இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 3 பிப்ரவரி, 2024

February 4th : Gospel He cast out devils and cured many who were suffering from diseaseA reading from the Holy Gospel according to St.Mark 1:29-39

February 4th :  Gospel  

He cast out devils and cured many who were suffering from disease

A reading from the Holy Gospel according to St.Mark 1:29-39
On leaving the synagogue, Jesus went with James and John straight to the house of Simon and Andrew. Now Simon’s mother-in-law had gone to bed with fever, and they told him about her straightaway. He went to her, took her by the hand and helped her up. And the fever left her and she began to wait on them.
  That evening, after sunset, they brought to him all who were sick and those who were possessed by devils. The whole town came crowding round the door, and he cured many who were suffering from diseases of one kind or another; he also cast out many devils, but he would not allow them to speak, because they knew who he was.
  In the morning, long before dawn, he got up and left the house, and went off to a lonely place and prayed there. Simon and his companions set out in search of him, and when they found him they said, ‘Everybody is looking for you.’ He answered, ‘Let us go elsewhere, to the neighbouring country towns, so that I can preach there too, because that is why I came.’ And he went all through Galilee, preaching in their synagogues and casting out devils.

The Word of the Lord.

February 4th : Second readingI should be punished if I did not preach the GospelA reading from the first letter of St.Paul to the Corinthians 9:16-19,22-23

February 4th :  Second reading

I should be punished if I did not preach the Gospel

A reading from the first letter of St.Paul to the Corinthians 9:16-19,22-23 
I do not boast of preaching the gospel, since it is a duty which has been laid on me; I should be punished if I did not preach it! If I had chosen this work myself, I might have been paid for it, but as I have not, it is a responsibility which has been put into my hands. Do you know what my reward is? It is this: in my preaching, to be able to offer the Good News free, and not insist on the rights which the gospel gives me.
  So though I am not a slave of any man I have made myself the slave of everyone so as to win as many as I could. For the weak I made myself weak: I made myself all things to all men in order to save some at any cost; and I still do this, for the sake of the gospel, to have a share in its blessings.

The Word of the Lord.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

February 4th : Responsorial PsalmPsalm 146(147):1-6 Praise the Lord who heals the broken-hearted.orAlleluia!

February 4th :  Responsorial Psalm

Psalm 146(147):1-6 

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!
Praise the Lord for he is good;
  sing to our God for he is loving:
  to him our praise is due.

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!

The Lord builds up Jerusalem
  and brings back Israel’s exiles,
he heals the broken-hearted,
  he binds up all their wounds.
He fixes the number of the stars;
  he calls each one by its name.

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!
Our Lord is great and almighty;

  his wisdom can never be measured.
The Lord raises the lowly;
  he humbles the wicked to the dust.

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!

February 4th : First reading My life is but a breathA reading from the book of Job 7:1-4, 6-7

February 4th :  First reading 

My life is but a breath

A reading from the book of Job 7:1-4, 6-7 
Job began to speak:
Is not man’s life on earth nothing more than pressed service,
  his time no better than hired drudgery?
Like the slave, sighing for the shade,
  or the workman with no thought but his wages,
months of delusion I have assigned to me,
  nothing for my own but nights of grief.
Lying in bed I wonder, ‘When will it be day?’
  Risen I think, ‘How slowly evening comes!’
  Restlessly I fret till twilight falls.
Swifter than a weaver’s shuttle my days have passed,
  and vanished, leaving no hope behind.
Remember that my life is but a breath,
  and that my eyes will never again see joy.

The Word of the Lord.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 3 : நற்செய்தி வாசகம்மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

பிப்ரவரி 3 :  நற்செய்தி வாசகம்

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34
அக்காலத்தில்

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 3 : பதிலுரைப் பாடல்திபா 119: 9. 10. 11. 12. 13. 14 (பல்லவி: 12b)பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

பிப்ரவரி 3 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 9. 10. 11. 12. 13. 14 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
9
இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10
முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். - பல்லவி

11
உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12
ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். - பல்லவி

13
உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

பிப்ரவரி 3 : முதல் வாசகம்“உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்” எனச் சாலமோன் செபித்தார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13

பிப்ரவரி 3 :  முதல் வாசகம்

“உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்” எனச் சாலமோன் செபித்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13
அந்நாள்களில்

சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கடவுள் கேட்டார்.

அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 3rd : Gospel They were like sheep without a shepherdA reading from the Holy Gospel according to St.Mark 6: 30-34

February 3rd :  Gospel 

They were like sheep without a shepherd

A reading from the Holy Gospel according to St.Mark 6: 30-34 
The apostles rejoined Jesus and told him all they had done and taught. Then he said to them, ‘You must come away to some lonely place all by yourselves and rest for a while’; for there were so many coming and going that the apostles had no time even to eat. So they went off in a boat to a lonely place where they could be by themselves. But people saw them going, and many could guess where; and from every town they all hurried to the place on foot and reached it before them. So as he stepped ashore he saw a large crowd; and he took pity on them because they were like sheep without a shepherd, and he set himself to teach them at some length.

The Word of the Lord.

February 3rd : Responsorial PsalmPsalm 118(119):9-14 Lord, teach me your statutes.

February 3rd :  Responsorial Psalm

Psalm 118(119):9-14 

Lord, teach me your statutes.
How shall the young remain sinless?
  By obeying your word.
I have sought you with all my heart;
  let me not stray from your commands.

Lord, teach me your statutes.

I treasure your promise in my heart
  lest I sin against you.
Blessed are you, O Lord;
  teach me your statutes.

Lord, teach me your statutes.

With my tongue I have recounted
  the decrees of your lips.
I rejoiced to do your will
  as though all riches were mine.

Lord, teach me your statutes.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

February 3rd : First reading Solomon chooses the gift of wisdom1 Kings 3:4-13

February 3rd :  First reading 

Solomon chooses the gift of wisdom

1 Kings 3:4-13 
King Solomon went to Gibeon to sacrifice there, since that was the greatest of the high places – Solomon offered a thousand holocausts on that altar. At Gibeon the Lord appeared in a dream to Solomon during the night. God said, ‘Ask what you would like me to give you.’ Solomon replied, ‘You showed great kindness to your servant David, my father, when he lived his life before you in faithfulness and justice and integrity of heart; you have continued this great kindness to him by allowing a son of his to sit on his throne today. Now, O Lord my God, you have made your servant king in succession to David my father. But I am a very young man, unskilled in leadership. Your servant finds himself in the midst of this people of yours that you have chosen, a people so many its number cannot be counted or reckoned. Give your servant a heart to understand how to discern between good and evil, for who could govern this people of yours that is so great?’ It pleased the Lord that Solomon should have asked for this. ‘Since you have asked for this’ the Lord said ‘and not asked for long life for yourself or riches or the lives of your enemies, but have asked for a discerning judgement for yourself, here and now I do what you ask. I give you a heart wise and shrewd as none before you has had and none will have after you. What you have not asked I shall give you too: such riches and glory as no other king ever had.’

The Word of the Lord.