இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 4 நவம்பர், 2022

November 5th : Gospel Use money, tainted as it is, to win you friendsA Reading from the Holy Gospel according to St.Luke 16:9-15

November 5th :  Gospel 

Use money, tainted as it is, to win you friends

A Reading from the Holy Gospel according to St.Luke 16:9-15 
Jesus said to his disciples: ‘I tell you this: use money, tainted as it is, to win you friends, and thus make sure that when it fails you, they will welcome you into the tents of eternity. The man who can be trusted in little things can be trusted in great; the man who is dishonest in little things will be dishonest in great. If then you cannot be trusted with money, that tainted thing, who will trust you with genuine riches? And if you cannot be trusted with what is not yours, who will give you what is your very own?
  ‘No servant can be the slave of two masters: he will either hate the first and love the second, or treat the first with respect and the second with scorn. You cannot be the slave both of God and of money.’
  The Pharisees, who loved money, heard all this and laughed at him. He said to them, ‘You are the very ones who pass yourselves off as virtuous in people’s sight, but God knows your hearts. For what is thought highly of by men is loathsome in the sight of God.’

The Word of the Lord.

November 5th : Responsorial PsalmPsalm 111(112):1-2,5-6,8,9 Happy the man who fears the Lord.orAlleluia!

November 5th :  Responsorial Psalm

Psalm 111(112):1-2,5-6,8,9 

Happy the man who fears the Lord.
or
Alleluia!
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

The good man takes pity and lends,
  he conducts his affairs with honour.
The just man will never waver:
  he will be remembered for ever.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

With a steadfast heart he will not fear.
Open-handed, he gives to the poor;
  his justice stands firm for ever.
  His head will be raised in glory.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!

Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!
Or: 2Co8:9

November 5th : First ReadingWith the help of the One who gives me strength, there is nothing I cannot masterPhilippians 4:10-19

November 5th :   First Reading

With the help of the One who gives me strength, there is nothing I cannot master

Philippians 4:10-19 
It is a great joy to me, in the Lord, that at last you have shown some concern for me again; though of course you were concerned before, and only lacked an opportunity. I am not talking about shortage of money: I have learnt to manage on whatever I have, I know how to be poor and I know how to be rich too. I have been through my initiation and now I am ready for anything anywhere: full stomach or empty stomach, poverty or plenty. There is nothing I cannot master with the help of the One who gives me strength. All the same, it was good of you to share with me in my hardships. In the early days of the Good News, as you people of Philippi well know, when I left Macedonia, no other church helped me with gifts of money. You were the only ones; and twice since my stay in Thessalonika you have sent me what I needed. It is not your gift that I value; what is valuable to me is the interest that is mounting up in your account. Now for the time being I have everything that I need and more: I am fully provided now that I have received from Epaphroditus the offering that you sent, a sweet fragrance – the sacrifice that God accepts and finds pleasing. In return my God will fulfil all your needs, in Christ Jesus, as lavishly as only God can.

The Word of the Lord.

வியாழன், 3 நவம்பர், 2022

நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

நவம்பர் 4 :  நற்செய்தி வாசகம்

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.

தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 4 : பதிலுரைப் பாடல்திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.

நவம்பர் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.
1
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.

நவம்பர் 4 : முதல் வாசகம்மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1

நவம்பர் 4 :  முதல் வாசகம்

மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 4th : Gospel The master praised the dishonest servantA Reading from the Holy Gospel according to St.Luke 16:1-8

November 4th : Gospel 

The master praised the dishonest servant

A Reading from the Holy Gospel according to St.Luke 16:1-8 
Jesus said to his disciples:

  ‘There was a rich man and he had a steward denounced to him for being wasteful with his property. He called for the man and said, “What is this I hear about you? Draw me up an account of your stewardship because you are not to be my steward any longer.” Then the steward said to himself, “Now that my master is taking the stewardship from me, what am I to do? Dig? I am not strong enough. Go begging? I should be too ashamed. Ah, I know what I will do to make sure that when I am dismissed from office there will be some to welcome me into their homes.”
  Then he called his master’s debtors one by one. To the first he said, “How much do you owe my master?” “One hundred measures of oil” was the reply. The steward said, “Here, take your bond; sit down straight away and write fifty.” To another he said, “And you, sir, how much do you owe?” “One hundred measures of wheat” was the reply. The steward said, “Here, take your bond and write eighty.”
  ‘The master praised the dishonest steward for his astuteness. For the children of this world are more astute in dealing with their own kind than are the children of light.’

The Word of the Lord.

November 4th : Responsorial PsalmPsalm 121(122):1-5 I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

November 4th : Responsorial Psalm

Psalm 121(122):1-5 

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’
I rejoiced when I heard them say:
  ‘Let us go to God’s house.’
And now our feet are standing
  within your gates, O Jerusalem.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

Jerusalem is built as a city
  strongly compact.
It is there that the tribes go up,
  the tribes of the Lord.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

For Israel’s law it is,
  there to praise the Lord’s name.
There were set the thrones of judgement
  of the house of David.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

Gospel Acclamation 2Co5:19

Alleluia, alleluia!

God in Christ was reconciling the world to himself,
and he has entrusted to us the news that they are reconciled.
Alleluia!

November 4th : First ReadingOur homeland is in heaven, and from heaven comes Christ to transfigure usPhilippians 3:17-4:1

November 4th : First Reading

Our homeland is in heaven, and from heaven comes Christ to transfigure us

Philippians 3:17-4:1 
My brothers, be united in following my rule of life. Take as your models everybody who is already doing this and study them as you used to study us. I have told you often, and I repeat it today with tears, there are many who are behaving as the enemies of the cross of Christ. They are destined to be lost. They make foods into their god and they are proudest of something they ought to think shameful; the things they think important are earthly things. For us, our homeland is in heaven, and from heaven comes the saviour we are waiting for, the Lord Jesus Christ, and he will transfigure these wretched bodies of ours into copies of his glorious body. He will do that by the same power with which he can subdue the whole universe.
  So then, my brothers and dear friends, do not give way but remain faithful in the Lord. I miss you very much, dear friends; you are my joy and my crown.

The Word of the Lord.

புதன், 2 நவம்பர், 2022

நவம்பர் 3 : நற்செய்தி வாசகம்மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

நவம்பர் 3 :  நற்செய்தி வாசகம்

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10
அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.

பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.