இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 6 மே, 2023

May 7th : Gospel I am the Way, the Truth and the LifeA Reading from the Holy Gospel according to St.John 14:1-12

May 7th : Gospel 

I am the Way, the Truth and the Life

A Reading from the Holy Gospel according to St.John 14:1-12 
Jesus said to his disciples:
‘Do not let your hearts be troubled.
Trust in God still, and trust in me.
There are many rooms in my Father’s house;
if there were not, I should have told you.
I am going now to prepare a place for you,
and after I have gone and prepared you a place,
I shall return to take you with me;
so that where I am
you may be too.
You know the way to the place where I am going.’
Thomas said, ‘Lord, we do not know where you are going, so how can we know the way?’ Jesus said:
‘I am the Way, the Truth and the Life.
No one can come to the Father except through me.
If you know me, you know my Father too.
From this moment you know him and have seen him.’
Philip said, ‘Lord, let us see the Father and then we shall be satisfied.’ ‘Have I been with you all this time, Philip,’ said Jesus to him ‘and you still do not know me?
‘To have seen me is to have seen the Father,
so how can you say, “Let us see the Father”?
Do you not believe
that I am in the Father and the Father is in me?
The words I say to you I do not speak as from myself:
it is the Father, living in me, who is doing this work.
You must believe me when I say
that I am in the Father and the Father is in me;
believe it on the evidence of this work, if for no other reason.
I tell you most solemnly,
whoever believes in me
will perform the same works as I do myself,
he will perform even greater works,
because I am going to the Father.’

The Word of the Lord.

May 7th : Second Reading Christ is the living stone, chosen by God and precious to him1 Peter 2:4-9

May 7th :  Second Reading 

Christ is the living stone, chosen by God and precious to him

1 Peter 2:4-9 
The Lord is the living stone, rejected by men but chosen by God and precious to him; set yourselves close to him so that you too, the holy priesthood that offers the spiritual sacrifices which Jesus Christ has made acceptable to God, may be living stones making a spiritual house. As scripture says: See how I lay in Zion a precious cornerstone that I have chosen and the man who rests his trust on it will not be disappointed. That means that for you who are believers, it is precious; but for unbelievers, the stone rejected by the builders has proved to be the keystone, a stone to stumble over, a rock to bring men down. They stumble over it because they do not believe in the word; it was the fate in store for them.
  But you are a chosen race, a royal priesthood, a consecrated nation, a people set apart to sing the praises of God who called you out of the darkness into his wonderful light.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
Jesus said: ‘I am the Way, the Truth and the Life.
No one can come to the Father except through me.’
Alleluia!

May 7th : Responsorial PsalmPsalm 32(33):1-2,4-5,18-19 ©May your love be upon us, O Lord, as we place all our hope in you.orAlleluia!

May 7th :  Responsorial Psalm

Psalm 32(33):1-2,4-5,18-19 ©

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!
Ring out your joy to the Lord, O you just;
  for praise is fitting for loyal hearts.
Give thanks to the Lord upon the harp,
  with a ten-stringed lute sing him songs.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!

For the word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!

May 7th : First ReadingThey elected seven men full of the Holy SpiritA Reading from the Acts of Apostles 6:1-7

May 7th :  First Reading

They elected seven men full of the Holy Spirit

A Reading from the Acts of Apostles  6:1-7 
About this time, when the number of disciples was increasing, the Hellenists made a complaint against the Hebrews: in the daily distribution their own widows were being overlooked. So the Twelve called a full meeting of the disciples and addressed them, ‘It would not be right for us to neglect the word of God so as to give out food; you, brothers, must select from among yourselves seven men of good reputation, filled with the Spirit and with wisdom; we will hand over this duty to them, and continue to devote ourselves to prayer and to the service of the word.’ The whole assembly approved of this proposal and elected Stephen, a man full of faith and of the Holy Spirit, together with Philip, Prochorus, Nicanor, Timon, Parmenas, and Nicolaus of Antioch, a convert to Judaism. They presented these to the apostles, who prayed and laid their hands on them.
  The word of the Lord continued to spread: the number of disciples in Jerusalem was greatly increased, and a large group of priests made their submission to the faith.

The Word of the Lord.

வெள்ளி, 5 மே, 2023

மே 6 : நற்செய்தி வாசகம்என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14

மே 6 :  நற்செய்தி வாசகம்

என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.

நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 6 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 3c)பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

மே 6 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 3c)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3cd
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 6 : முதல் வாசகம்நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52

மே 6 :  முதல் வாசகம்

நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52
அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.

பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட் டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 6th : Gospel To have seen me is to have seen the fatherA Reading from the Holy Gospel according to St.John 14:7-14

May 6th :  Gospel 

To have seen me is to have seen the father

A Reading from the Holy Gospel according to St.John 14:7-14 
Jesus said to his disciples:
‘If you know me, you know my Father too.
From this moment you know him and have seen him.’
Philip said, ‘Lord, let us see the Father and then we shall be satisfied.’
  ‘Have I been with you all this time, Philip,’ said Jesus to him, ‘and you still do not know me?
‘To have seen me is to have seen the Father,
so how can you say, “Let us see the Father”?
Do you not believe
that I am in the Father and the Father is in me?
The words I say to you I do not speak as from myself:
it is the Father, living in me, who is doing this work.
You must believe me when I say
that I am in the Father and the Father is in me;
believe it on the evidence of this work, if for no other reason.
I tell you most solemnly,
whoever believes in me
will perform the same works as I do myself,
he will perform even greater works,
because I am going to the Father.
Whatever you ask for in my name I will do,
so that the Father may be glorified in the Son.
If you ask for anything in my name,
I will do it.’

The Word of the Lord.

May 6th : Responsorial PsalmPsalm 97(98):1-4 All the ends of the earth have seen the salvation of our God.orAlleluia!

May 6th : Responsorial Psalm

Psalm 97(98):1-4 

All the ends of the earth have seen the salvation of our God.
or
Alleluia!
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

All the ends of the earth have seen the salvation of our God.
or
Alleluia!

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

All the ends of the earth have seen the salvation of our God.
or
Alleluia!

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

All the ends of the earth have seen the salvation of our God.
or
Alleluia!

Gospel Acclamation Rm6:9

Alleluia, alleluia!

Christ, having been raised from the dead, will never die again.
Death has no power over him any more.
Alleluia!

May 6th : First Reading Since you have rejected the word of God, we must turn to the pagansA Reading from the Acts of Apostles 13:44-52

May 6th :  First Reading 

Since you have rejected the word of God, we must turn to the pagans

A Reading from the Acts of Apostles 13:44-52 
The next sabbath almost the whole town assembled to hear the word of God. When they saw the crowds, the Jews, prompted by jealousy, used blasphemies and contradicted everything Paul said. Then Paul and Barnabas spoke out boldly. ‘We had to proclaim the word of God to you first, but since you have rejected it, since you do not think yourselves worthy of eternal life, we must turn to the pagans. For this is what the Lord commanded us to do when he said:
I have made you a light for the nations,
so that my salvation may reach the ends of the earth.’
It made the pagans very happy to hear this and they thanked the Lord for his message; all who were destined for eternal life became believers. Thus the word of the Lord spread through the whole countryside.
  But the Jews worked upon some of the devout women of the upper classes and the leading men of the city and persuaded them to turn against Paul and Barnabas and expel them from their territory. So they shook the dust from their feet in defiance and went off to Iconium; but the disciples were filled with joy and the Holy Spirit.

The Word of the Lord.