இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 4 மே, 2024

May 5th : Gospel You are my friends if you do what I command you.A Reading from the Holy Gospel according to St. John 15: 9-17

May 5th :  Gospel 

You are my friends if you do what I command you.

A Reading from the Holy Gospel according to St. John 15: 9-17 
Jesus said to his disciples:
‘As the Father has loved me,
so I have loved you.
Remain in my love.
If you keep my commandments
you will remain in my love,
just as I have kept my Father’s commandments
and remain in his love.
I have told you this
so that my own joy may be in you
and your joy be complete.
This is my commandment:
love one another, as I have loved you.
A man can have no greater love
than to lay down his life for his friends.
You are my friends,
if you do what I command you.
I shall not call you servants any more,
because a servant does not know
his master’s business;
I call you friends,
because I have made known to you
everything I have learnt from my Father.
You did not choose me:
no, I chose you;
and I commissioned you
to go out and to bear fruit,
fruit that will last;
and then the Father will give you
anything you ask him in my name.
What I command you
is to love one another.’

The Gospel of the Lord.

May 5th : Second Reading Let us love one another, since love comes from GodA reading from the first letter of St.John 4:7-10

May 5th :   Second Reading 

Let us love one another, since love comes from God

A reading from the first letter of St.John 4:7-10 
My dear people,
let us love one another
since love comes from God
and everyone who loves is begotten by God and knows God.
Anyone who fails to love can never have known God,
because God is love.
God’s love for us was revealed
when God sent into the world his only Son
so that we could have life through him;
this is the love I mean:
not our love for God,
but God’s love for us when he sent his Son
to be the sacrifice that takes our sins away.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

Jesus said: ‘If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.’
Alleluia!

May 5th : Responsorial PsalmPsalm 97(98):1-4 The Lord has shown his salvation to the nations.or Alleluia!

May 5th :   Responsorial Psalm

Psalm 97(98):1-4 

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

May 5th : First ReadingThe pagans have received the Holy Spirit just as much as we have.A reading from the Acts of Apotles 10 :25-26,34-35,44-48

May 5th :  First Reading

The pagans have received the Holy Spirit just as much as we have.

A reading from the Acts of Apotles 10 :25-26,34-35,44-48 
As Peter reached the house Cornelius went out to meet him, knelt at his feet and prostrated himself. But Peter helped him up. ‘Stand up,’ he said ‘I am only a man after all!’
  Then Peter addressed them: ‘The truth I have now come to realise’ he said ‘is that God does not have favourites, but that anybody of any nationality who fears God and does what is right is acceptable to him.’
  While Peter was still speaking the Holy Spirit came down on all the listeners. Jewish believers who had accompanied Peter were all astonished that the gift of the Holy Spirit should be poured out on the pagans too, since they could hear them speaking strange languages and proclaiming the greatness of God. Peter himself then said, ‘Could anyone refuse the water of baptism to these people, now they have received the Holy Spirit just as much as we have?’ He then gave orders for them to be baptised in the name of Jesus Christ. Afterwards they begged him to stay on for some days.

The Word of the Lord.

வெள்ளி, 3 மே, 2024

மே 4 : நற்செய்தி வாசகம்நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

மே 4 : நற்செய்தி வாசகம்

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 4 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

மே 4 :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
அல்லது: அல்லேலூயா.

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.

மே 4 : முதல் வாசகம்மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

மே 4 :  முதல் வாசகம்

மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10
அந்நாள்களில்

பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.

அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.

பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.

பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 4th : Gospel The world hated me before it hated youA Reading from the Holy Gospel according to St.John 15: 18-21

May 4th :  Gospel 

The world hated me before it hated you

A Reading from the Holy Gospel according to St.John 15: 18-21 
Jesus said to his disciples:
‘If the world hates you,
remember that it hated me before you.
If you belonged to the world,
the world would love you as its own;
but because you do not belong to the world,
because my choice withdrew you from the world,
therefore the world hates you.
Remember the words I said to you: A servant is not greater than his master.
If they persecuted me, they will persecute you too;
if they kept my word, they will keep yours as well.
But it will be on my account that they will do all this,
because they do not know the one who sent me.’

The Word of the Lord.

May 4th : Responsorial PsalmPsalm 99(100):1-3,5 Cry out with joy to the Lord, all the earth.orAlleluia!

May 4th :  Responsorial Psalm

Psalm 99(100):1-3,5 

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!
Cry out with joy to the Lord, all the earth.
  Serve the Lord with gladness.
  Come before him, singing for joy.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Know that he, the Lord, is God.
  He made us, we belong to him,
  we are his people, the sheep of his flock.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Indeed, how good is the Lord,
  eternal his merciful love.
  He is faithful from age to age.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

The Lord, who hung for us upon the tree,
has risen from the tomb.
Alleluia!

May 4th : First Reading 'Come across to Macedonia and help us'A Reading from the Acts of Apostles 16:1-10

May 4th :  First Reading 

'Come across to Macedonia and help us'

A Reading from the Acts of Apostles 16:1-10 
From Cilicia Paul went to Derbe, and then on to Lystra. Here there was a disciple called Timothy, whose mother was a Jewess who had become a believer; but his father was a Greek. The brothers at Lystra and Iconium spoke well of Timothy, and Paul, who wanted to have him as a travelling companion, had him circumcised. This was on account of the Jews in the locality where everyone knew his father was a Greek.
  As they visited one town after another, they passed on the decisions reached by the apostles and elders in Jerusalem, with instructions to respect them.
  So the churches grew strong in the faith, as well as growing daily in numbers.
  They travelled through Phrygia and the Galatian country, having been told by the Holy Spirit not to preach the word in Asia. When they reached the frontier of Mysia they thought to cross it into Bithynia, but as the Spirit of Jesus would not allow them, they went through Mysia and came down to Troas.
  One night Paul had a vision: a Macedonian appeared and appealed to him in these words, ‘Come across to Macedonia and help us.’ Once he had seen this vision we lost no time in arranging a passage to Macedonia, convinced that God had called us to bring them the Good News.

The Word of the Lord.