இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 11 பிப்ரவரி, 2023

பிப்ரவரி 12 : முதல் வாசகம்இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 15-20

பிப்ரவரி 12 :  முதல் வாசகம்

இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை
.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 15-20
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல்மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப் பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததுமில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 12th : Gospel You have learnt how it was said to our ancestors; but I say this to youA Reading from the Holy Gospel according to St.Matthew 5:17-37

February 12th :  Gospel 

You have learnt how it was said to our ancestors; but I say this to you

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:17-37 
Jesus said to his disciples: ‘Do not imagine that I have come to abolish the Law or the Prophets. I have come not to abolish but to complete them. I tell you solemnly, till heaven and earth disappear, not one dot, not one little stroke, shall disappear from the Law until its purpose is achieved. Therefore, the man who infringes even one of the least of these commandments and teaches others to do the same will be considered the least in the kingdom of heaven; but the man who keeps them and teaches them will be considered great in the kingdom of heaven.
  ‘For I tell you, if your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.
  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.
  ‘You have learnt how it was said: You must not commit adultery. But I say this to you: if a man looks at a woman lustfully, he has already committed adultery with her in his heart. If your right eye should cause you to sin, tear it out and throw it away; for it will do you less harm to lose one part of you than to have your whole body thrown into hell. And if your right hand should cause you to sin, cut it off and throw it away; for it will do you less harm to lose one part of you than to have your whole body go to hell.
  ‘It has also been said: Anyone who divorces his wife must give her a writ of dismissal. But I say this to you: everyone who divorces his wife, except for the case of fornication, makes her an adulteress; and anyone who marries a divorced woman commits adultery.
  ‘Again, you have learnt how it was said to our ancestors: You must not break your oath, but must fulfil your oaths to the Lord. But I say this to you: do not swear at all, either by heaven, since that is God’s throne; or by the earth, since that is his footstool; or by Jerusalem, since that is the city of the great king. Do not swear by your own head either, since you cannot turn a single hair white or black. All you need say is “Yes” if you mean yes, “No” if you mean no; anything more than this comes from the evil one.’

The Word of the Lord.

February 12th : Second ReadingGod predestined wisdom to be for our glory before the ages beganA Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:6-10

February 12th :  Second Reading

God predestined wisdom to be for our glory before the ages began

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:6-10 
We have a wisdom to offer those who have reached maturity: not a philosophy of our age, it is true, still less of the masters of our age, which are coming to their end. The hidden wisdom of God which we teach in our mysteries is the wisdom that God predestined to be for our glory before the ages began. It is a wisdom that none of the masters of this age have ever known, or they would not have crucified the Lord of Glory; we teach what scripture calls: the things that no eye has seen and no ear has heard, things beyond the mind of man, all that God has prepared for those who love him.
  These are the very things that God has revealed to us through the Spirit, for the Spirit reaches the depths of everything, even the depths of God.

The Word of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

February 12th : Responsorial PsalmPsalm 118(119):1-2,4-5,17-18,33-34 They are happy who follow God’s law!

February 12th :  Responsorial Psalm

Psalm 118(119):1-2,4-5,17-18,33-34 

They are happy who follow God’s law!
They are happy whose life is blameless,
  who follow God’s law!
They are happy who do his will,
  seeking him with all their hearts.

They are happy who follow God’s law!

You have laid down your precepts
  to be obeyed with care.
May my footsteps be firm
  to obey your statutes.

They are happy who follow God’s law!

Bless your servant and I shall live
  and obey your word.
Open my eyes that I may see
  the wonders of your law.

They are happy who follow God’s law!

Teach me the demands of your statutes
  and I will keep them to the end.
Train me to observe your law,
  to keep it with my heart.

They are happy who follow God’s law!

February 12th : First ReadingGod predestined wisdom to be for our glory before the ages beganEcclesiasticus 15:16-21

February 12th :  First Reading

God predestined wisdom to be for our glory before the ages began

Ecclesiasticus 15:16-21 
If you wish, you can keep the commandments,
  to behave faithfully is within your power.
He has set fire and water before you;
  put out your hand to whichever you prefer.
Man has life and death before him;
  whichever a man likes better will be given him.
For vast is the wisdom of the Lord;
  he is almighty and all-seeing.
His eyes are on those who fear him,
  he notes every action of man.
He never commanded anyone to be godless,
  he has given no one permission to sin.

The Word of the Lord.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்திரளான மக்கள் வயிறார உண்டார்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10

பிப்ரவரி 11 :  நற்செய்தி வாசகம்

திரளான மக்கள் வயிறார உண்டார்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10
அக்காலத்தில்

மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார்.

அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார்.

அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.

பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 11 : பதிலுரைப் பாடல்திபா 90: 2. 3-4. 5-6. 12-13 (பல்லவி: 1)பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

பிப்ரவரி 11 :  பதிலுரைப் பாடல்

திபா 90: 2. 3-4. 5-6. 12-13 (பல்லவி: 1)
பல்லவி: என் தலைவரே!

 தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
2
மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! - பல்லவி

3
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4
அல்லேலூயா, அல்லேலூயா! 

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

பிப்ரவரி 11 : முதல் வாசகம்கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24

பிப்ரவரி 11 :  முதல் வாசகம்

கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24
அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.

ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். அவர் பெண்ணிடம், “உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்” என்றார்.

அவர் மனிதனிடம், “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக் கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய். ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார். பின்பு ஆண்டவராகிய கடவுள், “மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர்போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.

எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 11th : Gospel The feeding of the four thousandA Reading from the Holy Gospel according to St.Mark 8: 1-10

February 11th :  Gospel 

The feeding of the four thousand

A Reading from the Holy Gospel according to St.Mark 8: 1-10 

A great crowd had gathered, and they had nothing to eat. So Jesus called his disciples to him and said to them, ‘I feel sorry for all these people; they have been with me for three days now and have nothing to eat. If I send them off home hungry they will collapse on the way; some have come a great distance.’ His disciples replied, ‘Where could anyone get bread to feed these people in a deserted place like this?’ He asked them, ‘How many loaves have you?’ ‘Seven’ they said. Then he instructed the crowd to sit down on the ground, and he took the seven loaves, and after giving thanks he broke them and handed them to his disciples to distribute; and they distributed them among the crowd. They had a few small fish as well, and over these he said a blessing and ordered them to be distributed also. They ate as much as they wanted, and they collected seven basketfuls of the scraps left over. Now there had been about four thousand people. He sent them away and immediately, getting into the boat with his disciples, went to the region of Dalmanutha.

The Word of the Lord.
A great crowd had gathered, and they had nothing to eat. So Jesus called his disciples to him and said to them, ‘I feel sorry for all these people; they have been with me for three days now and have nothing to eat. If I send them off home hungry they will collapse on the way; some have come a great distance.’ His disciples replied, ‘Where could anyone get bread to feed these people in a deserted place like this?’ He asked them, ‘How many loaves have you?’ ‘Seven’ they said. Then he instructed the crowd to sit down on the ground, and he took the seven loaves, and after giving thanks he broke them and handed them to his disciples to distribute; and they distributed them among the crowd. They had a few small fish as well, and over these he said a blessing and ordered them to be distributed also. They ate as much as they wanted, and they collected seven basketfuls of the scraps left over. Now there had been about four thousand people. He sent them away and immediately, getting into the boat with his disciples, went to the region of Dalmanutha.

The Word of the Lord.

February 11th : Responsorial PsalmPsalm 89(90):2-6,12-13 O Lord, you have been our refuge from one generation to the next.

February 11th :  Responsorial Psalm

Psalm 89(90):2-6,12-13 

O Lord, you have been our refuge from one generation to the next.
Before the mountains were born
  or the earth or the world brought forth,
  you are God, without beginning or end.

O Lord, you have been our refuge from one generation to the next.

You turn men back to dust
  and say: ‘Go back, sons of men.’
To your eyes a thousand years
  are like yesterday, come and gone,
  no more than a watch in the night.

O Lord, you have been our refuge from one generation to the next.

You sweep men away like a dream,
  like the grass which springs up in the morning.
In the morning it springs up and flowers:
  by evening it withers and fades.

O Lord, you have been our refuge from one generation to the next.

Make us know the shortness of our life
  that we may gain wisdom of heart.
Lord, relent! Is your anger for ever?
  Show pity to your servants.

O Lord, you have been our refuge from one generation to the next.

Gospel Acclamation Mt4:4

Alleluia, alleluia!

Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Alleluia!