இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 6 அக்டோபர், 2023

GOSPEL“Rejoice because your names are written in heaven” Gospel of Jesus Christ according to Saint Luke 10:17-24

GOSPEL

“Rejoice because your names are written in heaven” 

Gospel of Jesus Christ according to Saint Luke 10:17-24
At that time
    the 72 disciples whom Jesus had sent
returned rejoicing, saying:
“Lord, even the demons
are subject to us in your name. »
    Jesus said to them:
“I watched Satan fall from heaven like lightning.
    Behold, I have given you power
to crush serpents and scorpions,
and over all the power of the Enemy:
absolutely nothing will harm you.
    However, do not rejoice
because the spirits are subject to you;
but rejoice
because your names are written in heaven. »

    At that very hour, Jesus exulted with joy under the action of the Holy Spirit,
and he said:
“Father, Lord of heaven and earth,
I proclaim your praise:
what you have hidden from the wise and learned. ,
you revealed it to the little ones.
Yes, Father, you wanted it this way in your benevolence.
    Everything was handed over to me by my Father.
No one knows who the Son is except the Father;
and no one knows who the Father is, except the Son
and the one to whom the Son wishes to reveal him. »

    Then he turned to his disciples
and said to them in particular:
“Blessed are the eyes that see what you see!
    For I tell you,
many prophets and kings
wanted to see what you see
and did not see it, and
to hear what you hear
and did not hear it. »

            – Let us acclaim the Word of God.

PSALM(Ps 68 (69), 33-35, 36-37)R/ The Lord listens to the humble. (Ps 68:34a)

PSALM

(Ps 68 (69), 33-35, 36-37)

R/ The Lord listens to the humble. (Ps 68:34a)
The poor have seen it, they are celebrating:
“Life and joy, to you who seek God! »
For the Lord listens to the humble,
he does not forget his own in prison.
May heaven and earth celebrate him,
the seas and all their inhabitants!

For God will come to save Zion
and rebuild the cities of Judah.
He will make it a dwelling, an inheritance:
heritage for the descendants of his servants,
     a home for those who love his name.

Saturday, 26th Week in Ordinary Time — Odd YearOur Lady of the RosaryMemory

Saturday, 26th Week in Ordinary Time — Odd Year
Our Lady of the Rosary
Memory
FIRST READING 

“He who brought these calamities upon you will bring everlasting joy upon you” (Ba 4, 5-12.27-29)

Reading the book of the prophet Baruch

Courage, my people,
you who are the part of Israel reserved for God!
    You were sold to the pagan nations,
but it was not for your destruction;
you have aroused the wrath of God:
for this reason you have been delivered over to your adversaries.
    For you have angered your Creator
by offering sacrifices to demons and not to God.
    You have forgotten the eternal God,
he who nourished you.
You also grieved Jerusalem,
she who raised you,
    because she saw the wrath of God falling upon you,
and she said:
“Listen, neighbors of Zion,
God has inflicted a grievous mourning on me.
    I saw captivity
which the Lord has inflicted on my sons and my daughters.
    I raised them in joy,
I let them go in tears and mourning.
    Let no one rejoice at my fate,
me who is a widow and abandoned by everyone.
I have been abandoned
because of the sins of my children,
because they turned away from the law of God.
    Courage, my children, cry out to God!
The one who put you through the test will remember you.
    Your thinking has led you astray from God;
once converted,
put ten times more ardor into seeking it.
    For he who brought these calamities upon you
will bring everlasting joy upon you,
ensuring your salvation. »

            – Word of the Lord.

வியாழன், 5 அக்டோபர், 2023

அக்டோபர் 6 : நற்செய்தி வாசகம்என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்டோபர் 6 :  நற்செய்தி வாசகம்

என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்

இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.

உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 6 : பதிலுரைப் பாடல்திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.

அக்டோபர் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)

பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.
1
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர். எருசலேமைப் பாழடையச் செய்தனர்.
2
உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். - பல்லவி

3
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
4
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
5
ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? - பல்லவி

8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். - பல்லவி

9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! 

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

அக்டோபர் 6 : முதல் வாசகம்ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22

அக்டோபர் 6 :  முதல் வாசகம்

ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22
நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது. ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.

ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 6th : Gospel Anyone who rejects me rejects the one who sent meA reading from the Holy Gospel according to St.Luke 10:13-16

October 6th :  Gospel 

Anyone who rejects me rejects the one who sent me

A reading from the Holy Gospel according to St.Luke 10:13-16 
Jesus said to his disciples:
  ‘Alas for you, Chorazin! Alas for you, Bethsaida! For if the miracles done in you had been done in Tyre and Sidon, they would have repented long ago, sitting in sackcloth and ashes. And still, it will not go as hard with Tyre and Sidon at the Judgement as with you. And as for you, Capernaum, did you want to be exalted high as heaven? You shall be thrown down to hell.
  ‘Anyone who listens to you listens to me; anyone who rejects you rejects me, and those who reject me reject the one who sent me.’

The Word of the Lord.

October 6th : Responsorial PsalmPsalm 78(79):1-5,8-9 Rescue us, O Lord, for the glory of your name.

October 6th :  Responsorial Psalm

Psalm 78(79):1-5,8-9 

Rescue us, O Lord, for the glory of your name.
O God, the nations have invaded your land,
  they have profaned your holy temple.
They have made Jerusalem a heap of ruins.
  They have handed over the bodies of your servants
as food to feed the birds of heaven
  and the flesh of your faithful to the beasts of the earth.

Rescue us, O Lord, for the glory of your name.

They have poured out blood like water in Jerusalem;
  no one is left to bury the dead.
We have become the taunt of our neighbours,
  the mockery and scorn of those who surround us.
How long, O Lord? Will you be angry for ever;
  how long will your anger burn like fire?

Rescue us, O Lord, for the glory of your name.

Do not hold the guilt of our fathers against us.
  Let your compassion hasten to meet us;
  we are left in the depths of distress.

Rescue us, O Lord, for the glory of your name.

O God our saviour, come to our help.
  Come for the sake of the glory of your name.
O Lord our God, forgive us our sins;
  rescue us for the sake of your name.

Rescue us, O Lord, for the glory of your name.

Gospel Acclamation Ps144:13

Alleluia, alleluia!

The Lord is faithful in all his words
and loving in all his deeds.
Alleluia!

October 6th : First reading We have been disobedient to the Lord our GodA reading from the book of Baruch 1:15-22

October 6th :  First reading 

We have been disobedient to the Lord our God

A reading from the book of Baruch 1:15-22 
Integrity belongs to the Lord our God; to us the look of shame we wear today, to us, the people of Judah and the citizens of Jerusalem, to our kings and princes, our priests, our prophets, as to our ancestors, because we have sinned in the sight of the Lord, have disobeyed him, and have not listened to the voice of the Lord our God telling us to follow the commandments which the Lord had ordained for us. From the day when the Lord brought our ancestors out of the land of Egypt until today we have been disobedient to the Lord our God, we have been disloyal, refusing to listen to his voice. And so the disasters, and the curse which the Lord pronounced through his servant Moses the day he brought our fathers out of Egypt to give us a land where milk and honey flow, have seized on us, disasters we experience today. Despite all the words of those prophets whom he sent us, we have not listened to the voice of the Lord our God, but, each following the dictates of his evil heart, we have taken to serving alien gods, and doing what is displeasing to the Lord our God.

The Word of the Lord.

புதன், 4 அக்டோபர், 2023

October 5th : Gospel Your peace will rest on that manA reading from the Holy Gospel according to St.Luke 10:1-12

October 5th :  Gospel 

Your peace will rest on that man

A reading from the Holy Gospel according to St.Luke 10:1-12 
The Lord appointed seventy-two others and sent them out ahead of him, in pairs, to all the towns and places he himself was to visit. He said to them, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest. Start off now, but remember, I am sending you out like lambs among wolves. Carry no purse, no haversack, no sandals. Salute no one on the road. Whatever house you go into, let your first words be, “Peace to this house!” And if a man of peace lives there, your peace will go and rest on him; if not, it will come back to you. Stay in the same house, taking what food and drink they have to offer, for the labourer deserves his wages; do not move from house to house. Whenever you go into a town where they make you welcome, eat what is set before you. Cure those in it who are sick, and say, “The kingdom of God is very near to you.” But whenever you enter a town and they do not make you welcome, go out into its streets and say, “We wipe off the very dust of your town that clings to our feet, and leave it with you. Yet be sure of this: the kingdom of God is very near.” I tell you, on that day it will not go as hard with Sodom as with that town.’

The Word of the Lord.