இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 15 மார்ச், 2024

மார்ச் 16 : முதல் வாசகம்வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

மார்ச் 16 :  முதல் வாசகம்

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20
‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், ‘மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்’ என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 16th : Gospel The Law does not allow us to pass judgement on a man without hearing himA reading from the Holy Gospel according to St.John 7:40-52

March 16th :  Gospel  

The Law does not allow us to pass judgement on a man without hearing him

A reading from the Holy Gospel according to St.John 7:40-52
Several people who had been listening to Jesus said, ‘Surely he must be the prophet’, and some said, ‘He is the Christ’, but others said, ‘Would the Christ be from Galilee? Does not scripture say that the Christ must be descended from David and come from the town of Bethlehem?’ So the people could not agree about him. Some would have liked to arrest him, but no one actually laid hands on him.
  The police went back to the chief priests and Pharisees who said to them, ‘Why haven’t you brought him?’ The police replied, ‘There has never been anybody who has spoken like him.’ ‘So’ the Pharisees answered ‘you have been led astray as well? Have any of the authorities believed in him? Any of the Pharisees? This rabble knows nothing about the Law – they are damned.’ One of them, Nicodemus – the same man who had come to Jesus earlier – said to them, ‘But surely the Law does not allow us to pass judgement on a man without giving him a hearing and discovering what he is about?’ To this they answered, ‘Are you a Galilean too? Go into the matter, and see for yourself: prophets do not come out of Galilee.’

The Word of the Lord.

March 16th : Responsorial PsalmPsalm 7:2-3,9-12

March 16th :  Responsorial Psalm

Psalm 7:2-3,9-12 
Lord God, I take refuge in you.

Lord God, I take refuge in you.
  From my pursuer save me and rescue me,
lest he tear me to pieces like a lion
  and drag me off with no one to rescue me.

Lord God, I take refuge in you.

Give judgement for me, Lord; I am just
  and innocent of heart.
Put an end to the evil of the wicked!
Make the just stand firm,
  you who test mind and heart,
  O just God!

Lord God, I take refuge in you.

God is the shield that protects me,
  who saves the upright of heart.
God is a just judge
  slow to anger;
  but he threatens the wicked every day.

Lord God, I take refuge in you.

Gospel Acclamation Ezk33:11

Praise and honour to you, Lord Jesus!
I take pleasure, not in the death of a wicked man
– it is the Lord who speaks –
but in the turning back of a wicked man
who changes his ways to win life.
Praise and honour to you, Lord Jesus!

March 16th : First reading 'Let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten'A reading from the book of Jeremiah 11:18-20

March 16th :  First reading 

'Let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten'

A reading from the book of Jeremiah 11:18-20
The Lord revealed it to me; I was warned. O Lord, that was when you opened my eyes to their scheming. I for my part was like a trustful lamb being led to the slaughter-house, not knowing the schemes they were plotting against me, ‘Let us destroy the tree in its strength, let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten!’
But you, the Lord of Hosts, who pronounce a just sentence,
who probe the loins and heart,
let me see the vengeance you will take on them,
for I have committed my cause to you.

The Word of the Lord.

வியாழன், 14 மார்ச், 2024

மார்ச் 15 : நற்செய்தி வாசகம்இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30

மார்ச் 15 : நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30
அக்காலத்தில்

இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.

எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக்கொண்டனர். ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மார்ச் 15 : பதிலுரைப் பாடல்திபா 34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: 18a)பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

மார்ச் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: 18a)

பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.
16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி

18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - பல்லவி

20
அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
22
ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.'

மார்ச் 15 : முதல் வாசகம்இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22

மார்ச் 15 :  முதல் வாசகம்

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22
இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.

அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’

இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 15th : GospelThey would have arrested him, but his time had not yet comeA reading from the Holy Gospel according to St.John 7:1-2,10,25-30

March 15th : Gospel

They would have arrested him, but his time had not yet come

A reading from the Holy Gospel according to St.John 7:1-2,10,25-30 
Jesus stayed in Galilee; he could not stay in Judaea, because the Jews were out to kill him.
  As the Jewish feast of Tabernacles drew near, after his brothers had left for the festival, he went up as well, but quite privately, without drawing attention to himself. Meanwhile some of the people of Jerusalem were saying, ‘Isn’t this the man they want to kill? And here he is, speaking freely, and they have nothing to say to him! Can it be true the authorities have made up their minds that he is the Christ? Yet we all know where he comes from, but when the Christ appears no one will know where he comes from.’
  Then, as Jesus taught in the Temple, he cried out:
‘Yes, you know me
and you know where I came from.
Yet I have not come of myself:
no, there is one who sent me
and I really come from him,
and you do not know him,
but I know him because I have come from him
and it was he who sent me.’
They would have arrested him then, but because his time had not yet come no one laid a hand on him.

The Word of the Lord.

March 15th : Responsorial PsalmPsalm 33(34):16,18,19-21,23 The Lord is close to the broken-hearted.

March 15th :  Responsorial Psalm

Psalm 33(34):16,18,19-21,23 

The Lord is close to the broken-hearted.
The Lord turns his face against the wicked
  to destroy their remembrance from the earth.
The just call and the Lord hears
  and rescues them in all their distress.

The Lord is close to the broken-hearted.

The Lord is close to the broken-hearted;
  those whose spirit is crushed he will save.
Many are the trials of the just man
  but from them all the Lord will rescue him.

The Lord is close to the broken-hearted.

He will keep guard over all his bones,
  not one of his bones shall be broken.
The Lord ransoms the souls of his servants.
  Those who hide in him shall not be condemned.

The Lord is close to the broken-hearted.

Gospel Acclamation Joel2:12-13

Praise to you, O Christ, king of eternal glory!
Now, now – it is the Lord who speaks –
come back to me with all your heart,
for I am all tenderness and compassion.
Praise to you, O Christ, king of eternal glory!

March 15th : First reading Let us lie in wait for the virtuous man and condemn him to a shameful deathA reading from the book of Wisdom 2:1,12-22

March 15th :  First reading 

Let us lie in wait for the virtuous man and condemn him to a shameful death

A reading from the book of Wisdom 2:1,12-22
The godless say to themselves, with their misguided reasoning:
‘Our life is short and dreary,
nor is there any relief when man’s end comes,
nor is anyone known who can give release from Hades.
Let us lie in wait for the virtuous man, since he annoys us
and opposes our way of life,
reproaches us for our breaches of the law
and accuses us of playing false to our upbringing.
He claims to have knowledge of God,
and calls himself a son of the Lord.
Before us he stands, a reproof to our way of thinking,
the very sight of him weighs our spirits down;
his way of life is not like other men’s,
the paths he treads are unfamiliar.
In his opinion we are counterfeit;
he holds aloof from our doings as though from filth;
he proclaims the final end of the virtuous as happy
and boasts of having God for his father.
Let us see if what he says is true,
let us observe what kind of end he himself will have.
If the virtuous man is God’s son, God will take his part
and rescue him from the clutches of his enemies.
Let us test him with cruelty and with torture,
and thus explore this gentleness of his
and put his endurance to the proof.
Let us condemn him to a shameful death
since he will be looked after – we have his word for it.’
This is the way they reason, but they are misled,
their malice makes them blind.
They do not know the hidden things of God,
they have no hope that holiness will be rewarded,
they can see no reward for blameless souls.

The Word of the Lord.