இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 21 மார்ச், 2024

மார்ச் 22 : முதல் வாசகம்ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

மார்ச் 22 :  முதல் வாசகம்

ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13
அந்நாள்களில்

எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!’ என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 22nd : Gospel They wanted to stone Jesus, but he eluded themA reading from the Holy Gospel according to St.John 10: 31-42

March 22nd :  Gospel  

They wanted to stone Jesus, but he eluded them

A reading from the Holy Gospel according to St.John 10: 31-42
The Jews fetched stones to stone him, so Jesus said to them, ‘I have done many good works for you to see, works from my Father; for which of these are you stoning me?’ The Jews answered him, ‘We are not stoning you for doing a good work but for blasphemy: you are only a man and you claim to be God.’ Jesus answered:
‘Is it not written in your Law:
I said, you are gods?
So the Law uses the word gods
of those to whom the word of God was addressed,
and scripture cannot be rejected.
Yet you say to someone the Father has consecrated and sent into the world,
“You are blaspheming,”
because he says, “I am the son of God.”
If I am not doing my Father’s work,
there is no need to believe me;
but if I am doing it,
then even if you refuse to believe in me,
at least believe in the work I do;
then you will know for sure
that the Father is in me and I am in the Father.’
They wanted to arrest him then, but he eluded them.
  He went back again to the far side of the Jordan to stay in the district where John had once been baptising. Many people who came to him there said, ‘John gave no signs, but all he said about this man was true’; and many of them believed in him.

The Word of the Lord.

March 22nd : Responsorial PsalmPsalm 17(18):2-7 In my anguish I called to the Lord, and he heard my voice.

March 22nd :  Responsorial Psalm

Psalm 17(18):2-7 

In my anguish I called to the Lord, and he heard my voice.
I love you, Lord, my strength,
  my rock, my fortress, my saviour.
My God is the rock where I take refuge;
  my shield, my mighty help, my stronghold.
The Lord is worthy of all praise,
  when I call I am saved from my foes.

In my anguish I called to the Lord, and he heard my voice.

The waves of death rose about me;
  the torrents of destruction assailed me;
the snares of the grave entangled me;
  the traps of death confronted me.

In my anguish I called to the Lord, and he heard my voice.

In my anguish I called to the Lord;
  I cried to God for help.
From his temple he heard my voice;
  my cry came to his ears.

In my anguish I called to the Lord, and he heard my voice.

Gospel Acclamation Mt4:17

Glory to you, O Christ, you are the Word of God!
Repent, says the Lord,
for the kingdom of heaven is close at hand.
Glory to you, O Christ, you are the Word of God!

March 22nd : First reading He has delivered the soul of the needy from the hands of evil menA reading from the book of Jeremiah 20:10-13

March 22nd :  First reading 

He has delivered the soul of the needy from the hands of evil men

A reading from the book of Jeremiah 20:10-13
Jeremiah said:
I hear so many disparaging me,
‘“Terror from every side!”
Denounce him! Let us denounce him!’
All those who used to be my friends
watched for my downfall,
‘Perhaps he will be seduced into error.
Then we will master him
and take our revenge!’
But the Lord is at my side, a mighty hero;
my opponents will stumble, mastered,
confounded by their failure;
everlasting, unforgettable disgrace will be theirs.
But you, O Lord of Hosts, you who probe with justice,
who scrutinise the loins and heart,
let me see the vengeance you will take on them,
for I have committed my cause to you.
Sing to the Lord,
praise the Lord,
for he has delivered the soul of the needy
from the hands of evil men.

The Word of the Lord.

புதன், 20 மார்ச், 2024

மார்ச் 21 : நற்செய்தி வாசகம்உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

மார்ச் 21 :  நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59
அக்காலத்தில்

இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.

இயேசு மறுமொழியாக, “நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார்.

யூதர்கள் இயேசுவை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மார்ச் 21 : பதிலுரைப் பாடல்திபா 105: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

மார்ச் 21 :  பதிலுரைப் பாடல்

திபா 105: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 8b, 7b

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

மார்ச் 21 : முதல் வாசகம்எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9

மார்ச் 21 :  முதல் வாசகம்

எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9
அந்நாள்களில்

ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். இனி உன் பெயர் ஆபிராம் அன்று; ‘ஆபிரகாம்’ என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.

இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 21st : Gospel Your father Abraham saw my Day and was gladA reading from the Holy Gospel according to St.John 8: 51-59

March 21st :  Gospel 

Your father Abraham saw my Day and was glad

A reading from the Holy Gospel according to St.John 8: 51-59 
Jesus said to the Jews:
‘I tell you most solemnly,
whoever keeps my word
will never see death.’
The Jews said, ‘Now we know for certain that you are possessed. Abraham is dead, and the prophets are dead, and yet you say, “Whoever keeps my word will never know the taste of death.” Are you greater than our father Abraham, who is dead? The prophets are dead too. Who are you claiming to be?’ Jesus answered:
‘If I were to seek my own glory
that would be no glory at all;
my glory is conferred by the Father,
by the one of whom you say, “He is our God”
although you do not know him.
But I know him,
and if I were to say: I do not know him,
I should be a liar, as you are liars yourselves.
But I do know him, and I faithfully keep his word.
Your father Abraham rejoiced
to think that he would see my Day;
he saw it and was glad.’
The Jews then said, ‘You are not fifty yet, and you have seen Abraham!’ Jesus replied:
‘I tell you most solemnly,
before Abraham ever was,
I Am.’
At this they picked up stones to throw at him; but Jesus hid himself and left the Temple.

The Word of the Lord.

March 21st : Responsorial PsalmPsalm 104(105):4-9 The Lord remembers his covenant for ever.

March 21st :  Responsorial Psalm

Psalm 104(105):4-9 

The Lord remembers his covenant for ever.
Consider the Lord and his strength;
  constantly seek his face.
Remember the wonders he has done,
  his miracles, the judgements he spoke.

The Lord remembers his covenant for ever.

O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.

He remembers his covenant for ever,
  his promise for a thousand generations,
the covenant he made with Abraham,
  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.

Gospel Acclamation cf.Jn6:63,68

Glory and praise to you, O Christ!
Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Glory and praise to you, O Christ!

March 21st : First reading Abraham, the father of a multitude of nationsA reading from the book of Genesis 17:3-9

March 21st :  First reading 

Abraham, the father of a multitude of nations

A reading from the book of Genesis 17:3-9 
Abram bowed to the ground and God said this to him, ‘Here now is my covenant with you: you shall become the father of a multitude of nations. You shall no longer be called Abram; your name shall be Abraham, for I make you father of a multitude of nations. I will make you most fruitful. I will make you into nations, and your issue shall be kings. I will establish my Covenant between myself and you, and your descendants after you, generation after generation, a Covenant in perpetuity, to be your God and the God of your descendants after you. I will give to you and to your descendants after you the land you are living in, the whole land of Canaan, to own in perpetuity, and I will be your God.
  ‘You on your part shall maintain my Covenant, yourself and your descendants after you, generation after generation.’

The Word of the Lord.