இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 31 ஜூலை, 2023

August 1st : GospelAs the darnel is gathered up and burnt, so it will be at the end of timeA reading from the Holy Gospel according to St.Matthew 13: 36-43

August 1st :  Gospel

As the darnel is gathered up and burnt, so it will be at the end of time

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 36-43
Leaving the crowds, Jesus went to the house; and his disciples came to him and said, ‘Explain the parable about the darnel in the field to us.’ He said in reply, ‘The sower of the good seed is the Son of Man. The field is the world; the good seed is the subjects of the kingdom; the darnel, the subjects of the evil one; the enemy who sowed them, the devil; the harvest is the end of the world; the reapers are the angels. Well then, just as the darnel is gathered up and burnt in the fire, so it will be at the end of time. The Son of Man will send his angels and they will gather out of his kingdom all things that provoke offences and all who do evil, and throw them into the blazing furnace, where there will be weeping and grinding of teeth. Then the virtuous will shine like the sun in the kingdom of their Father. Listen, anyone who has ears!’

The Word of the Lord.

August 1st : Responsorial PsalmPsalm 102(103):6-13 The Lord is compassion and love.

August 1st :  Responsorial Psalm

Psalm 102(103):6-13 

The Lord is compassion and love.
The Lord does deeds of justice,
  gives judgement for all who are oppressed.
He made known his ways to Moses
  and his deeds to Israel’s sons.

The Lord is compassion and love.

The Lord is compassion and love,
  slow to anger and rich in mercy.
His wrath will come to an end;
  he will not be angry for ever.

The Lord is compassion and love.

He does not treat us according to our sins
  nor repay us according to our faults.
For as the heavens are high above the earth
  so strong is his love for those who fear him.

The Lord is compassion and love.

As far as the east is from the west
  so far does he remove our sins.
As a father has compassion on his sons,
  the Lord has pity on those who fear him.

The Lord is compassion and love.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!

The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

August 1st : First reading'They are a headstrong people; but forgive us our faults'A reading from the book of Exodus 33: 7-11,34:5-9,28.

August 1st :  First reading

'They are a headstrong people; but forgive us our faults'

A reading from the book of Exodus 33: 7-11,34:5-9,28.
Moses used to take the Tent and pitch it outside the camp, at some distance from the camp. He called it the Tent of Meeting. Anyone who had to consult the Lord would go out to the Tent of Meeting, outside the camp. Whenever Moses went out to the Tent, all the people would rise. Every man would stand at the door of his tent and watch Moses until he reached the Tent; the pillar of cloud would come down and station itself at the entrance to the Tent, and the Lord would speak with Moses. When they saw the pillar of cloud stationed at the entrance to the Tent, all the people would rise and bow low, each at the door of his tent. The Lord would speak with Moses face to face, as a man speaks with his friend. Then Moses would turn back to the camp, but the young man who was his servant, Joshua son of Nun, would not leave the Tent.
  And the Lord descended in the form of a cloud, and Moses stood with him there.
  He called on the name of the Lord. The Lord passed before him and proclaimed, ‘The Lord, the Lord, a God of tenderness and compassion, slow to anger, rich in kindness and faithfulness; for thousands he maintains his kindness, forgives faults, transgression, sin; yet he lets nothing go unchecked, punishing the father’s fault in the sons and in the grandsons to the third and fourth generation.’ And Moses bowed down to the ground at once and worshipped. ‘If I have indeed won your favour, Lord,’ he said ‘let my Lord come with us, I beg. True, they are a headstrong people, but forgive us our faults and our sins, and adopt us as your heritage.’
  Moses stayed there with the Lord for forty days and forty nights, eating and drinking nothing. He inscribed on the tablets the words of the Covenant – the Ten Words.

The Word of the Lord.

ஞாயிறு, 30 ஜூலை, 2023

ஜூலை 31 : நற்செய்தி வாசகம்கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

ஜூலை 31 :  நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில்

இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்."

இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 31 : பதிலுரைப் பாடல்திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

ஜூலை 31 :  பதிலுரைப் பாடல்

திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
அல்லது: அல்லேலூயா.

19
இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
20
தங்கள் ‘மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்; - பல்லவி

21
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
22
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி

23
ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! 

தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

ஜூலை 31 : முதல் வாசகம்இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 15-24, 30-34

ஜூலை 31 :  முதல் வாசகம்

இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 15-24, 30-34
அந்நாள்களில்

மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன், பின் இரு புறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, “இது பாளையத்திலிருந்து எழும் போர் முழக்கம்” என்றார். அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான் எனக்குக் கேட்கிறது” என்றார்.

பாளையத்தை அவர் நெருங்கி வந்தபோது கன்றுக்குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்து பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்.

பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள் மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்துவிட்டீரே!” என்று கேட்டார். அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே! அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்து கொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர். நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில் போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார்.

மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப் போகிறேன். அங்கே ஒருவேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்ய இயலும்” என்றார். அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, ‘ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள். இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார்.

ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 31st : GospelThe smallest of all seeds grows into the biggest shrub of allA reading from the Holy Gospel according to St.Matthew 13: 31-35

July 31st :  Gospel

The smallest of all seeds grows into the biggest shrub of all

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 31-35 
Jesus put a parable before the crowds: ‘The kingdom of heaven is like a mustard seed which a man took and sowed in his field. It is the smallest of all the seeds, but when it has grown it is the biggest shrub of all and becomes a tree so that the birds of the air come and shelter in its branches.’
  He told them another parable: ‘The kingdom of heaven is like the yeast a woman took and mixed in with three measures of flour till it was leavened all through.’
  In all this Jesus spoke to the crowds in parables; indeed, he would never speak to them except in parables. This was to fulfil the prophecy:
I will speak to you in parables
and expound things hidden since the foundation of the world.

The Word of the Lord.

July 31st : Responsorial PsalmPsalm 105(106):19-23 O give thanks to the Lord for he is good.orAlleluia!

July 31st :  Responsorial Psalm

Psalm 105(106):19-23 

O give thanks to the Lord for he is good.
or
Alleluia!
They fashioned a calf at Horeb
  and worshipped an image of metal,
exchanging the God who was their glory
  for the image of a bull that eats grass.

O give thanks to the Lord for he is good.
or
Alleluia!

They forgot the God who was their saviour,
  who had done such great things in Egypt,
such portents in the land of Ham,
  such marvels at the Red Sea.

O give thanks to the Lord for he is good.
or
Alleluia!

For this he said he would destroy them,
  but Moses, the man he had chosen,
stood in the breach before him,
  to turn back his anger from destruction.

O give thanks to the Lord for he is good.
or
Alleluia!

Gospel Acclamation cf.2Th2:14

Alleluia, alleluia!

Through the Good News God called us
to share the glory of our Lord Jesus Christ.
Alleluia!

July 31st : First readingThe golden calfA reading from the book of Exodus 32:15-24,30-34

July 31st :  First reading

The golden calf

A reading from the book of Exodus 32:15-24,30-34 
Moses made his way back down the mountain with the two tablets of the Testimony in his hands, tablets inscribed on both sides, inscribed on the front and on the back. These tablets were the work of God, and the writing on them was God’s writing engraved on the tablets.
  Joshua heard the noise of the people shouting. ‘There is the sound of battle in the camp’, he told Moses. Moses answered him:
‘No song of victory is this sound,
no wailing for defeat this sound;
it is the sound of chanting that I hear.’
As he approached the camp and saw the calf and the groups dancing, Moses’ anger blazed. He threw down the tablets he was holding and broke them at the foot of the mountain. He seized the calf they had made and burned it, grinding it into powder which he scattered on the water; and he made the sons of Israel drink it. To Aaron Moses said, ‘What has this people done to you, for you to bring such a great sin on them?’ ‘Let not my lord’s anger blaze like this’ Aaron answered. ‘You know yourself how prone this people is to evil. They said to me, “Make us a god to go at our head; this Moses, the man who brought us up from Egypt, we do not know what has become of him.” So I said to them, “Who has gold?,” and they took it off and brought it to me. I threw it into the fire and out came this calf.’
  On the following day Moses said to the people, ‘You have committed a grave sin. But now I shall go up to the Lord: perhaps I can make atonement for your sin.’ And Moses returned to the Lord. ‘I am grieved,’ he cried ‘this people has committed a grave sin, making themselves a god of gold. And yet, if it pleased you to forgive this sin of theirs...! But if not, then blot me out from the book that you have written.’ The Lord answered Moses, “It is the man who has sinned against me that I shall blot out from my book. Go now, lead the people to the place of which I told you. My angel shall go before you but, on the day of my visitation, I shall punish them for their sin.’

The Word of the Lord.

சனி, 29 ஜூலை, 2023

ஜூலை 30 : நற்செய்தி வாசகம்தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52

ஜூலை 30 :  நற்செய்தி வாசகம்

தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52
அக்காலத்தில்

இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள் “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.