இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 8 நவம்பர், 2023

முதல் வாசகம்நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2, 8-9, 12

நவம்பர் 9 :  இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

முதல் வாசகம்

நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2, 8-9, 12
அந்நாள்களில்

ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 9th : Gospel Destroy this sanctuary and in three days I will raise it upA reading from the Holy Gospel according to St.John 2: 13-22

November 9th :  Gospel 

Destroy this sanctuary and in three days I will raise it up

A reading from the Holy Gospel according to St.John 2: 13-22
Just before the Jewish Passover Jesus went up to Jerusalem, and in the Temple he found people selling cattle and sheep and pigeons, and the money changers sitting at their counters there. Making a whip out of some cord, he drove them all out of the Temple, cattle and sheep as well, scattered the money changers’ coins, knocked their tables over and said to the pigeon-sellers, ‘Take all this out of here and stop turning my Father’s house into a market.’ Then his disciples remembered the words of scripture: Zeal for your house will devour me. The Jews intervened and said, ‘What sign can you show us to justify what you have done?’ Jesus answered, ‘Destroy this sanctuary, and in three days I will raise it up.’ The Jews replied, ‘It has taken forty-six years to build this sanctuary: are you going to raise it up in three days?’ But he was speaking of the sanctuary that was his body, and when Jesus rose from the dead, his disciples remembered that he had said this, and they believed the scripture and the words he had said.

The Word of the Lord.

November 9th : Responsorial PsalmPsalm 45(46):2-3,5-6,8-9 The waters of a river give joy to God’s city, the holy place where the Most High dwells.

November 9th : Responsorial Psalm

Psalm 45(46):2-3,5-6,8-9 

The waters of a river give joy to God’s city, the holy place where the Most High dwells.
God is for us a refuge and strength,
  a helper close at hand, in time of distress,
so we shall not fear though the earth should rock,
  though the mountains fall into the depths of the sea.

The waters of a river give joy to God’s city, the holy place where the Most High dwells.

The waters of a river give joy to God’s city,
  the holy place where the Most High dwells.
God is within, it cannot be shaken;
  God will help it at the dawning of the day.

The waters of a river give joy to God’s city, the holy place where the Most High dwells.

The Lord of hosts is with us:
  the God of Jacob is our stronghold.
Come, consider the works of the Lord,
  the redoubtable deeds he has done on the earth.

The waters of a river give joy to God’s city, the holy place where the Most High dwells.

Gospel Acclamation 2Ch7:16

Alleluia, alleluia!

I have chosen and consecrated this house, says the Lord,
for my name to be there forever.
Alleluia!

November 9th : First readingWherever the water flows, it will bring life and healthA reading from the book of Ezekiel 47:1-2,8-9,12

November 9th :  First reading

Wherever the water flows, it will bring life and health

A reading from the book of Ezekiel 47:1-2,8-9,12 
The angel brought me to the entrance of the Temple, where a stream came out from under the Temple threshold and flowed eastwards, since the Temple faced east. The water flowed from under the right side of the Temple, south of the altar. He took me out by the north gate and led me right round outside as far as the outer east gate where the water flowed out on the right-hand side. He said, ‘This water flows east down to the Arabah and to the sea; and flowing into the sea it makes its waters wholesome. Wherever the river flows, all living creatures teeming in it will live. Fish will be very plentiful, for wherever the water goes it brings health, and life teems wherever the river flows. Along the river, on either bank, will grow every kind of fruit tree with leaves that never wither and fruit that never fails; they will bear new fruit every month, because this water comes from the sanctuary. And their fruit will be good to eat and the leaves medicinal.’

The Word of the Lord.

செவ்வாய், 7 நவம்பர், 2023

நவம்பர் 8 : நற்செய்தி வாசகம்தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

நவம்பர் 8 :  நற்செய்தி வாசகம்

தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில்

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 8 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 4-5. 9 (பல்லவி: 5a)பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.

நவம்பர் 8 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 4-5. 9 (பல்லவி: 5a)

பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

4
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.
5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 4: 14
அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.

நவம்பர் 8 : முதல் வாசகம்அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

நவம்பர் 8 :  முதல் வாசகம்

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.

அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 8th : Gospel Anyone who does not carry his cross and follow me cannot be my discipleA reading from the Holy Gospel according to St.Luke 14: 25-33

November 8th :  Gospel  

Anyone who does not carry his cross and follow me cannot be my disciple

A reading from the Holy Gospel according to St.Luke 14: 25-33
Great crowds accompanied Jesus on his way and he turned and spoke to them. ‘If any man comes to me without hating his father, mother, wife, children, brothers, sisters, yes and his own life too, he cannot be my disciple. Anyone who does not carry his cross and come after me cannot be my disciple.
  ‘And indeed, which of you here, intending to build a tower, would not first sit down and work out the cost to see if he had enough to complete it? Otherwise, if he laid the foundation and then found himself unable to finish the work, the onlookers would all start making fun of him and saying, “Here is a man who started to build and was unable to finish.” Or again, what king marching to war against another king would not first sit down and consider whether with ten thousand men he could stand up to the other who advanced against him with twenty thousand? If not, then while the other king was still a long way off, he would send envoys to sue for peace. So in the same way, none of you can be my disciple unless he gives up all his possessions.’

The Word of the Lord.

November 8th : Responsorial PsalmPsalm 111(112):1-2,4-5,9 Happy the man who takes pity and lends.orAlleluia!

November 8th :  Responsorial Psalm

Psalm 111(112):1-2,4-5,9 

Happy the man who takes pity and lends.
or
Alleluia!
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

Happy the man who takes pity and lends.
or
Alleluia!

He is a light in the darkness for the upright:
  he is generous, merciful and just.
The good man takes pity and lends,
  he conducts his affairs with honour.

Happy the man who takes pity and lends.
or
Alleluia!

Open-handed, he gives to the poor;
  his justice stands firm for ever.
  His head will be raised in glory.

Happy the man who takes pity and lends.
or
Alleluia!

Gospel Acclamation Ps118:88

Alleluia, alleluia!

Because of your love give me life,
and I will do your will.
Alleluia!

November 8th : First reading Your only debt should be the debt of mutual loveA reading from the letter of St.Paul to the Romans 13:8-10

November 8th :   First reading 
 
Your only debt should be the debt of mutual love

A reading from the letter of St.Paul to the Romans 13:8-10
Avoid getting into debt, except the debt of mutual love. If you love your fellow men you have carried out your obligations. All the commandments: You shall not commit adultery, you shall not kill, you shall not steal, you shall not covet, and so on, are summed up in this single command: You must love your neighbour as yourself. Love is the one thing that cannot hurt your neighbour; that is why it is the answer to every one of the commandments.

The Word of the Lord.