இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 21 அக்டோபர், 2023

October 22nd : GospelGive back to Caesar what belongs to CaesarA reading from the Holy Gospel according to St.Matthew 22:15-21

October 22nd :  Gospel

Give back to Caesar what belongs to Caesar

A reading from the Holy Gospel according to St.Matthew 22:15-21 
The Pharisees went away to work out between them how to trap Jesus in what he said. And they sent their disciples to him, together with the Herodians, to say, ‘Master, we know that you are an honest man and teach the way of God in an honest way, and that you are not afraid of anyone, because a man’s rank means nothing to you. Tell us your opinion, then. Is it permissible to pay taxes to Caesar or not?’ But Jesus was aware of their malice and replied, ‘You hypocrites! Why do you set this trap for me? Let me see the money you pay the tax with.’ They handed him a denarius, and he said, ‘Whose head is this? Whose name?’ ‘Caesar’s’ they replied. He then said to them, ‘Very well, give back to Caesar what belongs to Caesar – and to God what belongs to God.’

The Word of the Lord.

October 22nd : Second readingWe constantly remember your faith, your love and your hopeA reading from the first letter of St.Paul to Thessalonians 1:1-5

October 22nd :  Second reading

We constantly remember your faith, your love and your hope

A reading from the first letter of St.Paul to Thessalonians 1:1-5 
From Paul, Silvanus and Timothy, to the Church in Thessalonika which is in God the Father and the Lord Jesus Christ; wishing you grace and peace from God the Father and the Lord Jesus Christ.
  We always mention you in our prayers and thank God for you all, and constantly remember before God our Father how you have shown your faith in action, worked for love and persevered through hope, in our Lord Jesus Christ.
  We know, brothers, that God loves you and that you have been chosen, because when we brought the Good News to you, it came to you not only as words, but as power and as the Holy Spirit and as utter conviction.

The Word of the Lord.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!

Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

October 22nd : Responsorial PsalmPsalm 95(96):1,3-5,7-10 Give the Lord glory and power.

October 22nd :  Responsorial Psalm

Psalm 95(96):1,3-5,7-10 

Give the Lord glory and power.
O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
Tell among the nations his glory
  and his wonders among all the peoples.

Give the Lord glory and power.

The Lord is great and worthy of praise,
  to be feared above all gods;
  the gods of the heathens are naught.
It was the Lord who made the heavens,

Give the Lord glory and power.

Give the Lord, you families of peoples,
  give the Lord glory and power;
  give the Lord the glory of his name.
Bring an offering and enter his courts.

Give the Lord glory and power.

Worship the Lord in his temple.
  O earth, tremble before him.
Proclaim to the nations: ‘God is king.’
  He will judge the peoples in fairness.

Give the Lord glory and power.

October 22nd : First reading I have taken Cyrus by his right hand to subdue nations before himA reading from the book of Isaiah 45: 1,4-6

October 22nd :   First reading 

I have taken Cyrus by his right hand to subdue nations before him

A reading from the book of Isaiah 45: 1,4-6 
Thus says the Lord to his anointed, to Cyrus,
whom he has taken by his right hand
to subdue nations before him
and strip the loins of kings,
to force gateways before him
that their gates be closed no more:
‘It is for the sake of my servant Jacob,
of Israel my chosen one,
that I have called you by your name,
conferring a title though you do not know me.
I am the Lord, unrivalled;
there is no other God besides me.
Though you do not know me, I arm you
that men may know from the rising to the setting of the sun
that, apart from me, all is nothing.’

The Word of the Lord.

வெள்ளி, 20 அக்டோபர், 2023

அக்டோபர் 21 : நற்செய்தி வாசகம்நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்டோபர் 21 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.

மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 21 : பதிலுரைப் பாடல்திபா 105: 6,7. 8-9. 42-43 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அக்டோபர் 21 :  பதிலுரைப் பாடல்

திபா 105: 6,7. 8-9. 42-43 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

42
ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
43
அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b, 27a
அல்லேலூயா, அல்லேலூயா!

 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.

அக்டோபர் 21 : முதல் வாசகம்எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18

அக்டோபர் 21 :  முதல் வாசகம்

எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18
சகோதரர் சகோதரிகளே,

உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்.

“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 21st : Gospel If you declare yourselves for me, I will declare myself for youA reading from the Holy Gospel according to St.Luke 12:8-12

October 21st :  Gospel  

If you declare yourselves for me, I will declare myself for you

A reading from the Holy Gospel according to St.Luke 12:8-12
Jesus said to his disciples:
  ‘I tell you, if anyone openly declares himself for me in the presence of men, the Son of Man will declare himself for him in the presence of the angels. But the man who disowns me in the presence of men will be disowned in the presence of God’s angels.
  ‘Everyone who says a word against the Son of Man will be forgiven, but he who blasphemes against the Holy Spirit will not be forgiven.
  ‘When they take you before synagogues and magistrates and authorities, do not worry about how to defend yourselves or what to say, because when the time comes, the Holy Spirit will teach you what you must say.’

The Word of the Lord.

October 21st : Responsorial PsalmPsalm 104(105):6-9,42-43 The Lord remembers his covenant for ever.orAlleluia!

October 21st :  Responsorial Psalm

Psalm 104(105):6-9,42-43 

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!
O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

He remembers his covenant for ever,
  his promise for a thousand generations,
the covenant he made with Abraham,
  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

For he remembered his holy word,
  which he gave to Abraham his servant.
So he brought out his people with joy,
  his chosen ones with shouts of rejoicing.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

October 21st : First readingAbraham hoped and believed and became the father of many nationsA reading from the letter of St.Paul to the Romans 4:13,16-18

October 21st :  First reading

Abraham hoped and believed and became the father of many nations

A reading from the letter of St.Paul to the Romans 4:13,16-18 
The promise of inheriting the world was not made to Abraham and his descendants on account of any law but on account of the righteousness which consists in faith. That is why what fulfils the promise depends on faith, so that it may be a free gift and be available to all of Abraham’s descendants, not only those who belong to the Law but also those who belong to the faith of Abraham who is the father of all of us. As scripture says: I have made you the ancestor of many nations – Abraham is our father in the eyes of God, in whom he put his faith, and who brings the dead to life and calls into being what does not exist.
  Though it seemed Abraham’s hope could not be fulfilled, he hoped and he believed, and through doing so he did become the father of many nations exactly as he had been promised: Your descendants will be as many as the stars.

The Word of the Lord.