever.’

The Word of the Lord.