இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 16 செப்டம்பர், 2023

September 17th : GospelTo be forgiven, you must forgiveA reading from the Holy Gospel according to St.Matthew 18: 21-35

September 17th :  Gospel

To be forgiven, you must forgive

A reading from the Holy Gospel according to St.Matthew 18: 21-35 
Peter went up to Jesus and said, ‘Lord, how often must I forgive my brother if he wrongs me? As often as seven times?’ Jesus answered, ‘Not seven, I tell you, but seventy-seven times.
  ‘And so the kingdom of heaven may be compared to a king who decided to settle his accounts with his servants. When the reckoning began, they brought him a man who owed ten thousand talents; but he had no means of paying, so his master gave orders that he should be sold, together with his wife and children and all his possessions, to meet the debt. At this, the servant threw himself down at his master’s feet. “Give me time” he said “and I will pay the whole sum.” And the servant’s master felt so sorry for him that he let him go and cancelled the debt. Now as this servant went out, he happened to meet a fellow servant who owed him one hundred denarii; and he seized him by the throat and began to throttle him. “Pay what you owe me” he said. His fellow servant fell at his feet and implored him, saying, “Give me time and I will pay you.” But the other would not agree; on the contrary, he had him thrown into prison till he should pay the debt. His fellow servants were deeply distressed when they saw what had happened, and they went to their master and reported the whole affair to him. Then the master sent for him. “You wicked servant,” he said “I cancelled all that debt of yours when you appealed to me. Were you not bound, then, to have pity on your fellow servant just as I had pity on you?” And in his anger the master handed him over to the torturers till he should pay all his debt. And that is how my heavenly Father will deal with you unless you each forgive your brother from your heart.’

The Word of the Lord.

September 17th : Second reading Alive or dead, we belong to the LordA reading from the letter of St.Paul to the Romans 14:7-9

September 17th :  Second reading 

Alive or dead, we belong to the Lord

A reading from the letter of St.Paul to the Romans 14:7-9 
The life and death of each of us has its influence on others; if we live, we live for the Lord; and if we die, we die for the Lord, so that alive or dead we belong to the Lord. This explains why Christ both died and came to life: it was so that he might be Lord both of the dead and of the living.

The Word of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

September 17th : Responsorial PsalmPsalm 102(103):1-4,9-12 The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

September 17th :  Responsorial Psalm

Psalm 102(103):1-4,9-12 

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.
My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

It is he who forgives all your guilt,
  who heals every one of your ills,
who redeems your life from the grave,
  who crowns you with love and compassion.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

His wrath will come to an end;
  he will not be angry for ever.
He does not treat us according to our sins
  nor repay us according to our faults.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

For as the heavens are high above the earth
  so strong is his love for those who fear him.
As far as the east is from the west
  so far does he remove our sins.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

September 17th : First readingForgive your neighbour the hurt he does you; and when you pray, your sins will be forgivenEcclesiasticus 27:33-28:9

September 17th :  First reading

Forgive your neighbour the hurt he does you; and when you pray, your sins will be forgiven

Ecclesiasticus 27:33-28:9 
Resentment and anger, these are foul things,
  and both are found with the sinner.
He who exacts vengeance will experience the vengeance of the Lord,
  who keeps strict account of sin.
Forgive your neighbour the hurt he does you,
  and when you pray, your sins will be forgiven.
If a man nurses anger against another,
  can he then demand compassion from the Lord?
Showing no pity for a man like himself,
  can he then plead for his own sins?
Mere creature of flesh, he cherishes resentment;
  who will forgive him his sins?
Remember the last things, and stop hating,
  remember dissolution and death, and live by the commandments.
Remember the commandments, and do not bear your neighbour ill-will;
  remember the covenant of the Most High, and overlook the offence.

The Word of the Lord.

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

செப்டம்பர் 16 : நற்செய்தி வாசகம்நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49

செப்டம்பர் 16 :  நற்செய்தி வாசகம்

நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 16 : பதிலுரைப் பாடல்திபா 113: 1-2. 3-4. 5-7 (பல்லவி: 2)பல்லவி: ஆண்டவர் பெயர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!

செப்டம்பர் 16 :  பதிலுரைப் பாடல்

திபா 113: 1-2. 3-4. 5-7 (பல்லவி: 2)

பல்லவி: ஆண்டவர் பெயர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!
1
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
2
ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! - பல்லவி

3
கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!
4
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. - பல்லவி

5
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?
6
அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்;
7
ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! 

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

செப்டம்பர் 16 : முதல் வாசகம்பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-17

செப்டம்பர் 16 :  முதல் வாசகம்

பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-17
அன்பிற்குரியவர்களே,

‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.

அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 16th : Gospel Whoever hears me builds his house on a rockA reading from the Holy Gospel according to St.Luke 6: 43-49

September 16th :  Gospel 

Whoever hears me builds his house on a rock

A reading from the Holy Gospel according to St.Luke 6: 43-49 
Jesus said to his disciples:
  ‘There is no sound tree that produces rotten fruit, nor again a rotten tree that produces sound fruit. For every tree can be told by its own fruit: people do not pick figs from thorns, nor gather grapes from brambles. A good man draws what is good from the store of goodness in his heart; a bad man draws what is bad from the store of badness. For a man’s words flow out of what fills his heart.
  ‘Why do you call me, “Lord, Lord” and not do what I say?
  ‘Everyone who comes to me and listens to my words and acts on them – I will show you what he is like. He is like the man who when he built his house dug, and dug deep, and laid the foundations on rock; when the river was in flood it bore down on that house but could not shake it, it was so well built. But the one who listens and does nothing is like the man who built his house on soil, with no foundations: as soon as the river bore down on it, it collapsed; and what a ruin that house became!’

The Word of the Lord.

September 16th : Responsorial PsalmPsalm 112(113):1-7 May the name of the Lord be blessed for evermore!orAlleluia!

September 16th :  Responsorial Psalm

Psalm 112(113):1-7 

May the name of the Lord be blessed for evermore!
or
Alleluia!
Praise, O servants of the Lord,
  praise the name of the Lord!
May the name of the Lord be blessed
  both now and for evermore!

May the name of the Lord be blessed for evermore!
or
Alleluia!

From the rising of the sun to its setting
  praised be the name of the Lord!
High above all nations is the Lord,
  above the heavens his glory.

May the name of the Lord be blessed for evermore!
or
Alleluia!

Who is like the Lord, our God,
  who has risen on high to his throne
yet stoops from the heights to look down,
  to look down upon heaven and earth?
From the dust he lifts up the lowly,
  from the dungheap he raises the poor

May the name of the Lord be blessed for evermore!
or
Alleluia!

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!

I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

September 16th : First readingChrist Jesus came into the world to save sinnersA reading from the first letter of St.Paul to Timothy 1:15-17

September 16th :  First reading

Christ Jesus came into the world to save sinners

A reading from the first letter of St.Paul to Timothy 1:15-17 
Here is a saying that you can rely on and nobody should doubt: that Christ Jesus came into the world to save sinners. I myself am the greatest of them; and if mercy has been shown to me, it is because Jesus Christ meant to make me the greatest evidence of his inexhaustible patience for all the other people who would later have to trust in him to come to eternal life. To the eternal King, the undying, invisible and only God, be honour and glory for ever and ever. Amen.

The Word of the Lord.