இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 28 மே, 2024

May 29th : Gospel The Son of Man came to give his life as a ransom for manyA reading from the Holy Gospel according to St.Mark 10: 32-45

May 29th :  Gospel  

The Son of Man came to give his life as a ransom for many

A reading from the Holy Gospel according to St.Mark 10: 32-45
The disciples were on the road, going up to Jerusalem; Jesus was walking on ahead of them; they were in a daze, and those who followed were apprehensive. Once more taking the Twelve aside he began to tell them what was going to happen to him: ‘Now we are going up to Jerusalem, and the Son of Man is about to be handed over to the chief priests and the scribes. They will condemn him to death and will hand him over to the pagans, who will mock him and spit at him and scourge him and put him to death; and after three days he will rise again.’
  James and John, the sons of Zebedee, approached him. ‘Master,’ they said to him ‘we want you to do us a favour.’ He said to them, ‘What is it you want me to do for you?’ They said to him, ‘Allow us to sit one at your right hand and the other at your left in your glory.’ ‘You do not know what you are asking’ Jesus said to them. ‘Can you drink the cup that I must drink, or be baptised with the baptism with which I must be baptised?’ They replied, ‘We can.’ Jesus said to them, ‘The cup that I must drink you shall drink, and with the baptism with which I must be baptised you shall be baptised, but as for seats at my right hand or my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted.’
  When the other ten heard this they began to feel indignant with James and John, so Jesus called them to him and said to them, ‘You know that among the pagans their so-called rulers lord it over them, and their great men make their authority felt. This is not to happen among you. No; anyone who wants to become great among you must be your servant, and anyone who wants to be first among you must be slave to all. For the Son of Man himself did not come to be served but to serve, and to give his life as a ransom for many.’

The Word of the Lord.

May 29th : Responsorial PsalmPsalm 147:12-15,19-20 O praise the Lord, Jerusalem!orAlleluia!

May 29th :  Responsorial Psalm

Psalm 147:12-15,19-20 

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!
O praise the Lord, Jerusalem!
  Zion, praise your God!
He has strengthened the bars of your gates
  he has blessed the children within you.

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!

He established peace on your borders,
  he feeds you with finest wheat.
He sends out his word to the earth
  and swiftly runs his command.

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!

He makes his word known to Jacob,
  to Israel his laws and decrees.
He has not dealt thus with other nations;
  he has not taught them his decrees.

O praise the Lord, Jerusalem!
or
Alleluia!

Gospel Acclamation 1Jn2:5

Alleluia, alleluia!

Whenever anyone obeys what Christ has said,
God’s love comes to perfection in him.
Alleluia!

May 29th : First reading You were ransomed by the precious blood of Christ, the spotless lambA reading from the first letter of St.Peter 1: 18-25

May 29th :  First reading  

You were ransomed by the precious blood of Christ, the spotless lamb

A reading from the first letter of St.Peter 1: 18-25
Remember, the ransom that was paid to free you from the useless way of life your ancestors handed down was not paid in anything corruptible, neither in silver nor gold, but in the precious blood of a lamb without spot or stain, namely Christ; who, though known since before the world was made, has been revealed only in our time, the end of the ages, for your sake. Through him you now have faith in God, who raised him from the dead and gave him glory for that very reason – so that you would have faith and hope in God.
  You have been obedient to the truth and purified your souls until you can love like brothers, in sincerity; let your love for each other be real and from the heart – your new birth was not from any mortal seed but from the everlasting word of the living and eternal God. All flesh is grass and its glory like the wild flower’s. The grass withers, the flower falls, but the word of the Lord remains for ever. What is this word? It is the Good News that has been brought to you.

The Word of the Lord.

திங்கள், 27 மே, 2024

மே 28 : நற்செய்தி வாசகம்இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

மே 28 :  நற்செய்தி வாசகம்

இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31
அக்காலத்தில்

பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 28 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

மே 28 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3c-4 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3c
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மே 28 : முதல் வாசகம்உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

மே 28 :   முதல் வாசகம்

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16
அன்புக்குரியவர்களே,

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள்.

ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். ‘நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்’ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 28th : Gospel Whoever has left everything for the sake of the gospel will be repaid.A Reading from the Holy Gospel according to St. Mark 10: 28-31

May 28th :  Gospel 

Whoever has left everything for the sake of the gospel will be repaid.

A Reading from the Holy Gospel according to St. Mark 10: 28-31 
At that time Peter began to tell Jesus, ‘What about us? We have left everything and followed you.’ Jesus said, ‘I tell you solemnly, there is no one who has left house, brothers, sisters, father, children or land for my sake and for the sake of the gospel who will not be repaid a hundred times over, houses, brothers, sisters, mothers, children and land – not without persecutions – now in this present time and, in the world to come, eternal life.
  ‘Many who are first will be last, and the last first.’

The Word of the Lord.

May 28th : Responsorial PsalmPsalm 97(98): 1-4 The Lord has made known his salvation.

May 28th :  Responsorial Psalm

Psalm 97(98): 1-4 

The Lord has made known his salvation.
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has made known his salvation.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has made known his salvation.

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has made known his salvation.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

May 28th : First Reading Put your trust in the grace that is coming to youA reading from the first letter of St.Peter 1: 10-16

May 28th : First Reading 

Put your trust in the grace that is coming to you

A reading from the first letter of St.Peter 1: 10-16 
It was this salvation that the prophets were looking and searching so hard for; their prophecies were about the grace which was to come to you. The Spirit of Christ which was in them foretold the sufferings of Christ and the glories that would come after them, and they tried to find out at what time and in what circumstances all this was to be expected. It was revealed to them that the news they brought of all the things which have now been announced to you, by those who preached to you the Good News through the Holy Spirit sent from heaven, was for you and not for themselves. Even the angels long to catch a glimpse of these things.
  Free your minds, then, of encumbrances; control them, and put your trust in nothing but the grace that will be given you when Jesus Christ is revealed. Do not behave in the way that you liked to before you learnt the truth; make a habit of obedience: be holy in all you do, since it is the Holy One who has called you, and scripture says: Be holy, for I am holy.

The Word of the Lord.

ஞாயிறு, 26 மே, 2024

மே 27 : நற்செய்தி வாசகம்உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

மே 27 :  நற்செய்தி வாசகம்

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27
அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’ “ என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.