இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 23 டிசம்பர், 2022

December 24th : Gospel 'You, little child, shall be the prophet of the Most High'A Reading from the Holy Gospel according to St.Luke 1:67-79

December 24th :  Gospel 

'You, little child, shall be the prophet of the Most High'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:67-79 
John’s father Zechariah was filled with the Holy Spirit and spoke this prophecy:
‘Blessed be the Lord, the God of Israel
for he has visited his people, he has come to their rescue
and he has raised up for us a power for salvation
in the House of his servant David,
even as he proclaimed,
by the mouth of his holy prophets from ancient times,
that he would save us from our enemies
and from the hands of all who hate us.
Thus he shows mercy to our ancestors,
thus he remembers his holy covenant
the oath he swore
to our father Abraham
that he would grant us, free from fear,
to be delivered from the hands of our enemies,
to serve him in holiness and virtue
in his presence, all our days.
And you, little child,
you shall be called Prophet of the Most High,
for you will go before the Lord
to prepare the way for him,
to give his people knowledge of salvation
through the forgiveness of their sins;
this by the tender mercy of our God
who from on high will bring the rising Sun to visit us,
to give light to those who live
in darkness and the shadow of death
and to guide our feet
into the way of peace.’

The Word of the Lord.

December 24th : Responsorial PsalmPsalm 88(89):2-5,27,29 I will sing for ever of your love, O Lord.

December 24th :  Responsorial Psalm

Psalm 88(89):2-5,27,29 

I will sing for ever of your love, O Lord.
I will sing for ever of your love, O Lord;
  through all ages my mouth will proclaim your truth.
Of this I am sure, that your love lasts for ever,
  that your truth is firmly established as the heavens.

I will sing for ever of your love, O Lord.

‘I have made a covenant with my chosen one;
  I have sworn to David my servant:
I will establish your dynasty for ever
  and set up your throne through all ages.

I will sing for ever of your love, O Lord.

‘He will say to me: “You are my father,
  my God, the rock who saves me.”
I will keep my love for him always;
  with him my covenant shall last.’

I will sing for ever of your love, O Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Morning star, radiance of eternal light,
sun of justice,
come and enlighten those who live in darkness
and in the shadow of death.
Alleluia!

December 24th : First ReadingYour House and your sovereignty will always stand secure before me2 Samuel 7:1-5,8-12,14,16

December 24th :  First Reading

Your House and your sovereignty will always stand secure before me

2 Samuel 7:1-5,8-12,14,16 
Once David had settled into his house and the Lord had given him rest from all the enemies surrounding him, the king said to the prophet Nathan, ‘Look, I am living in a house of cedar while the ark of God dwells in a tent.’ Nathan said to the king, ‘Go and do all that is in your mind, for the Lord is with you.’
  But that very night the word of the Lord came to Nathan:
  ‘Go and tell my servant David, “Thus the Lord speaks: Are you the man to build me a house to dwell in? I took you from the pasture, from following the sheep, to be leader of my people Israel; I have been with you on all your expeditions; I have cut off all your enemies before you. I will give you fame as great as the fame of the greatest on earth. I will provide a place for my people Israel; I will plant them there and they shall dwell in that place and never be disturbed again; nor shall the wicked continue to oppress them as they did, in the days when I appointed judges over my people Israel; I will give them rest from all their enemies. The Lord will make you great; the Lord will make you a House. And when your days are ended and you are laid to rest with your ancestors, I will preserve the offspring of your body after you and make his sovereignty secure. I will be a father to him and he a son to me; if he does evil, I will punish him with the rod such as men use, with strokes such as mankind gives. Your House and your sovereignty will always stand secure before me and your throne be established for ever.”’

The Word of the Lord

வியாழன், 22 டிசம்பர், 2022

டிசம்பர் 23 : நற்செய்தி வாசகம்திருமுழுக்கு யோவானின் பிறப்பு.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66

டிசம்பர் 23 :  நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 23 : பதிலுரைப் பாடல்திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: லூக் 21:28)பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

டிசம்பர் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: லூக் 21:28)

பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

10
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

டிசம்பர் 23 : முதல் வாசகம்ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6

டிசம்பர் 23 :  முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6
படைகளின் ஆண்டவர் கூறியது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால், அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 23rd : Gospel 'His name is John'A Reading from the Holy Gospel according to St.Luke 1:57-66

December 23rd :  Gospel 

'His name is John'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:57-66
The time came for Elizabeth to have her child, and she gave birth to a son; and when her neighbours and relations heard that the Lord had shown her so great a kindness, they shared her joy.
  Now on the eighth day they came to circumcise the child; they were going to call him Zechariah after his father, but his mother spoke up. ‘No,’ she said ‘he is to be called John.’ They said to her, ‘But no one in your family has that name’, and made signs to his father to find out what he wanted him called. The father asked for a writing-tablet and wrote, ‘His name is John.’ And they were all astonished. At that instant his power of speech returned and he spoke and praised God. All their neighbours were filled with awe and the whole affair was talked about throughout the hill country of Judaea. All those who heard of it treasured it in their hearts. ‘What will this child turn out to be?’ they wondered. And indeed the hand of the Lord was with him.

The Word of the Lord.

December 23rd : Responsorial PsalmPsalm 24(25):4-5,8-9,10,14 Stand erect, hold your heads high, because your liberation is near at hand

December 23rd :  Responsorial Psalm

Psalm 24(25):4-5,8-9,10,14 

Stand erect, hold your heads high, because your liberation is near at hand.
Lord, make me know your ways.
  Lord, teach me your paths.
Make me walk in your truth, and teach me:
  for you are God my saviour.

Stand erect, hold your heads high, because your liberation is near at hand.

The Lord is good and upright.
  He shows the path to those who stray,
He guides the humble in the right path,
  He teaches his way to the poor.

Stand erect, hold your heads high, because your liberation is near at hand.

His ways are faithfulness and love
  for those who keep his covenant and law.
The Lord’s friendship is for those who revere him;
  to them he reveals his covenant.

Stand erect, hold your heads high, because your liberation is near at hand.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

King of the peoples
  and cornerstone of the Church,
come and save man,
  whom you made from the dust of the earth.
Alleluia!

December 23rd : First ReadingBefore my day comes, I will send you Elijah my prophetA Reading from the Book of Malachi 3:1-4,23-24

December 23rd :   First Reading

Before my day comes, I will send you Elijah my prophet

A Reading from the Book of Malachi 3:1-4,23-24 
The Lord God says this: Look, I am going to send my messenger to prepare a way before me. And the Lord you are seeking will suddenly enter his Temple; and the angel of the covenant whom you are longing for, yes, he is coming, says the Lord of Hosts. Who will be able to resist the day of his coming? Who will remain standing when he appears? For he is like the refiner’s fire and the fullers’ alkali. He will take his seat as refiner and purifier; he will purify the sons of Levi and refine them like gold and silver, and then they will make the offering to the Lord as it should be made. The offering of Judah and Jerusalem will then be welcomed by the Lord as in former days, as in the years of old.
  Know that I am going to send you Elijah the prophet before my day comes, that great and terrible day. He shall turn the hearts of fathers towards their children and the hearts of children towards their fathers, lest I come and strike the land with a curse.

The Word of the Lord.

புதன், 21 டிசம்பர், 2022

டிசம்பர் 22 : நற்செய்தி வாசகம்வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

டிசம்பர் 22 :  நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56
மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.