இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

January 24th : Gospel The parable of the sowerA reading from the Holy Gospel according to St.Mark 4:1-20

January 24th :  Gospel 

The parable of the sower

A reading from the Holy Gospel according to St.Mark 4:1-20 
Jesus began to teach by the lakeside, but such a huge crowd gathered round him that he got into a boat on the lake and sat there. The people were all along the shore, at the water’s edge. He taught them many things in parables, and in the course of his teaching he said to them, ‘Listen! Imagine a sower going out to sow. Now it happened that, as he sowed, some of the seed fell on the edge of the path, and the birds came and ate it up. Some seed fell on rocky ground where it found little soil and sprang up straightaway, because there was no depth of earth; and when the sun came up it was scorched and, not having any roots, it withered away. Some seed fell into thorns, and the thorns grew up and choked it, and it produced no crop. And some seeds fell into rich soil and, growing tall and strong, produced crop; and yielded thirty, sixty, even a hundredfold.’ And he said, ‘Listen, anyone who has ears to hear!’
  When he was alone, the Twelve, together with the others who formed his company, asked what the parables meant. He told them, ‘The secret of the kingdom of God is given to you, but to those who are outside everything comes in parables, so that they may see and see again, but not perceive; may hear and hear again, but not understand; otherwise they might be converted and be forgiven.’
  He said to them, ‘Do you not understand this parable? Then how will you understand any of the parables? What the sower is sowing is the word. Those on the edge of the path where the word is sown are people who have no sooner heard it than Satan comes and carries away the word that was sown in them. Similarly, those who receive the seed on patches of rock are people who, when first they hear the word, welcome it at once with joy. But they have no root in them, they do not last; should some trial come, or some persecution on account of the word, they fall away at once. Then there are others who receive the seed in thorns. These have heard the word, but the worries of this world, the lure of riches and all the other passions come in to choke the word, and so it produces nothing. And there are those who have received the seed in rich soil: they hear the word and accept it and yield a harvest, thirty and sixty and a hundredfold.’

The Word of the Lord.

January 24th : Responsorial PsalmPsalm 88(89):4-5,27-30 I will keep my love for him always.

January 24th : Responsorial Psalm

Psalm 88(89):4-5,27-30 

I will keep my love for him always.
I have made a covenant with my chosen one,
  I have sworn to David my servant:
I will establish your dynasty for ever
  and set up your throne through all ages.

I will keep my love for him always.

He will say to me: You are my father,
  my God, the rock who saves me.
And I will make him my first-born,
  the highest of the kings of the earth.

I will keep my love for him always.

I will keep my love for him always;
  with him my covenant shall last.
I will establish his dynasty for ever,
  make his throne endure as the heavens.

I will keep my love for him always.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

January 24th : First reading 'Your house and sovereignty will stand secure'A reading from the second book of Samuel 7:4-17

January 24th :   First reading  

'Your house and sovereignty will stand secure'

A reading from the second book of Samuel 7:4-17
The word of the Lord came to Nathan:
  ‘Go and tell my servant David, “Thus the Lord speaks: Are you the man to build me a house to dwell in? I have never stayed in a house from the day I brought the Israelites out of Egypt until today, but have always led a wanderer’s life in a tent. In all my journeying with the whole people of Israel, did I say to any one of the judges of Israel, whom I had appointed as shepherds of Israel my people: Why have you not built me a house of cedar?” This is what you must say to my servant David, “The Lord of Hosts says this: I took you from the pasture, from following the sheep, to be leader of my people Israel; I have been with you on all your expeditions; I have cut off all your enemies before you. I will give you fame as great as the fame of the greatest on earth. I will provide a place for my people Israel; I will plant them there and they shall dwell in that place and never be disturbed again; nor shall the wicked continue to oppress them as they did, in the days when I appointed judges over my people Israel; I will give them rest from all their enemies. The Lord will make you great; the Lord will make you a House. And when your days are ended and you are laid to rest with your ancestors, I will preserve the offspring of your body after you and make his sovereignty secure. (It is he who shall build a house for my name, and I will make his royal throne secure for ever.) I will be a father to him and he a son to me; if he does evil, I will punish him with the rod such as men use, with strokes such as mankind gives. Yet I will not withdraw my favour from him, as I withdrew it from your predecessor. Your House and your sovereignty will always stand secure before me and your throne be established for ever.”’
  Nathan related all these words to David and this whole revelation.

The Word of the Lord.

திங்கள், 22 ஜனவரி, 2024

சனவரி 23 : நற்செய்தி வாசகம்கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

சனவரி 23 :  நற்செய்தி வாசகம்

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35
அக்காலத்தில்

இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 23 : பதிலுரைப் பாடல்திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)பல்லவி: மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.

சனவரி 23 :  பதிலுரைப் பாடல்

திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.
7
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

8
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். - பல்லவி

9
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

10
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

சனவரி 23 : முதல் வாசகம்தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15, 17-19

சனவரி 23 :  முதல் வாசகம்

தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15, 17-19
அந்நாள்களில்

தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.

ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 23rd : Gospel Who are my mother and my brothers? Those that do the will of GodA reading from the Holy Gospel according to St.Mark 3: 31-35

January 23rd :  Gospel  

Who are my mother and my brothers? Those that do the will of God

A reading from the Holy Gospel according to St.Mark 3: 31-35
The mother and brothers of Jesus arrived and, standing outside, sent in a message asking for him. A crowd was sitting round him at the time the message was passed to him, ‘Your mother and brothers and sisters are outside asking for you.’ He replied, ‘Who are my mother and my brothers?’ And looking round at those sitting in a circle about him, he said, ‘Here are my mother and my brothers. Anyone who does the will of God, that person is my brother and sister and mother.’

The Word of the Lord.

January 23rd : Responsorial PsalmPsalm 23(24):7-10 Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

January 23rd :   Responsorial Psalm

Psalm 23(24):7-10 

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.
O gates, lift high your heads;
  grow higher, ancient doors.
  Let him enter, the king of glory!

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

Who is the king of glory?
  The Lord, the mighty, the valiant,
  the Lord, the valiant in war.

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

O gates, lift high your heads;
  grow higher, ancient doors.
  Let him enter, the king of glory!

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

Who is he, the king of glory?
  He, the Lord of armies,
  he is the king of glory.

Who is the king of glory? He, the Lord, he is the king of glory.

Gospel Acclamation Ps118:135

Alleluia, alleluia!

Let your face shine on your servant,
and teach me your decrees.
Alleluia!

January 23rd : First readingDavid dances before the ark of the LordA reading from the second book of Samuel 6:12-15,17-19

January 23rd :  First reading

David dances before the ark of the Lord

A reading from the second book of  Samuel 6:12-15,17-19 
David went and brought the ark of God up from Obed-edom’s house to the Citadel of David with great rejoicing. When the bearers of the ark of the Lord had gone six paces, he sacrificed an ox and a fat sheep. And David danced whirling round before the Lord with all his might, wearing a linen loincloth round him. Thus David and all the House of Israel brought up the ark of the Lord with acclaim and the sound of the horn. They brought the ark of the Lord in and put it in position inside the tent that David had pitched for it; and David offered holocausts before the Lord, and communion sacrifices. And when David had finished offering holocausts and communion sacrifices, he blessed the people in the name of the Lord of Hosts. He then distributed among all the people, among the whole multitude of Israelites, men and women, a roll of bread to each, a portion of dates, and a raisin cake. Then they all went away, each to his own house.

The Word of the Lord.

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

சனவரி 22 : நற்செய்தி வாசகம்சாத்தானின் அழிவு.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

சனவரி 22 :  நற்செய்தி வாசகம்

சாத்தானின் அழிவு.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30
அக்காலத்தில்

எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.