இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 13 ஏப்ரல், 2024

April 14th : Gospel It is written that the Christ would suffer and on the third day rise from the deadA reading from the Holy Gospel according to St.Luke 24: 35-48

April 14th :  Gospel  

It is written that the Christ would suffer and on the third day rise from the dead

A reading from the Holy Gospel according to St.Luke 24: 35-48
The disciples told their story of what had happened on the road and how they had recognised Jesus at the breaking of bread.
  They were still talking about all this when Jesus himself stood among them and said to them, ‘Peace be with you!’ In a state of alarm and fright, they thought they were seeing a ghost. But he said, ‘Why are you so agitated, and why are these doubts rising in your hearts? Look at my hands and feet; yes, it is I indeed. Touch me and see for yourselves; a ghost has no flesh and bones as you can see I have.’ And as he said this he showed them his hands and feet. Their joy was so great that they still could not believe it, and they stood there dumbfounded; so he said to them, ‘Have you anything here to eat?’ And they offered him a piece of grilled fish, which he took and ate before their eyes.
  Then he told them, ‘This is what I meant when I said, while I was still with you, that everything written about me in the Law of Moses, in the Prophets and in the Psalms has to be fulfilled.’ He then opened their minds to understand the scriptures, and he said to them, ‘So you see how it is written that the Christ would suffer and on the third day rise from the dead, and that, in his name, repentance for the forgiveness of sins would be preached to all the nations, beginning from Jerusalem. You are witnesses to this.’

The Word of the Lord.

April 14th : Second reading Jesus Christ is the sacrifice that takes our sins away, and the world'sA reading from the first letter of St.John 2:1-5

April 14th :  Second reading 

Jesus Christ is the sacrifice that takes our sins away, and the world's

A reading from the first letter of St.John 2:1-5
I am writing this, my children,
to stop you sinning;
but if anyone should sin,
we have our advocate with the Father,
Jesus Christ, who is just;
he is the sacrifice that takes our sins away,
and not only ours,
but the whole world’s.
We can be sure that we know God
only by keeping his commandments.
Anyone who says, ‘I know him’,
and does not keep his commandments,
is a liar,
refusing to admit the truth.
But when anyone does obey what he has said,
God’s love comes to perfection in him.

The Word of the Lord.

Gospel Acclamation  cf.Lk24:32

Alleluia, alleluia!
Lord Jesus, explain the Scriptures to us.
Make our hearts burn within us as you talk to us.
Alleluia!

April 14th : Responsorial Psalm Psalm 4:2,4,7,9 Lift up the light of your face on us, O Lord.orAlleluia!

April 14th :  Responsorial Psalm 

Psalm 4:2,4,7,9 

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!
When I call, answer me, O God of justice;
  from anguish you released me, have mercy and hear me!

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

It is the Lord who grants favours to those whom he loves;
  the Lord hears me whenever I call him.

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

‘What can bring us happiness?’ many say.
  Lift up the light of your face on us, O Lord.

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

I will lie down in peace and sleep comes at once
  for you alone, Lord, make me dwell in safety.

Lift up the light of your face on us, O Lord.
or
Alleluia!

April 14th : First readingYou killed the prince of life: God, however, raised him from the deadA reading from the Acts of Apostles 3: 13-15,17-19

April 14th : First reading

You killed the prince of life: God, however, raised him from the dead

A reading from the Acts of Apostles 3: 13-15,17-19 
Peter said to the people: ‘You are Israelites, and it is the God of Abraham, Isaac and Jacob, the God of our ancestors, who has glorified his servant Jesus, the same Jesus you handed over and then disowned in the presence of Pilate after Pilate had decided to release him. It was you who accused the Holy One, the Just One, you who demanded the reprieve of a murderer while you killed the prince of life. God, however, raised him from the dead, and to that fact we are the witnesses.
  ‘Now I know, brothers, that neither you nor your leaders had any idea what you were really doing; this was the way God carried out what he had foretold, when he said through all his prophets that his Christ would suffer. Now you must repent and turn to God, so that your sins may be wiped out.’

The Word of the Lord.

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

ஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

ஏப்ரல் 13 :  நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.

அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள். இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)

ஏப்ரல் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

அல்லது: அல்லேலூயா.

1
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி

4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா

ஏப்ரல் 13 : முதல் வாசகம்நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

ஏப்ரல் 13 :  முதல் வாசகம்

நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7
அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 13th : Gospel They saw Jesus walking on the lakeA Reading from the Holy Gospel according to St.John 6:16-21

April 13th :  Gospel 

They saw Jesus walking on the lake

A Reading from the Holy Gospel according to St.John 6:16-21 
In the evening the disciples went down to the shore of the lake and got into a boat to make for Capernaum on the other side of the lake. It was getting dark by now and Jesus had still not rejoined them. The wind was strong, and the sea was getting rough. They had rowed three or four miles when they saw Jesus walking on the lake and coming towards the boat. This frightened them, but he said, ‘It is I. Do not be afraid.’ They were for taking him into the boat, but in no time it reached the shore at the place they were making for.

The Word of the Lord.

April 13th : Responsorial PsalmPsalm 32(33):1-2,4-5,18-19 May your love be upon us, O Lord, as we place all our hope in you.orAlleluia!

April 13th :  Responsorial Psalm

Psalm 32(33):1-2,4-5,18-19 

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!
Ring out your joy to the Lord, O you just;
  for praise is fitting for loyal hearts.
Give thanks to the Lord upon the harp,
  with a ten-stringed lute sing him songs.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!

For the word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

May your love be upon us, O Lord, as we place all our hope in you.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ, having been raised from the dead, will never die again.
Death has no power over him any more.
Alleluia!

April 13th : First Reading They elected seven men full of the Holy SpiritA Reading from the Acts of Apostles 6:1-7

April 13th :  First Reading 

They elected seven men full of the Holy Spirit

A Reading from the Acts of Apostles 6:1-7 
About this time, when the number of disciples was increasing, the Hellenists made a complaint against the Hebrews: in the daily distribution their own widows were being overlooked. So the Twelve called a full meeting of the disciples and addressed them, ‘It would not be right for us to neglect the word of God so as to give out food; you, brothers, must select from among yourselves seven men of good reputation, filled with the Spirit and with wisdom; we will hand over this duty to them, and continue to devote ourselves to prayer and to the service of the word.’ The whole assembly approved of this proposal and elected Stephen, a man full of faith and of the Holy Spirit, together with Philip, Prochorus, Nicanor, Timon, Parmenas, and Nicolaus of Antioch, a convert to Judaism. They presented these to the apostles, who prayed and laid their hands on them.
  The word of the Lord continued to spread: the number of disciples in Jerusalem was greatly increased, and a large group of priests made their submission to the faith.

The Word of the Lord.