இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 25 மார்ச், 2024

மார்ச் 26 : முதல் வாசகம்உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

மார்ச் 26 :  முதல் வாசகம்

உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6
தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார்.

அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார். நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது:

யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 26th : Gospel'What you are going to do, do quickly'A reading from the Holy Gospel according to St.John 13:21-33,36-38

March 26th :  Gospel

'What you are going to do, do quickly'

A reading from the Holy Gospel according to St.John 13:21-33,36-38 
While at supper with his disciples, Jesus was troubled in spirit and declared, ‘I tell you most solemnly, one of you will betray me.’ The disciples looked at one another, wondering which he meant. The disciple Jesus loved was reclining next to Jesus; Simon Peter signed to him and said, ‘Ask who it is he means’, so leaning back on Jesus’ breast he said, ‘Who is it, Lord?’ ‘It is the one’ replied Jesus ‘to whom I give the piece of bread that I shall dip in the dish.’ He dipped the piece of bread and gave it to Judas son of Simon Iscariot. At that instant, after Judas had taken the bread, Satan entered him. Jesus then said, ‘What you are going to do, do quickly.’ None of the others at table understood the reason he said this. Since Judas had charge of the common fund, some of them thought Jesus was telling him, ‘Buy what we need for the festival’, or telling him to give something to the poor. As soon as Judas had taken the piece of bread he went out. Night had fallen.
  When he had gone Jesus said:
‘Now has the Son of Man been glorified,
and in him God has been glorified.
If God has been glorified in him,
God will in turn glorify him in himself,
and will glorify him very soon.
‘My little children,
I shall not be with you much longer.
You will look for me,
And, as I told the Jews,
where I am going, you cannot come.’
Simon Peter said, ‘Lord, where are you going?’ Jesus replied, ‘Where I am going you cannot follow me now; you will follow me later.’ Peter said to him, ‘Why can’t I follow you now? I will lay down my life for you.’ ‘Lay down your life for me?’ answered Jesus. ‘I tell you most solemnly, before the cock crows you will have disowned me three times.’

The Word of the Lord.

March 26th : Responsorial PsalmPsalm 70(71):1-6,15,17

March 26th :  Responsorial Psalm

Psalm 70(71):1-6,15,17 

My lips will tell of your help.
In you, O Lord, I take refuge;
  let me never be put to shame.
In your justice rescue me, free me:
  pay heed to me and save me.

My lips will tell of your help.

Be a rock where I can take refuge,
  a mighty stronghold to save me;
  for you are my rock, my stronghold.
Free me from the hand of the wicked.

My lips will tell of your help.

It is you, O Lord, who are my hope,
  my trust, O Lord, since my youth.
On you I have leaned from my birth,
  from my mother’s womb you have been my help.

My lips will tell of your help.

My lips will tell of your justice
  and day by day of your help.
O God, you have taught me from my youth
  and I proclaim your wonders still.

My lips will tell of your help.

Gospel Acclamation 

Glory and praise to you, O Christ!
Hail to you, our King!
Obedient to the Father, you were led to your crucifixion
as a meek lamb is led to the slaughter.
Glory and praise to you, O Christ!

March 26th : First reading I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earthA reading from the book of Isaiah 49:1-6

March 26th : First reading  

I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earth

A reading from the book of Isaiah 49:1-6
Islands, listen to me,
pay attention, remotest peoples.
The Lord called me before I was born,
from my mother’s womb he pronounced my name.
He made my mouth a sharp sword,
and hid me in the shadow of his hand.
He made me into a sharpened arrow,
and concealed me in his quiver.
He said to me, ‘You are my servant (Israel)
in whom I shall be glorified’;
while I was thinking, ‘I have toiled in vain,
I have exhausted myself for nothing’;
and all the while my cause was with the Lord,
my reward with my God.
I was honoured in the eyes of the Lord,
my God was my strength.
And now the Lord has spoken,
he who formed me in the womb to be his servant,
to bring Jacob back to him,
to gather Israel to him:
‘It is not enough for you to be my servant,
to restore the tribes of Jacob and bring back the survivors of Israel;
I will make you the light of the nations
so that my salvation may reach to the ends of the earth.’

The Word of the Lord.

ஞாயிறு, 24 மார்ச், 2024

மார்ச் 25 : நற்செய்தி வாசகம்மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11

மார்ச் 25 :  நற்செய்தி வாசகம்

மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.

இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார்.

இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மார்ச் 25 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 2. 3. 13-14 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

மார்ச் 25 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 2. 3. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

2
தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். - பல்லவி

3
எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.

மார்ச் 25 : முதல் வாசகம்அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7

மார்ச் 25 :  முதல் வாசகம்

அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7
ஆண்டவர் கூறுவது:

இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL“Let her observe this custom in view of the day of my burial! » (Jn 12, 1-11)Praise be to you, Lord,King of eternal glory!Hail, O Christ, our King:you alone have pity on our errors.Praise be to you, Lord,King of eternal glory!Gospel of Jesus Christ according to Saint JohnSix days before the Passover,Jesus came to Bethany where Lazarus lived,whom he had raised from the dead.          A meal was given in honor of Jesus.Martha was serving,Lazarus was among the guests with Jesus.Now, Mary had taken a pound of very pure and very valuable           perfume ;she spread the perfume on Jesus' feet,which she wiped with her hair;the house was filled with the smell of perfume.          Judas Iscariot, one of his disciples,the one who was going to betray him,then said:                   “Why was this perfume not soldfor three hundred pieces of silver,which they would have given to the poor? »          He spoke thus, not out of concern for the poor,but because he was a thief:as he held the common purse,he took what was put into it.          Jesus said to her:“Let her observe this customfor the day of my burial!                   You will always have poor people with you,but you will not always have me. »          Now a great crowd of Jews heard that Jesus was there,and they came, not only for Jesus' sake,but also to see this Lazaruswhom he had raised from the dead.          The chief priests then decidedto kill Lazarus also,          because many Jews, because of him,were going away and believing in Jesus.                        – Let us acclaim the Word of God.

GOSPEL

“Let her observe this custom in view of the day of my burial! » (Jn 12, 1-11)

Praise be to you, Lord,
King of eternal glory!
Hail, O Christ, our King:
you alone have pity on our errors.
Praise be to you, Lord,
King of eternal glory!

Gospel of Jesus Christ according to Saint John

Six days before the Passover,
Jesus came to Bethany where Lazarus lived,
whom he had raised from the dead.
          A meal was given in honor of Jesus.
Martha was serving,
Lazarus was among the guests with Jesus.


Now, Mary had taken a pound of very pure and very valuable           perfume ;
she spread the perfume on Jesus' feet,
which she wiped with her hair;
the house was filled with the smell of perfume.
          Judas Iscariot, one of his disciples,
the one who was going to betray him,
then said:
                   “Why was this perfume not sold
for three hundred pieces of silver,
which they would have given to the poor? »
          He spoke thus, not out of concern for the poor,
but because he was a thief:
as he held the common purse,
he took what was put into it.
          Jesus said to her:
“Let her observe this custom
for the day of my burial!
                   You will always have poor people with you,
but you will not always have me. »

          Now a great crowd of Jews heard that Jesus was there,
and they came, not only for Jesus' sake,
but also to see this Lazarus
whom he had raised from the dead.
          The chief priests then decided
to kill Lazarus also,
          because many Jews, because of him,
were going away and believing in Jesus.

                        – Let us acclaim the Word of God.
Praise be to you, Lord,
King of eternal glory!
Hail, O Christ, our King:
you alone have pity on our errors.
Praise be to you, Lord,
King of eternal glory!

Gospel of Jesus Christ according to Saint John

Six days before the Passover,
Jesus came to Bethany where Lazarus lived,
whom he had raised from the dead.
          A meal was given in honor of Jesus.
Martha was serving,
Lazarus was among the guests with Jesus.


Now, Mary had taken a pound of very pure and very valuable           perfume ;
she spread the perfume on Jesus' feet,
which she wiped with her hair;
the house was filled with the smell of perfume.
          Judas Iscariot, one of his disciples,
the one who was going to betray him,
then said:
                   “Why was this perfume not sold
for three hundred pieces of silver,
which they would have given to the poor? »
          He spoke thus, not out of concern for the poor,
but because he was a thief:
as he held the common purse,
he took what was put into it.
          Jesus said to her:
“Let her observe this custom
for the day of my burial!
                   You will always have poor people with you,
but you will not always have me. »

          Now a great crowd of Jews heard that Jesus was there,
and they came, not only for Jesus' sake,
but also to see this Lazarus
whom he had raised from the dead.
          The chief priests then decided
to kill Lazarus also,
          because many Jews, because of him,
were going away and believing in Jesus.

                        – Let us acclaim the Word of God.

PSALM(26 (27), 1, 2, 3, 13-14)R/ The Lord is my light and my salvation. (26, 1a)

PSALM

(26 (27), 1, 2, 3, 13-14)

R/ The Lord is my light and my salvation.      (26, 1a)
The Lord is my light and my salvation;
Who would I fear?
The Lord is the bulwark of my life;
before whom would I tremble?

If the wicked come against me
to tear me apart,
it is they, my enemies, my adversaries,
who lose their footing and succumb.

Let an army deploy before me,
my heart is without fear;
that the battle begins against me,
I remain confident.

I am sure, I will see the goodness of the Lord
in the land of the living.
“Hope on the Lord, be strong and take courage;
hope in the Lord. »

MARCH 25, 2024 Holy Monday —FIRST READING “He will not cry, he will not make his voice heard outside” (Is 42, 1-7)

MARCH 25, 2024

 Holy Monday —

FIRST READING 

“He will not cry, he will not make his voice heard outside” (Is 42, 1-7)
Reading the book of the prophet Isaiah

Thus says the Lord:
                   “Here is my servant whom I uphold,
my chosen one who has all my favor.
I have placed my spirit on him;
to the nations he will proclaim right.
                   He will not shout, he will not raise his voice,
he will not make his voice heard outside.
                   He will not break a reed that bends,
he will not quench a wick that fades,
he will proclaim justice in truth.
                   He will not falter, he will not waver,
until he establishes right on the earth,
and the distant isles
long to receive his laws. »

          Thus says God, the Lord,
who creates the heavens and spreads them out,
who establishes the earth and its produce;
he gives breath to the people who inhabit it,
and spirit to those who travel through it:
                   “I, the Lord, have called you according to righteousness;
            I will take you by the hand, I will shape you,
I will make you the covenant of the people,
the light of the nations:
                   you will open the eyes of the blind,
you will bring out the captives from their prison,
and from their dungeon those who dwell in darkness. »

                        – Word of the Lord.