இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 7 அக்டோபர், 2023

October 8th : Second readingIf there is anything you need, pray for it.A reading from the letter of St.Paul to the Philippians 4:6-9

October 8th :  Second reading

If there is anything you need, pray for it.

A reading from the letter of St.Paul to the Philippians 4:6-9 
There is no need to worry; but if there is anything you need, pray for it, asking God for it with prayer and thanksgiving, and that peace of God, which is so much greater than we can understand, will guard your hearts and your thoughts, in Christ Jesus. Finally, brothers, fill your minds with everything that is true, everything that is noble, everything that is good and pure, everything that we love and honour, and everything that can be thought virtuous or worthy of praise. Keep doing all the things that you learnt from me and have been taught by me and have heard or seen that I do. Then the God of peace will be with you.

The Word of the Lord.

Gospel Acclamation Jn15:15

Alleluia, alleluia!

I call you friends, says the Lord,
because I have made known to you
everything I have learnt from my Father.
Alleluia!

October 8th : Responsorial PsalmPsalm 79(80):9,12-16,19-20 The vineyard of the Lord is the house of Israel.

October 8th :  Responsorial Psalm

Psalm 79(80):9,12-16,19-20 

The vineyard of the Lord is the house of Israel.
You brought a vine out of Egypt;
  to plant it you drove out the nations.
It stretched out its branches to the sea,
  to the Great River it stretched out its shoots.

The vineyard of the Lord is the house of Israel.

Then why have you broken down its walls?
  It is plucked by all who pass by.
It is ravaged by the boar of the forest,
  devoured by the beasts of the field.

The vineyard of the Lord is the house of Israel.

God of hosts, turn again, we implore,
  look down from heaven and see.
Visit this vine and protect it,
  the vine your right hand has planted.

The vineyard of the Lord is the house of Israel.

And we shall never forsake you again;
  give us life that we may call upon your name.
God of hosts, bring us back;
  let your face shine on us and we shall be saved.

The vineyard of the Lord is the house of Israel.

October 8th : First reading Against the Lord’s vineyardA reading from the book of Isaiah 5:1-7

October 8th :  First reading 

Against the Lord’s vineyard

A reading from the book of Isaiah 5:1-7 
Let me sing to my friend
the song of his love for his vineyard.
My friend had a vineyard
on a fertile hillside.
He dug the soil, cleared it of stones
and planted choice vines in it.
In the middle he built a tower,
he dug a press there too.
He expected it to yield grapes,
but sour grapes were all that it gave.
And now, inhabitants of Jerusalem
and men of Judah,
I ask you to judge
between my vineyard and me.
What could I have done for my vineyard
that I have not done?
I expected it to yield grapes.
Why did it yield sour grapes instead?
Very well, I will tell you
what I am going to do to my vineyard:
I will take away its hedge for it to be grazed on,
and knock down its wall for it to be trampled on.
I will lay it waste, unpruned, undug;
overgrown by the briar and the thorn.
I will command the clouds
to rain no rain on it.
Yes, the vineyard of the Lord of Hosts
is the House of Israel,
and the men of Judah
that chosen plant.
He expected justice, but found bloodshed,
integrity, but only a cry of distress.

The Word of the Lord.

வெள்ளி, 6 அக்டோபர், 2023

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் சன

முதல் வாசகம்

ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள். கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: ``சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார். கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்.
திருப்பாடல் 69: 32-34. 35-36

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. 34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். -பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

அக்காலத்தில் அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, ``ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர். அதற்கு அவர், ``வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார். அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். ``என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, ``நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

அக்டோபர் 7 : நற்செய்தி வாசகம்இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

அக்டோபர் 7 :  நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.

இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 7 : பதிலுரைப் பாடல்லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.

அக்டோபர் 7 :   பதிலுரைப் பாடல்

லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55

பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
அல்லது: அல்லேலூயா.

47
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. - பல்லவி

48
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். - பல்லவி

50-51
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். - பல்லவி

52-53
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். - பல்லவி

54-55
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 28
அல்லேலூயா, அல்லேலூயா!

 அருள்நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.

அக்டோபர் 7 : தூய செபமாலை அன்னைநினைவுமுதல் வாசகம்இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14

அக்டோபர் 7 :  தூய செபமாலை அன்னை
நினைவு

முதல் வாசகம்

இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14
இயேசு விண்ணேற்றம் அடைந்தபின் திருத்தூதர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL“Rejoice because your names are written in heaven” Gospel of Jesus Christ according to Saint Luke 10:17-24

GOSPEL

“Rejoice because your names are written in heaven” 

Gospel of Jesus Christ according to Saint Luke 10:17-24
At that time
    the 72 disciples whom Jesus had sent
returned rejoicing, saying:
“Lord, even the demons
are subject to us in your name. »
    Jesus said to them:
“I watched Satan fall from heaven like lightning.
    Behold, I have given you power
to crush serpents and scorpions,
and over all the power of the Enemy:
absolutely nothing will harm you.
    However, do not rejoice
because the spirits are subject to you;
but rejoice
because your names are written in heaven. »

    At that very hour, Jesus exulted with joy under the action of the Holy Spirit,
and he said:
“Father, Lord of heaven and earth,
I proclaim your praise:
what you have hidden from the wise and learned. ,
you revealed it to the little ones.
Yes, Father, you wanted it this way in your benevolence.
    Everything was handed over to me by my Father.
No one knows who the Son is except the Father;
and no one knows who the Father is, except the Son
and the one to whom the Son wishes to reveal him. »

    Then he turned to his disciples
and said to them in particular:
“Blessed are the eyes that see what you see!
    For I tell you,
many prophets and kings
wanted to see what you see
and did not see it, and
to hear what you hear
and did not hear it. »

            – Let us acclaim the Word of God.

PSALM(Ps 68 (69), 33-35, 36-37)R/ The Lord listens to the humble. (Ps 68:34a)

PSALM

(Ps 68 (69), 33-35, 36-37)

R/ The Lord listens to the humble. (Ps 68:34a)
The poor have seen it, they are celebrating:
“Life and joy, to you who seek God! »
For the Lord listens to the humble,
he does not forget his own in prison.
May heaven and earth celebrate him,
the seas and all their inhabitants!

For God will come to save Zion
and rebuild the cities of Judah.
He will make it a dwelling, an inheritance:
heritage for the descendants of his servants,
     a home for those who love his name.

Saturday, 26th Week in Ordinary Time — Odd YearOur Lady of the RosaryMemory

Saturday, 26th Week in Ordinary Time — Odd Year
Our Lady of the Rosary
Memory
FIRST READING 

“He who brought these calamities upon you will bring everlasting joy upon you” (Ba 4, 5-12.27-29)

Reading the book of the prophet Baruch

Courage, my people,
you who are the part of Israel reserved for God!
    You were sold to the pagan nations,
but it was not for your destruction;
you have aroused the wrath of God:
for this reason you have been delivered over to your adversaries.
    For you have angered your Creator
by offering sacrifices to demons and not to God.
    You have forgotten the eternal God,
he who nourished you.
You also grieved Jerusalem,
she who raised you,
    because she saw the wrath of God falling upon you,
and she said:
“Listen, neighbors of Zion,
God has inflicted a grievous mourning on me.
    I saw captivity
which the Lord has inflicted on my sons and my daughters.
    I raised them in joy,
I let them go in tears and mourning.
    Let no one rejoice at my fate,
me who is a widow and abandoned by everyone.
I have been abandoned
because of the sins of my children,
because they turned away from the law of God.
    Courage, my children, cry out to God!
The one who put you through the test will remember you.
    Your thinking has led you astray from God;
once converted,
put ten times more ardor into seeking it.
    For he who brought these calamities upon you
will bring everlasting joy upon you,
ensuring your salvation. »

            – Word of the Lord.