இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 14 மே, 2023

May 14th : Gospel I shall ask the Father and he will give you another AdvocateA Reading from the Holy Gospel according to St.John 14: 15-21

May 14th : Gospel 

I shall ask the Father and he will give you another Advocate

A Reading from the Holy Gospel according to St.John 14: 15-21
Jesus said to his disciples:
‘If you love me you will keep my commandments.
I shall ask the Father,
and he will give you another Advocate
to be with you for ever,
that Spirit of truth
whom the world can never receive
since it neither sees nor knows him;
but you know him,
because he is with you, he is in you.
I will not leave you orphans;
I will come back to you.
In a short time the world will no longer see me;
but you will see me,
because I live and you will live.
On that day you will understand that I am in my Father
and you in me and I in you.
Anybody who receives my commandments and keeps them
will be one who loves me;
and anybody who loves me will be loved by my Father,
and I shall love him and show myself to him.’

The Word of the Lord.

சனி, 13 மே, 2023

May 14th : Second Reading In the body he was put to death, in the spirit he was raised to life1 Peter 3:15-18

May 14th :  Second Reading 

In the body he was put to death, in the spirit he was raised to life

1 Peter 3:15-18 
Reverence the Lord Christ in your hearts, and always have your answer ready for people who ask you the reason for the hope that you all have. But give it with courtesy and respect and with a clear conscience, so that those who slander you when you are living a good life in Christ may be proved wrong in the accusations that they bring. And if it is the will of God that you should suffer, it is better to suffer for doing right than for doing wrong.
  Why, Christ himself, innocent though he was, had died once for sins, died for the guilty, to lead us to God. In the body he was put to death, in the spirit he was raised to life.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

Jesus said: ‘If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.’
Alleluia!

May 14th : Responsorial PsalmPsalm 65(66):1-7,16,20 Cry out with joy to God, all the earth.orAlleluia!

May 14th :  Responsorial Psalm

Psalm 65(66):1-7,16,20 

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!
Cry out with joy to God all the earth,
  O sing to the glory of his name.
O render him glorious praise.
  Say to God: ‘How tremendous your deeds!

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

‘Before you all the earth shall bow;
  shall sing to you, sing to your name!’
Come and see the works of God,
  tremendous his deeds among men.

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

He turned the sea into dry land,
  they passed through the river dry-shod.
Let our joy then be in him;
  he rules for ever by his might.

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

Come and hear, all who fear God.
  I will tell what he did for my soul:
Blessed be God who did not reject my prayer
  nor withhold his love from me.

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

May 14th : First ReadingThey laid hands on them, and they received the Holy SpiritA Reading from the Acts of Apostles 8:5-8,14-17

May 14th :  First Reading

They laid hands on them, and they received the Holy Spirit

A Reading from the Acts of Apostles  8:5-8,14-17 
Philip went to a Samaritan town and proclaimed the Christ to them. The people united in welcoming the message Philip preached, either because they had heard of the miracles he worked or because they saw them for themselves. There were, for example, unclean spirits that came shrieking out of many who were possessed, and several paralytics and cripples were cured. As a result there was great rejoicing in that town.
  When the apostles in Jerusalem heard that Samaria had accepted the word of God, they sent Peter and John to them, and they went down there, and prayed for the Samaritans to receive the Holy Spirit, for as yet he had not come down on any of them: they had only been baptised in the name of the Lord Jesus. Then they laid hands on them, and they received the Holy Spirit.

The Word of the Lord.

வெள்ளி, 12 மே, 2023

மே 13 : நற்செய்தி வாசகம்நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

மே 13 : நற்செய்தி வாசகம்

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 13 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

மே 13 :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
அல்லது: அல்லேலூயா.

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.

மே 13 : முதல் வாசகம்மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

மே 13 :  முதல் வாசகம்

மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10
அந்நாள்களில்

பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.

அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.

பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.

பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 13th : Gospel The world hated me before it hated youA Reading from the Holy Gospel according to St.John 15:18-21

May 13th :  Gospel 

The world hated me before it hated you

A Reading from the Holy Gospel according to St.John 15:18-21 
Jesus said to his disciples:
‘If the world hates you,
remember that it hated me before you.
If you belonged to the world,
the world would love you as its own;
but because you do not belong to the world,
because my choice withdrew you from the world,
therefore the world hates you.
Remember the words I said to you: A servant is not greater than his master.
If they persecuted me, they will persecute you too;
if they kept my word, they will keep yours as well.
But it will be on my account that they will do all this,
because they do not know the one who sent me.’

The Word of the Lord.

May 13th : Responsorial PsalmPsalm 99(100):1-3,5 Cry out with joy to the Lord, all the earth.orAlleluia!

May 13th :  Responsorial Psalm

Psalm 99(100):1-3,5 

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!
Cry out with joy to the Lord, all the earth.
  Serve the Lord with gladness.
  Come before him, singing for joy.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Know that he, the Lord, is God.
  He made us, we belong to him,
  we are his people, the sheep of his flock.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Indeed, how good is the Lord,
  eternal his merciful love.
  He is faithful from age to age.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

The Lord, who hung for us upon the tree,
has risen from the tomb.
Alleluia!

May 13th : First Reading 'Come across to Macedonia and help us'A Reading from the Acts of Apostles 16:1-10

May 13th :  First Reading 

'Come across to Macedonia and help us'

A Reading from the Acts of Apostles 16:1-10 
From Cilicia Paul went to Derbe, and then on to Lystra. Here there was a disciple called Timothy, whose mother was a Jewess who had become a believer; but his father was a Greek. The brothers at Lystra and Iconium spoke well of Timothy, and Paul, who wanted to have him as a travelling companion, had him circumcised. This was on account of the Jews in the locality where everyone knew his father was a Greek.
  As they visited one town after another, they passed on the decisions reached by the apostles and elders in Jerusalem, with instructions to respect them.
  So the churches grew strong in the faith, as well as growing daily in numbers.
  They travelled through Phrygia and the Galatian country, having been told by the Holy Spirit not to preach the word in Asia. When they reached the frontier of Mysia they thought to cross it into Bithynia, but as the Spirit of Jesus would not allow them, they went through Mysia and came down to Troas.
  One night Paul had a vision: a Macedonian appeared and appealed to him in these words, ‘Come across to Macedonia and help us.’ Once he had seen this vision we lost no time in arranging a passage to Macedonia, convinced that God had called us to bring them the Good News.

The Word of the Lord.